குருநகர், மண்டைதீவு, ஊர்காவற்துறை பிரதேச சட்டவிரோத இழுவைவலைத் தொழிலைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் ஆராய்வு!
Friday, August 13th, 2021
குருநகர், மண்டைதீவு, ஊர்காவற்துறை போன்ற பிரசேங்களில் சட்ட விரோதமான முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற இழுவைவலைத் தொழிலைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடலொன்றை நடத்தியுள்ளார்
ஊர்காவற்துறை பிரதேச செயலக மண்டபத்தில் இன்றையதினம் நடைபெற்ற குறித்த கலந்துரையாடலின்போது குறித்த தொழில் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தவது தொடர்பில் எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்து கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சம்மந்தப்பட்ட தரப்பினருடன் ஆராய்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
நாச்சிக்குடா கடற்றொழிலாளர் எதிர்கொள்ளம் பிரச்சினைகள் குறித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆராய்வு!
தமிழ் மக்கள் மத்தியில் அரசியல் சமூக பொருளாதார மாற்றங்கள் உருவாக வேண்டும் – அதையே தான் விரும்புவதாக அ...
பெங்களூர் சிறப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது உறவுகளை மீட்டுத் தருமாறு அமைச்சர் டக்ளஸிட...
|
|
|


