அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இரணைதீவில் பாரிய கடலட்டைப் பண்ணை அங்குரார்ப்பணம்!
Sunday, February 14th, 2021
அதி நவீன தொழில்நுட்ப பதனிடுதல் பொறிமுறையை உள்ளடக்கிய பாரிய கடலட்டைப் பண்ணை இரணைதீவு பிரதேசத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியினால் கிளிநொச்சி, இரணைதீவு கடற் பிதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட குறித்த பண்ணைக்கான ஆரம்ப நிகழ்வுகள் இன்று காலை (14.02.2021) இரணைதீவில் இடம்பெற்றது.
Related posts:
கடற்றொழிலாளர்களின் இழப்புக்களுக்கு நியாயம் பெற்றுத் தரப்படும் - அமைச்சர் டக்ளஸ் உறுதி!
அத்தியடி கணபதி கலாசார மண்டப வாக்குச்சாவடியில் வாக்குரிமையை செலுத்தியுள்ளார் செயலாளர் நாயகம் டக்ளஸ் த...
அமரர் நவரத்தினம் உமாதேவி அவர்களின்பூதவுடலுக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலி!
|
|
|


