ஓஷன்பிக் தனியார் நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் வடக்கில் நீர்வேளாண்மை அபிவிருத்தி – அமைச்சர் டக்ளஸ் தலைமையில் கலந்துரையாடல்!
Tuesday, July 27th, 2021
ஓஷன்பிக் தனியார் முதலீட்டு நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் வடக்கு மாகாணத்தில் மேற்கொள்ளக் கூடிய நீர்வேளாண்மை அபிவிருத்தி தொடர்பாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் கலந்துரையாடப்பட்டது.
அண்மையில் வடக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்த குறித்த முதலீட்டாளர்கள் முதலீட்டிற்கு சாத்தியமான இடங்களை ஆய்வு செய்த நிலையில், இன்றைய கலந்துரையாடல் கடற்றொழில் அமைச்சில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது
Related posts:
சிதைந்துகிடந்த வர்த்தகத்துறையை தூக்கி நிறுத்தியவர் டக்ளஸ் தேவானந்தா - சாவகச்சேரி வர்த்தக சங்கம் !
தென்னிலங்கையிலிருந்து கொண்டுவரப்பட்ட உலர் உணவுப் பொருட்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு...
எரிபொருள் நெருக்கடிகளுக்கு விரைவில் தீர்வு - கடற்றொழிலாளர்களுக்கு அமைச்சர் டக்ளஸ் உத்தரவாதம்!
|
|
|


