சிறப்புச் செய்திகள்

பெரும்போக செய்கைக்கு முன்னதாக வயற் காணிகள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தல்!

Friday, September 17th, 2021
சட்ட விரோத மணல் அகழ்வுகள் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்பதுடன் இயற்கை வளங்களுக்கு பாதிப்புக்களை ஏற்படுத்தாத வகையிலும் மக்கள் நியாயமான விலையிலும் மணல் கிடைப்பதற்கும் நடவடிக்கை... [ மேலும் படிக்க ]

காணி விவகாரங்களில் இஸ்டத்திற்கு நடந்துகொள்ள முடியாது – அதிகாரிகளுக்கு அமைச்சர் டக்ளஸ் எடுத்துரைப்பு!

Friday, September 17th, 2021
வனப் பாதுகாப்புத் திணைக்களத்தினரால் காணிகள் அடையாளப்படுத்தப்படுகின்றபோது சம்மந்தப்பட்ட பிரதேச செயலாளரின் ஒப்புதல் பெற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ள அமைச்சர்... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சி நன்னீர் மீன் குஞ்சு உற்பத்திக்கான தொட்டிகளை புனரமைப்பது தொடர்பில் துறைசார் அதிகாரிகளுடன் அமைச்சர் டக்ளஸ் கலந்துரையாடல்!

Thursday, September 16th, 2021
கிளிநொச்சி, புதுமுறிப்பில் அமைந்துள்ள நன்னீர் மீன் குஞ்சு உற்பத்திக்கான தொட்டிகளை புனரமைத்து செயற்படுத்துவது தொடர்பாக துறைசார் அதிகாரிகளுடன் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

தேர்தல் வாக்குகளுக்காவே சக தமிழ் கட்சிகள் ஐ.நாவுக்கு அறிக்கை அனுப்புகின்றனர் – ஈ.பி.டி.பி நிலைப்பாட்டையே ஐநாவும் வலியுறுத்துகிறது என அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Thursday, September 16th, 2021
தத்தாமது தேர்தல் வாக்குகளுக்காவே சக தமிழ் கட்சிகள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைக்கு அறிக்கைகளை அனுப்பியதாக தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஈபிடிபி வலியுறுத்துகின்ற... [ மேலும் படிக்க ]

அடிமைத் தனத்தை உடைத்தெறிய தனது எழுதுகோலை சிறப்பாக பயன்படுத்தியவர் மகாகவி பாரதியார் – அமைச்சர் டக்ளஸ் புகழாரம்!

Saturday, September 11th, 2021
எமது மக்களிடையே காணப்பட்ட அடிமைத் தனத்தை உடைத்தெறிவதற்கும் மடமைத் தனங்களை ஒழித்திடவும் தனது எழுதுகோலை சிறப்பாக பயன்படுத்தியவர் மகாகவி சுப்பிரமணிய பாரதியார் என ஈழ மக்கள் ஜனநாயகக்... [ மேலும் படிக்க ]

இந்திய மீன்பிடியாளர்களின் அத்துமீறிய செயற்பாடுகளை கட்டுப்படுத்துவது தொடர்பில் துறைசார் அதிகாரிகளுடன் அமைச்சர் டக்ளஸ் கலந்துரையாடல்!

Friday, September 10th, 2021
இந்தியக் கடற்றொழிலாளர்களின் எல்லை தாண்டி அத்துமீறிய சட்ட விரோதச் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் தொடர்பாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

ஆழ்கடல் மீன்பிடிக் கலன்களுக்கு கண்காணிப்பு கருவிகள் – அமைச்சர் டக்ளஸ் வழங்கி வைப்பு!

Wednesday, September 8th, 2021
ஆழ்கடல் மீன்பிடி பலநாள் கலன்களுக்கான வி.எம்.எஸ். கண்காணிப்பு உபகரணங்கள் படகு உரிமையாளர்களிடம் அமைச்சர் டக்ளஸ்  தேவானந்தாவினால்  கையளிக்கப்பட்டது. இந்நிகழ்வு இன்று... [ மேலும் படிக்க ]

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் முழுமையாக விகிதாசார முறையில் நடத்தப்பட வேண்டும் – தேர்தல் முறை மாற்றம் தொடர்பிலான தெரிவுக் குழுவிடம் ஈ.பி.டி.பி. வலியுறுத்து!

Tuesday, September 7th, 2021
  உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை விகிதாசார முறையிலும் நாடாளுமன்றம் மற்றும் மாகாண சபைகளுக்கான தேர்தல்களை கலப்பு முறையிலும் நடத்த வேண்டியதன் அவசியத்தினை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி... [ மேலும் படிக்க ]

மக்களின் அவலங்களை அரசியலாக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது – நாடாளுமன்றில் அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்து!

Monday, September 6th, 2021
மக்களின் அவலங்களை அரசியலாக்குவதும், அரசியலுக்காக மக்களை அவலங்களுக்கு உள்ளாக்குவதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கொவிட் 19 எனும் நோயில்... [ மேலும் படிக்க ]

ஊடகங்கள் மீதான அராஜகங்கள் அனைத்துக்குமான பழி ஈ.பி.டி.பி. மீது சுமத்தப்பட்டது. – மூத்த ஊடகவியலாளர் ஒப்புதல் வாக்குமூலம்!

Wednesday, September 1st, 2021
'செல்லும் செல்லாத அனைத்துக்கும் செட்டியார் தலை' என்பது போன்று, கடந்த காலங்ளில் தமிழ் ஊடகங்கள் மீது  மேற்கொள்ளப்பட்ட அனைத்து  அராஜகங்களுக்கும் பழி சுமத்தப்படும் நிலைக்கு... [ மேலும் படிக்க ]