சிறப்புச் செய்திகள்

கருவாடு உற்பத்திகளை உள்நாட்டில் அதிகரிப்பதன் மூலம் வெளிநாட்டு இறக்குமதிகளை கட்டுப்படுத்த முடியும் – கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Thursday, July 29th, 2021
உள்ளூர் கருவாட்டு உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட வேண்டிய அதேவேளை, மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையிலும் நியாயமான விலையில் கருவாடு கிடைப்பதை உறுதி... [ மேலும் படிக்க ]

கௌதாரிமுனை மக்கள் வெற்றி பெற்றுள்ளனர் – அமைச்சர் டக்ளஸ் பெருமிதம்!

Thursday, July 29th, 2021
கௌதாரிமுனை காணி பகிர்ந்தளிப்பில் மக்கள் வெற்றி பெற்றுள்ளதாக  தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரனின் போலி அரசியலை மக்கள் புரிந்து... [ மேலும் படிக்க ]

16 இலட்சத் தடுப்பூசி – வடக்கு கிழக்கில் வாழும் மக்களுக்கு கிடைத்த மிகப்பெரும் பாக்கியமாகவே கருதுகின்றேன் – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Wednesday, July 28th, 2021
இக்கட்டான சூழலில் தேவையானளவு தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றமையானது வடக்கு கிழக்கில் வாழும் 30 வயதிற்கு மேற்பட்ட மக்களுக்கு கிடைத்த மிகப்பெரும் பாக்கியமாகவே கருதுகின்றேன் என... [ மேலும் படிக்க ]

கருவாடு உற்பத்திகளை உள்நாட்டில் அதிகரிப்பதன் மூலம் வெளிநாட்டு இறக்குமதிகளை கட்டுப்படுத்துவது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ஆராய்வு!

Wednesday, July 28th, 2021
கருவாடு உற்பத்திகளை உள்நாட்டில் அதிகரிப்பதன் மூலம்  வெளிநாட்டு இறக்குமதிகளை கட்டுப்படுத்துவது தொடர்பாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ஆராயப்பட்டது. இதன்மூலம்... [ மேலும் படிக்க ]

யாழ். நாவலர் கலாச்சார மண்டபம் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் பிரதமரின் இந்து மத விவகார இணைப்பாளர் ஆராய்வு!

Wednesday, July 28th, 2021
யாழ். நாவலர் கலாச்சார மண்டபத்தினை மீண்டும் இந்து கலாச்சார திணைக்களத்திடம் ஒப்படைப்பது உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பாக புத்தசாசன மத விவகார அமைச்சரான பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின்... [ மேலும் படிக்க ]

ஓஷன்பிக் தனியார் நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் வடக்கில் நீர்வேளாண்மை அபிவிருத்தி – அமைச்சர் டக்ளஸ் தலைமையில் கலந்துரையாடல்!

Tuesday, July 27th, 2021
ஓஷன்பிக் தனியார் முதலீட்டு நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் வடக்கு மாகாணத்தில் மேற்கொள்ளக் கூடிய நீர்வேளாண்மை அபிவிருத்தி தொடர்பாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில்... [ மேலும் படிக்க ]

வடக்கு கிழக்கிற்கு 16 இலட்சம் தடுப்பூசிகள் – அமைச்சர் டக்ளஸிடம் கையளிப்பு!

Tuesday, July 27th, 2021
வடக்கு கிழக்கு மாகாணங்களுக்காக 16 இலட்சம் கொறோனா தடுப்பூசிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கையளிக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று(27.07.2021) இடம்பெற்ற நிகழ்வில் இலங்கைக்கான... [ மேலும் படிக்க ]

பிரபாகரனின் சரணடைவு மகிழ்ச்சியை ஏற்படுத்தவில்லை – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Saturday, July 24th, 2021
தேர்தல்களில் மக்கள் எதிர்பார்த்தளவு ஆதரவினை வழங்காத போதிலும் பழிவாங்கும் எண்ணமினறி மக்கள் நலன்களின் அடிப்படையிலே செயற்படுவதாக சுட்டிக்காட்டிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,... [ மேலும் படிக்க ]

பூநகரி – வலைப்பாடு கிராம மக்களுக்கு கடலட்டைப் பண்ணைகளை பகிர்ந்தளிப்பது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் கலந்துரையாடல்!

Saturday, July 24th, 2021
கடலட்டைப் பண்ணைகளை அமைப்பதற்காக விண்ணப்பித்துள்ள பூநகரி, வலைப்பாடு கிராம மக்களுக்கு கடலட்டைப் பண்ணைகளை பகிர்ந்தளிப்பது தொடர்பான கலந்துரையாடல் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

வடமராட்சியில் கடலட்டை பிடிக்க அனுமதி: அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!

Friday, July 23rd, 2021
மக்களின் வாழ்வாதாரத்தினை கருத்தில் கொண்டு வடமராட்சி கடல் பிரதேசத்தில் கடலட்டை தொழிலுக்கான அனுமதியை வழங்கியுள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மக்களின் நல்களுக்குப்... [ மேலும் படிக்க ]