சிறப்புச் செய்திகள்

தற்போது அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ள எதிர்ப்புகள் தற்காலிகமானவை – பயங்கரவாதம் மற்றும் கொரோனா போன்றவற்றை வெற்றிகண்டதுபோன்று ஜனாதிபதி இதனையும் வெற்றிகொள்வார் – அமைச்சர் டக்ளஸ் நம்பிக்கை!

Wednesday, October 27th, 2021
தற்போது அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ள எதிர்ப்புகள் தற்காலிகமானதொன்று என தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எமது நாட்டில் இருந்த வன்முறைக்கு ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச எவ்வாறு... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு ஆசி வழங்கும் வகையில் பிரதேச மக்களினால் கல்லாறு சர்வார்த்த ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் ஏற்பாடு!

Wednesday, October 27th, 2021
மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு ஆசி வழங்கும் வகையில் பிரதேச மக்களினால் கல்லாறு சர்வார்த்த ஸ்ரீ சித்தி... [ மேலும் படிக்க ]

யாரையும் பழிவாங்குவது எமது நோக்கம் அல்ல – மட்டக்களப்பில் அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Tuesday, October 26th, 2021
யாரையும் காட்டிக் கொடுப்பதோ பழிவாங்குவதோ எங்களது நோக்கம் இல்லை, இருக்கிறதை பாதுகாத்துக் கொண்டு முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்பதே எமது நோக்கம் என மீன்பிடித்துறை அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

மட்டக்களப்பில் அமைச்சர் டக்ளஸ் – மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் துறைசார் தரப்பினருடன் கலந்துரையாடல் – தீர்வுகளும் பெற்றுக்கொடுப்பு!

Tuesday, October 26th, 2021
மட்டக்களப்பபிற்கான இன்றையதினம் மூன்று நாள் விஜயத்தினை மேற்கொண்டுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலுமுள்ள மக்கள் மற்றும் பொது அமைப்புகளின்... [ மேலும் படிக்க ]

மட்டு – அம்பாறை மாவட்டங்களுக்கு அமைச்சர் டக்ளஸ் மூன்று நாள் விஜயம்

Monday, October 25th, 2021
…………… மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களுக்களுக்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொள்ளவுள்ளார். குறித்த மாவட்டங்களில்... [ மேலும் படிக்க ]

கடற்றொழிலாளர்களின் வாழ்கைத் தரத்தை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேம்படுத்துவார் – நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் நம்பிக்கை !

Monday, October 25th, 2021
யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள கடற்றொழிலாளர்களின் வாழ்கை தரத்தினை மேம்படுத்தும் செயற்பாடுகளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கொள்வார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன்... [ மேலும் படிக்க ]

காணாமல் போன வாழைச்சேனை கடற்றொழிலாளர்கள் நான்கு வாரங்களின் பின்னர் மீட்பு – அமைச்சர் டக்ளஸின் முயற்சிக்கு பலன்!

Sunday, October 24th, 2021
கடலில் காணாமல் போன வாழைச்சேனை கடற்றொழிலாளர்களை மீட்பதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்ட தொடர்ச்சியான முயற்சி காரணமாக நான்கு வாரங்களின் பின்னர் அனைவரும் பாதுகாப்பாக... [ மேலும் படிக்க ]

மக்களை சரியாக வழிநடத்தும் தேசியக் கடமையை இலங்கை வானொலி மேற்கொண்டது – அமைச்சர் டக்ளஸ் புகழாரம்!

Sunday, October 24th, 2021
மக்களுக்கு சரியான செய்திகளை வழங்கி இக்கட்டான காலட்டங்களில் மக்களை சரியாக திசை வழிப்படுத்துவதில் இலங்கை வானொலியின் பங்களிப்புக் காத்திரமானதாக அமைந்திருந்ததாக அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சியில் அமைச்சர் டக்ளஸ் – மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு!

Thursday, October 21st, 2021
கிளிநொச்சி மாவட்டத்திற்கு இரண்டு நாள் பயணம் மேற்கொண்டிருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அம்மாவட்டத்தின் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் துறைசார் தரப்பினருடன் ஆராய்ந்து தீர்வுகளை... [ மேலும் படிக்க ]

இரசாயன கலப்பற்ற உணவுகளை மக்களுக்கு வழங்குவதே அரசின் நோக்கம் – கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளுக்கு தேவையான சேதன பசளைகளை பெற்றுக்கொடுக்கவும் அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!

Wednesday, October 20th, 2021
கிளிநொச்சி மாவட்ட விவசாயிகள் எதிர்பார்க்கின்ற சேதன திரவம், நைதரசன் சாறு, களைநாசினி போன்றவற்றை பெற்றக்கொடுப்பதற்கான நடவடிக்கைகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால்... [ மேலும் படிக்க ]