சிறப்புச் செய்திகள்

அவல் என நினைத்து உரலை இடிக்கிறார் சுமந்திரன் – அமைச்சர் டக்ளஸ் சாட்டை!

Thursday, June 3rd, 2021
கடலுணவு உண்பது தொடர்பாக விஞ்ஞான ரீதியான ஆய்வுகள் ஏதும் இன்றி, உண்மையைப் பொய்யாகவும் - பொய்யை உண்மையாகவும் புரட்டி புரட்டி போடுகின்ற தொழில் திறனின் அடிப்படையில் பொறுப்பற்ற... [ மேலும் படிக்க ]

வவுனியா மாவட்ட மக்களுக்கும் விரையில் கொரோனா தடுப்பூசி கிடைக்க ஏற்பாடு – துறைசார் அதிகாரிகளுடனான சந்திப்பில் அமைச்சர் டக்ளஸ் உறுதி!

Thursday, June 3rd, 2021
சுகாதார அமைச்சர் மற்றும் மாவட்டம் சார்ந்த சுகாதார தரப்பினருடன் கலந்துரையாடி, வவுனியா மாவட்டத்திற்கு தேவையான கொரோனா தடுப்பூசிகள் மற்றும் குறைபாடுகளை நிலவர்த்தி செய்தல் தொடர்பாக... [ மேலும் படிக்க ]

ஆடைத்தொழிற்சாலை தொடர்பில் கிளி. மாவட்ட உயரதிகாரிகளுடன் அமைச்சர் டக்ளஸ் கலந்துரையாடல்! உரிய நடவடிக்கைகளுக்கு ஏற்பாடு!

Wednesday, June 2nd, 2021
கிளிநொச்சி மாவட்டத்தில் இயங்கிவரும் MAS Holdings இன் விடியல் மற்றும் வானவில் ஆடைத்தொழிற்சாலைகளால் கொறோணா தொற்று பரவல் அதிகரிப்பதாகக் கூறப்பட்டுவரும் விடயம் தொடர்பில் மாவட்ட... [ மேலும் படிக்க ]

கொரோனா தடுப்பூசி வேலைத் திட்டம் தொடர்பில் மதகுருமார் மகிழ்ச்சி – அமைச்சர் டக்ளஸிற்கு நன்றி தெரிவிப்பு!

Wednesday, June 2nd, 2021
யாழ். மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற கொறோனா தடுப்பூசியேற்றும் வேலைத் திட்டத்தில்,  மதகுருமாருக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு வருவது தொடர்பாக மகிழ்ச்சி... [ மேலும் படிக்க ]

மக்களுக்கு நன்மையளிக்கும் வேலைத்திட்டத்தையே அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Tuesday, June 1st, 2021
மக்களுக்கு நன்மையளிக்கும் வகையிலான வேலைத்திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகின்ற தற்போதைய அரசாங்கம், நாட்டை முடக்கியுள்ள கொரோனாவை முற்றாக ஒழிக்க தடுப்பூசியை  இறக்குமதி செய்து ... [ மேலும் படிக்க ]

யாழில் கொறோனா தடுப்பூசி திட்டம் தீவிரம் – அதிகாரிகளுடன் அமைச்சர் டக்ளஸ் ஆராய்வு!

Monday, May 31st, 2021
யாழ். மாவட்டத்தில் கொறோனா தடுப்பூசிகளை பரந்தளவில் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு ள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.  கொறோனா தடுப்பூசி வழங்கும் வேலைத்... [ மேலும் படிக்க ]

கொரோனா தடுப்பூசி வழங்கு நிலையங்களை நேரில் சென்று கண்காணிக்கும் அமைச்சர் டக்ளஸ் – மக்களுக்கு தடுப்பூசி பெற்றுக்கொள்வதன் அவசியம் குறித்தும் விழிப்புணர்வு!

Monday, May 31st, 2021
“கொவிட் 19 தடுப்பு மருந்துடன் முன்நோக்கி” எனும் கருத்திட்டத்திற்கு அமைவாக யாழ் மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகளை அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

அரச வேலை வாய்ப்புகளுக்களில் உள்ளூர் இளைஞர் யுவதிகளுக்கே முன்னுரிமை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா திட்டவட்டம்!

Monday, May 31st, 2021
வடபிராந்திய பெற்றோலிய கூட்டுத்தாபனத்தில் நிலவுகின்ற வெற்றிடங்கள் மற்றும் குறைபாடுகளை நிவர்த்தி செய்து தருமாறு கோரிக்கை முன்வைத்து தொழிற்சங்க பிரதிநிதிகள் சந்தித்த போதே மேற்படி... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை – குருநகர் பாசையூர் பிரதேசத்தில் கடலுணவு வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான சுமூக சூழல் உருவானது!

Monday, May 31st, 2021
குருநகர் பாசையூர் பிரதேசத்தில் கடலுணவுகளை விற்பனை செய்வது தொடர்பாக ஏற்பட்ட நடைமுறை சிக்கல்கள் தொடர்பாக, பிரதேச கடற்றொழிலாளர்களினால் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின்... [ மேலும் படிக்க ]

யாழ் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பம் – அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா, நாமல் ராஜபக்ச நேரில் சென்று கண்காணிப்பு!

Sunday, May 30th, 2021
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் கோரிக்கை முன்வைக்கப்பட்ட நிலையில், ஜனாதிபதியினால் முதற் கட்டமாக 50 ஆயிரம் தடுப்பூசிகள் யாழ். மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தன. குறித்த... [ மேலும் படிக்க ]