சிறப்புச் செய்திகள்

வரலாற்றுச் சிறப்புமிக்க திருத்தலங்களுக்கு நிதியுவி – வழங்கிவைத்தார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Sunday, August 15th, 2021
வரலாற்றுச் சிறப்பு மிக்க திருத் தலங்களான கீரிமலை நகுலேஸ்வரர் தேவஸ்தானம் மற்றும் மாவிட்டபுரம் கந்தசாமி கோயில் ஆகியற்றுக்கு தலா பத்து இலட்சம் ரூபாய் பெறுமதியான காசோலைகளை அமைச்சர்... [ மேலும் படிக்க ]

குருநகர், மண்டைதீவு, ஊர்காவற்துறை பிரதேச சட்டவிரோத இழுவைவலைத் தொழிலைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் ஆராய்வு!

Friday, August 13th, 2021
குருநகர், மண்டைதீவு, ஊர்காவற்துறை போன்ற  பிரசேங்களில் சட்ட விரோதமான முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற இழுவைவலைத் தொழிலைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

அச்சமற்ற எதிர்காலத்தை பெற்றுத் தாருங்கள் – சீருடை விவகாரத்தில் சிக்குப்பட்டோர் அமைச்சர் டக்ளஸிடம் கோரிக்கை!

Friday, August 13th, 2021
யாழ். மாநகர சபையின் வரி மற்றும் தணடம் அறவீடு செய்வதற்காக அணி உருவாக்கத்தினால் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் எதிர்கொள்ளும் அசௌகரியங்கள் தொடர்பாக சம்மந்தப்பட்ட தரப்புக்களுடன்... [ மேலும் படிக்க ]

வவுனியாவில் ஈ.பி.டி.பி. செயற்பாடுகளை செழுமைப்படுத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை!

Thursday, August 12th, 2021
வவுனியா மாவட்டத்தில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயற்பாடுகளை வினைத்திறனாக முன்னெடுக்கும் வகையில் கட்சியின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் ஐவரைக் கொண்ட... [ மேலும் படிக்க ]

செயலார் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வவுனியா மாவட்டத்திற்கான விசேட கூட்டம்!

Thursday, August 12th, 2021
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வவுனியா மாவட்டத்திற்கான தேசிய மாநாடு இன்று வவுனியாவில் இடம்பெற்றுள்ளது. கட்சியின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்ற... [ மேலும் படிக்க ]

இந்தியப் மீன்பிடிப் படகுகளை நேரில் பார்வையிட அமைச்சர் டக்ளஸ் கண்காணிப்பு விஜயம்!

Wednesday, August 11th, 2021
அத்துமீறி எல்லை தாண்டி சட்ட விரோத தொழிலில் ஈடுபட்ட நிலையில் இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட இந்தியக் கடற்றொழிலாளர்களின் மீன்பிடிப் படகுகளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று... [ மேலும் படிக்க ]

பொன்னாலையில் கடற்றொழிலாளர் இளைப்பாறு மண்டபம் அமைச்ர் டக்ளஸ் தேவானந்தாவால் திறந்த வைப்பு!

Wednesday, August 11th, 2021
பொன்னாலை ஸ்ரீ கண்ணன் கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தின் கோரிக்கைக்கு அமைய கடற்றொழில் அமைச்சின் நிதியொதுக்கீட்டில் அமைக்கப்பட்ட இளைப்பாறு மண்டபத்தை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

நெடுந்தீவு கிழக்கில் பேருந்து தரிப்பிடத்தை அமைக நடவடிக்கை – அமைச்சர் டக்ளஸினால் வடக்கின் பொது முகாமையாளரிடம் காணி உரிமப்பத்திரம் வழங்கிவைப்பு!

Wednesday, August 11th, 2021
நெடுந்தீவு கிழக்கு பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கான பேருந்து தரிப்பிடத்தை அமைப்பத்காக இரண்டு பரப்புக் காணியை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஊடாக வட மாகாண இ.போ.ச. பொது... [ மேலும் படிக்க ]

வேலணையில் உருவாகிறது நவீன இறால் வளர்ப்பு பண்ணை – அங்குரார்ப்பணம் செய்துவைத்தார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா !

Wednesday, August 11th, 2021
'நீர் வேளாண்மையில் பரிமாண வளர்ச்சி, நலிவுற்ற மக்களின் மீளெர்ச்சி' திட்டத்தின் தனியார் கீழ் வேலணை கிராமத்தில் அன்னை குழுமத்தினால் முன்னெடுக்கப்படும் நவீன இறால் வளர்ப்பு பண்ணையை... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சி குளத்தை சுற்றுலாத்தளமாக அமைப்பது தொடர்பான அமைச்சர் டக்ளஸ் தலைமையில் கலந்துரையாடல்!

Tuesday, August 10th, 2021
கிளிநொச்சி குளத்தினை சுற்றுலாத்தளமாக அமைப்பது தொடர்பான கலந்துரையாடலொன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை காலை 9 மணியளவில் பூநகரியில்... [ மேலும் படிக்க ]