சிறப்புச் செய்திகள்

கிடைத்த சந்தர்ப்பத்தை தவறவிட்டதன் விளைவே குடிநீருக்கும் கோரிக்கை வைக்கும் நிலையை தோற்றுவித்துள்ளது – பூநகரியில் அமைச்சர் டக்ளஸ் சுட்டிக்காட்டு!

Tuesday, August 10th, 2021
கிடைத்த  சந்தர்ப்பத்தினை தவறவிட்டதன் விளைவு குடிநீருக்கே கோரிக்கை வைக்கும் நிலையை தோற்றுவித்துள்ளது என்று ஆதங்கத்தினை வெளியிட்ட   அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,   மீண்டும்... [ மேலும் படிக்க ]

ஜெயபுரம், வன்னேரிக்குளம் வயல்க்காணி சர்ச்சை விரைவில் தீர்க்கப்படும் – அமைச்சர் டக்ளஸ் உறுதியளிப்பு!

Tuesday, August 10th, 2021
ஜெயபுரம், வன்னேரிக்குளம் வயல்க்காணி சர்ச்சைக்கு, எதிர்வரும் 14 ஆம் திகதி சனிக்கிழமை கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் இதுதொடர்பாக விசேட சந்திப்பு ஒன்றை நடத்தி உரிய தீர்வைப்... [ மேலும் படிக்க ]

வரலாற்றுச் சிறப்பு மிக்க திருத்தலங்களுக்கு பத்து இலட்சம் ரூபா பெறுமதியான காசோலைகளை வழங்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Monday, August 9th, 2021
வரலாற்றுச் சிறப்பு மிக்க திருத் தலங்களான கீரிமலை நகுலேஸ்வரர் தேவஸ்தானம் மற்றும் மாவிட்டபுரம் கந்தசாமி கோயில் ஆகியற்றுக்கு தலா பத்து இலட்சம் ரூபாய் பெறுமதியான காசோலைகளை அமைச்சர்... [ மேலும் படிக்க ]

வழிமுறை மாறினாலும் நோக்கம் மாறவில்லை – பூநகரியில் அமைச்சர் டக்ளஸ் உத்தரவாதம்!

Monday, August 9th, 2021
மக்களின் ஔிமயமான எதிர்காலத்திற்காவே அரசியல் அதிகாரங்களை பயன்படுத்துவதாக தெரிவித்துள்ள கடற்றொழில் அமைச்சர், வழிமுறைகள் மாற்றமடைந்திருந்தாலும் தன்னுடைய நோக்கத்தினை மாற்றிக்... [ மேலும் படிக்க ]

பருத்தித்துறை சிவன் ஆலயத்தில் மீண்டும் பூஜை – அமைச்சர் டக்ளஸின் வேண்டுகோளை தொடர்ந்து சுகாதாரத் தரப்பு அனுமதி!

Sunday, August 8th, 2021
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் வேண்டுகோளினையடுத்து பருத்தித்துறை சிவன் கோவிலில் பூஜைகள் நடத்துவதற்கு நிபந்தனைகளுடன் சுகாதார அதிகாரத் தரப்பினர் அனுமதி... [ மேலும் படிக்க ]

நெடுந்தீவில் இரண்டு வாரங்களில் இரண்டு கோடி நஸ்டம் – இந்திய இழுவைப் படகுகளை தடுத்து நிறுத்துமாறு கடற்றொழில் அமைச்சருக்கு நெருக்குதல்!

Sunday, August 8th, 2021
இந்தியக் கடற்றொழிலாளர்களின் அத்துமீறிய எல்லை தாண்டிய சட்டவிரோத தொழில் முறை காரணமாக தமது வாழ்வாதாரம் மோசமாகப் பாதிக்கப்பட்டு வருகின்றமையினால், எந்த வழியிலேனும் இந்தியக்... [ மேலும் படிக்க ]

ஆரோக்கியமான பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் திட்டம் மக்கள் மத்தியில் பாரிய எதிர்பார்ப்பினை உருவாக்கியுள்ளது!

Saturday, August 7th, 2021
வடக்கு மாகாணத்தில் பொருத்தமான இடங்களை அடையாளப்படுத்தி கடலட்டைப் பண்ணைகளை அமைப்பதன் மூலம், ஆரோக்கியமான பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் திட்டம் மக்கள்... [ மேலும் படிக்க ]

வினைத்திறனான செயற்பாடுகளை முன்னெடுப்பது தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட பனை தென்னை வள கூட்டுறவுச் சங்கத்தின் நிர்வாகிகளுக்கு அமைச்சர் டக்ளஸ் ஆலோசனை!

Saturday, August 7th, 2021
கிளிநொச்சி மாவட்ட பனை தென்னை வள கூட்டுறவுச் சங்கத்தின் நிர்வாகிகளை சந்தித்து கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை – புத்தளம் கடற்றொழிலாளர்களின் பிரச்சினைக்கு உனடித் தீர்வு!

Friday, August 6th, 2021
புத்தளம் கற்பிட்டி, கண்டக்குடா பிரதேசத்தில் கூட்டு வலைளைப பயன்படுத்தி இறால் பிடிப்பதை வாழ்வாதாரமாகக் கொண்ட மக்கள் எதிர்கொண்ட பிரச்சினைக்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

சுற்றுலாத் தளமாகிறது கிளிநொச்சி குளம் – அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!

Wednesday, August 4th, 2021
கிளிநொச்சி நகர மத்தியில் அமைந்துள்ள கிளிநொச்சி குளத்தினை அபிவிருத்தி செய்து, அதனை சுற்றுலாத்தளமாக அமைப்பதற்கான திட்ட முன்மொழிவுகள் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின்... [ மேலும் படிக்க ]