சிறப்புச் செய்திகள்

எந்த சூழ்நிலையிலும் சேவையை முன்னெடுக்கும் ஆற்றலுள்ள குமுதினியைப் போன்று மற்றுமொரு படகு நவீன வசதிகளுடன் பெற்றுத்தரப்படும் – நெடுந்தீவு மக்களுக்கு அமைச்சர் டக்ளஸ் உறுதி!

Wednesday, August 4th, 2021
எந்த சூழ்நிலையிலும் நெடுந்தீவின் கடற்பரப்பில் மக்களுக்கான போக்குவரத்து பணியை முன்னெடுக்கும் ஆற்றல் கொண்ட குமுதினி படகைப்போன்ற மற்றுமொரு படகை கட்டுமாணம் செய்வதற்கு நடவடிக்கை... [ மேலும் படிக்க ]

அறிவுசார்ந்து சிந்தித்து எதிர்காலத்தை முன்னகர்த்தும் அறிவுக்கூடமாக வவுனியா பல்கலைக்கழகம் மிளிர வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Tuesday, August 3rd, 2021
புதிதாக உருவாக்கப்பட்டுள்ள வவுனியா பல்கலைக்கழகமானது அறிவுசார்ந்து சிந்தித்து எதிர்காலத்தை முன்னகர்த்தும் சந்ததியை உருவாக்கும் அறிவுக்கூடமாக மிளிர வேண்டும்  என... [ மேலும் படிக்க ]

நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்படும் வேலைத் திட்டங்களின் முன்னேற்றங்கள் தொடர்பான துறைசார் தரப்பினருடன் அமைச்சர் டக்ளஸ் ஆலோசனை!

Tuesday, August 3rd, 2021
கடற்றொழில் அமைச்சினால் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்படும் வேலைத் திட்டங்களின் முன்னேற்றங்கள் தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்று... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சி மாவட்ட தடுப்பூசி வழங்கல் முன்னேற்றம் குறித்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா துறைசார் அதிகாரிகளுடன் கலந்துரையாடல்!

Tuesday, August 3rd, 2021
கிளிநொச்சி மாவட்டத்தில் கொவிட்-19 தடுப்பூசி வழங்கல் செயற்பாடுகளின் முன்னேற்றம் குறித்து, மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவரும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா Zoom... [ மேலும் படிக்க ]

கடற்றொழிலாளர்களின் நலன்கள் கருத்தில் எடுக்கப்படும் – அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்தல்!

Tuesday, August 3rd, 2021
சர்வதேச நியமங்கள் பின்பற்றப்பட வேண்டிய அதேவேளை, இலங்கை கடற்றொழிலாளர்கள் மற்றும் நாட்டின் நலன்களையும் கருத்தில் கொண்டு ஒழுங்கு விதிகளும் கடப்பாடுகளும் வரையறுக்கப்பட வேண்டும்... [ மேலும் படிக்க ]

ஐரோப்பிய ஒன்றியத்தின் பரிந்துரைகள் தொடர்பில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ஆராய்வு!

Monday, August 2nd, 2021
இலங்கை கடற்றொழில் நடவடிக்கைகளின் போது பின்பற்றப்பட வேண்டிய சர்வதேச நியமங்கள் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியத்தின் பரிந்துரைகள் தொடர்பாக ஆராயும் கலந்துரையாடல் கடற்றொழில் அமைச்சர்... [ மேலும் படிக்க ]

சாத்தியமாக்கப்பட்டது புலிக்குளம் நீர்விநியோகத் திட்டம் – யாழ் பல்கலைக்கழக பேரவை அமைச்சர் டக்ளசுக்கு நன்றி தெரிவிப்பு!

Saturday, July 31st, 2021
கிளிநொச்சி அறிவியல்நகர் யாழ் பல்கலைக்கழக வளாகத்துக்கு, புலிக்குளத்திலிருந்து நீரைப் பெறும் திட்டத்தைச் சாத்தியப்படுத்தியமைக்காக, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு யாழ்... [ மேலும் படிக்க ]

கொவிட் தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகள் தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட துறைசார் அதிகாரிகளுடன் அமைச்சர் டக்ளஸ் கலந்துரையாடல்!

Saturday, July 31st, 2021
கிளிநொச்சி மாவட்டத்தில் கொவிட் தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகள் தொடர்பாக கிளிநொச்சி மாவட்ட செயலாளர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன், பிரதேச செயலாளர்கள் மற்றும் பிராந்திய சுகாதார... [ மேலும் படிக்க ]

மட்டு. கடலில் முரல் மீன் பிடிப்பதற்கு அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!

Saturday, July 31st, 2021
மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழிலாளர்கள் முரல் மீன் பிடியில் ஈடுபடுவதற்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தில்... [ மேலும் படிக்க ]

அரசின் பொருளாதாரக் கொள்கையை வலுப்படுத்தும் வகையில் செயற்றிட்டங்களை முன்னெடுங்கள் – துறைசார் அதிகாரிகளுக்கு அமைச்சர் டக்ளஸ் பணிப்பு!

Friday, July 30th, 2021
அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கையை வலுப்படுத்தும் வகையிலும், மக்களுக்கு நன்மை ஏற்படுத்தும் வகையிலும் கடற்றொழில் அமைச்சின் வேலைத் திட்டங்களை முன்னகர்த்துவதற்கான ஆலோசனைகளை... [ மேலும் படிக்க ]