சிறப்புச் செய்திகள்

கொழும்பு கடலில் ஆய்வுப் பணிகளில் நாரா தீவிரம் – அமைச்சர் டக்ளஸ் அறிவுறுத்தல்!

Tuesday, May 25th, 2021
கடல்வாழ் உயிரினங்கள் மற்றும் கடலுணவுகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையிலான பாதார்த்தங்கள் கொழும்பு துறைமுகத்தினை அண்டிய கடலில் கலந்துள்ளதா என்பதை கண்டறியுமாறு கடற்றொழில் ... [ மேலும் படிக்க ]

பல்கலைக்கழக பாடத் திட்டத்தில் பனையையும் உள்ளடக்க வேண்டும் – அமைச்சரவையில் அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்து!

Tuesday, May 25th, 2021
பனைவளம் தொடர்பான பாடநெறிகளையும் பெருந்தோட்ட பயிர்கள் சார்பான பல்கலைக் கழக வளாகத்தின் பாடத்திட்டத்தினுள் உள்ளடக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,... [ மேலும் படிக்க ]

இந்துப் பேருலகிற்கு பெரும் இழப்பு – அனுதாபச் செய்தியில் அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு

Monday, May 24th, 2021
சமூகச் சிந்தனையும் ஆகமப் பற்றும் கொண்ட சிவஸ்ரீ சம்பு மகேஸ்வரக் குருக்களின் மறைவு அந்தணர் சமூகத்திற்கும் இந்துப் பெருமக்களுக்கும் பேரிழப்பை ஏற்படுத்தியுள்ளது என்று அமைச்சர்... [ மேலும் படிக்க ]

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அலுவலகத்திலும் இன்று தொற்று நீக்கம்!

Monday, May 24th, 2021
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அலுவலகம்  இன்று தொற்று நீக்கம் செய்யப்பட்டுள்ளது. உலகளாவிய ரீதியில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கொறோனா வைரஸ்,... [ மேலும் படிக்க ]

கடலட்டைப் பண்ணைகள் சிறுதொழிலாளர்களுக்கு இடையூறாக அமையாது – அமைச்சர் டக்ளஸ் திட்டவட்டம்!

Sunday, May 23rd, 2021
பாரம்பரியமான தொழில் முறைகளைப் பயன்படுத்தி கடற்றொழிலில் ஈடுபடுகின்ற சிறு தொழிலாளர்களைப் பாதிக்காத வகையிலேயே கடலட்டைப் பண்ணைகள் அமைக்கப்படும் என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

பொருளாதார வளம்மிகு பிரதேசமாக தீவகம் உருவாக்கப்படும் – அமைச்சர் டக்ளஸ் உறுதி!

Sunday, May 23rd, 2021
தீவக பிரதேசங்களில் கடலட்டை பண்ணைகளை அமைப்பதில் உள்ளூர் மக்களுக்கே  முன்னுரிமை அளிக்கப்படும் எனத் தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வெளி முதலீட்டாளர்களுக்கும்... [ மேலும் படிக்க ]

யாழ். கடல் நீரேரியிலும் உருவாகிறது கடலட்டைப் பண்ணை!

Saturday, May 22nd, 2021
யாழ். நகரை அண்டிய கடல் நீரேரிப்பிரதேசத்தில் கடலட்டை பண்ணை அமைப்பதற்கு ஆர்வம் செலுத்துகின்றவர்களின் விண்ணப்பங்களை ஆராய்ந்து உடனடியாக வேலைகளை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை... [ மேலும் படிக்க ]

கொறோனாவினால் பாதிக்கப்படும் சிவாச்சாரியர் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் கரிசனை!

Saturday, May 22nd, 2021
கொறோனா வைரஸினால் பாதிக்கப்படுகின்ற இந்துச் சிவாச்சாரியர்கள் தொடர்பில் கவனம் செலுத்தியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, சிவாச்சாரியர்களின் தேவைகள் தொடர்பாக விசேட அவதானம்... [ மேலும் படிக்க ]

நான் யார் என்பதை எனது மக்கள் நன்கு அறிவார்கள் – வடக்கு மாகாண சுகாதாரத் தொண்டர் நியமனம் தொடர்பில் நடந்தது இதுவே – அமைச்சர் டக்ளஸ் விளக்கம்!

Friday, May 21st, 2021
சுகாதார தொண்டர் நியமனத்திற்கும் எனக்கும் தொடர்பில்லை என்பது போலவும் ஏனையவர்களது முயற்சிகளில் நான் அரசியல் ஆதயம் தேடுவதற்கு முயற்சிப்பது போன்றும் ஒரு சில ஊடகங்கள் தமது சுயநல... [ மேலும் படிக்க ]

இளைஞர் வணிகக் கிராமம் திட்டத்துக்கு கிளிநொச்சி தெரிவு: ஜனாதிபதிக்கு அமைச்சர் டக்ளஸ் நன்றி தெரிவிப்பு!

Thursday, May 20th, 2021
இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் எண்ணத்தில், பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியால் நடைமுறைப்படுத்தப்படவுள்ள... [ மேலும் படிக்க ]