சிறப்புச் செய்திகள்

முல்லைத்தீவு ஐயன்குளம் மக்களுக்கு அரச வேலை வாய்ப்பு – மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைக்கவும் அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!

Friday, April 2nd, 2021
முல்லைத்தீவு, ஐயன்குளம் மக்கள் எதிர்கொள்ளும் பிர்ச்சினைகளை தீர்த்து வைப்பதற்கு ஒரு மாத காலத்தினுள் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதிமொழி... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சி மாவட்ட முச்சக்கர மோட்டார் ஊர்தி உரிமையாளர் சங்கத்தின் பிரதிநிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை!

Friday, April 2nd, 2021
கிளிநொச்சி மாவட்ட முச்சக்கர மோட்டார் ஊர்தி உரிமையாளர் சங்கம் மற்றும் மாற்றுத் திறனாளிகள் சங்கத்தின் பிரதிநிகள் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவரும்... [ மேலும் படிக்க ]

அமைச்சரவை அனுமதியுடன் சுகாதார தொண்டர்களுக்கு நிரந்தர நியமனம் –- டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை!

Friday, April 2nd, 2021
வடக்கு மாகாணத்தில் சுகாதாரத் தொண்டர்களாக நிரந்தர நியமனமின்றி சேவையாற்றுவோரை ஒரு இலட்சம் இளையோருக்கு அரச தொழில் வழங்கும் திட்டத்துக்கு உள்ளீர்த்து நிரந்தர நியமனம்... [ மேலும் படிக்க ]

வடக்கில் மீன்பிடித் துறைமுகங்களை அமைக்க இந்தியா ஆர்வம் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Thursday, April 1st, 2021
வடக்கில் மீன்பிடித் துறைமுகங்கள் அமைக்கப்படுகின்ற போது அவற்றிற்கு பங்களிப்பதற்கு இந்தியா ஆர்வமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

நித்திய உறக்கத்தில் ஆழ்ந்தவருக்கு ஆழ்மன அஞ்சலி – ஓய்வு நிலை ஆயர் இராயப்பு ஜோசப் அவர்களின் இழப்புச் செய்திக் குறிப்பில் அமைச்சர் டக்ளஸ்!

Thursday, April 1st, 2021
மன்னார் மறை மாவட்ட ஓய்வு நிலை ஆயர், வணக்கத்துக்குரிய கலாநிதி இராயப்பு ஜோசப் அவர்களின் இழப்பு செய்தி அதிர்ச்சியையும் ஆழ் மன துயரையும் தந்துள்ளது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின்... [ மேலும் படிக்க ]

இலங்கையின் கடல் வளத்திற்கும் கடற்றொழிலாளர்களுக்கும் எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படாத வகையில் இந்திய மீனவர்களின் அத்துமீறிய சட்டவிரோத விவகாரத்திற்கு தீர்வு காண்பது தொடர்பில் யோசனை முன்வைத்துள்ளேன் – அமைச்சர் டக்ளஸ் !

Wednesday, March 31st, 2021
இலங்கை கடற்பரப்பிற்குள் இந்திய மீனவர்களின் அத்துமீறிய சட்ட விரோத செயற்பாடுகளை தீர்ப்பதற்கான யோசனையொன்றை இந்தியாவிடம் முன்வைத்துள்ளதாக தெரிவித்துள்ள கடற்றொழில் அமைச்சர்... [ மேலும் படிக்க ]

நீர் வேளாண்மை ஊடாக மன்னார் மாவட்டத்தை கடலுணவின் பொருளாதார கேந்திர வலயமாக மாற்றியமைப்போம் – ஓலைத்தொடுவாய் கடலட்டை கிராம அங்குரார்ப்பண நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் உறுதி!

Tuesday, March 30th, 2021
மன்னார் மாவட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள பாரிய கடற்றொழில் மற்றும் நீர்வேளாண்மை அபிவிருத்தியின் ஆரம்பமாக ஓலைத்தொடுவாய் கடலட்டை நிலையத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு அமைந்துள்ளதாக... [ மேலும் படிக்க ]

மன்னாரின் கடற்றொழில் மற்றும் நீர்வேளாண்மை அபிவிருத்தியின் ஆரம்பமே ஓலைத்தொடுவாய் கடலட்டை நிலையத்தின் அங்குரார்ப்பணம் – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Tuesday, March 30th, 2021
மன்னார் மாவட்டத்தில் மேற்கொள்ளபடவுள்ள பாரிய கடற்றொழில் மற்றும் நீர்வேளாண்மை அபிவிருத்தியின் ஆரம்பமாக ஓலைத்தொடுவாய் கடலட்டை நிலையத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு அமைந்துள்ளதாக... [ மேலும் படிக்க ]

மன்னாரில் கடலட்டை இனப் பெருக்க நிலையம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் அங்குரார்ப்பணம்!

Tuesday, March 30th, 2021
மன்னார் ஓலைத்தொடுவாயில் உருவாக்கப்பட்டுள்ள கடலட்டை இனப் பெருக்கநிலையத்தை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் இராஜாங்க அமைச்சர் கஞ்சன விஜசேகர ஆகியோர் ஆரம்பித்து... [ மேலும் படிக்க ]

திருமலை தமிழ் மக்கள் யதார்த்தத்தினை புரிந்து கொள்ள வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்து!

Sunday, March 28th, 2021
திருமலை மக்கள் யதார்த்த அரசியலை புரிந்து கொள்வதன் மூலமே தம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். திருகோணமலைக்கான இரண்டு நாள்... [ மேலும் படிக்க ]