சிறப்புச் செய்திகள்

சுகாதாரத் தொண்டர்களுக்களுக்கு நியாயமான முறையில் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு நிரந்தர நியமனம் வழங்கப்படும் – அமைச்சர் டக்ளஸ் உறுதி!

Friday, November 5th, 2021
வடக்கு மாகாண சுகாதாரத் தொண்டர்களுக்களுக்கு நியாயமான முறையில் நேர்முகத் தேர்வுகள் நடத்தப்பட்டு நிரந்தர நியமனம் வழங்கப்படும் என கடற்றொழில் அமைச்சரின் யாழ் அலுவலத்தின் முன்பாக... [ மேலும் படிக்க ]

இழுவை வலைப் படகு உரிமையாளர்களுக்கு அமைச்சர் டக்ளஸ் அறிவுறுத்தல்!

Friday, November 5th, 2021
ஆய்வுகளின் அடிப்படையில் அனுமதிக்கப்பட்ட இடங்களில் மாத்திரமே உள்ளூர் இழுவை வலை படகுகள் தொழிலில் ஈடுபட வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா திட்டவட்டமாக... [ மேலும் படிக்க ]

தொடர்ந்தும் பதில் பணியாளர்களாக தொடர்வதற்கு ஆவண செய்யுங்கள் – யாழ். தபால் நிலையத்தில் பதில் பணியாளர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை!

Friday, November 5th, 2021
யாழ். தபால் நிலையத்தில் பதில் பணியாளர்களாக கடந்த நான்கு வருடங்களாக பணியாற்றி வரும் பணியாளர்கள், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து, தாம் தொடர்ந்தும் பதில் பணியாளர்களாக... [ மேலும் படிக்க ]

யாழ் போதனா வைத்தியசாலையின் மேம்பாடுகள் குறித்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் பணிப்பாளர் சத்தியமூர்த்தி கலந்துரையாடல்!

Friday, November 5th, 2021
யாழ். போதனா வைத்தியசாலையில் நிலவும் குறைபாடுகள் தொடர்பாகவும் அவற்றை நிவர்த்தி செய்வதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து யாழ்.... [ மேலும் படிக்க ]

தொல்லியல் செயற்பாடுகள் மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்ற வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Friday, November 5th, 2021
வடக்கு கிழக்கு பிரதேசங்களில் தமிழ் மக்களின் தொல்லியல் சின்னங்களையும் பண்பாட்டு விழுமியங்களையும் பாதுகாக்கும் வகையில் அகழ்வாய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அமைச்சர்... [ மேலும் படிக்க ]

அரசாங்கத்தின் பாகுபாடற்ற அபிவிருத்திகளின் அ;டயாளங்களில் ஒன்றுதான் அக்கராயன் ஆற்றுப் பிரதேசத்தின் அபிவிருத்தி – பணிகளை ஆரம்பித்துவைத்த அமைச்சர் டக்ளஸ் சுட்டிக்காட்டு!

Thursday, November 4th, 2021
அரசாங்கத்தின் அபிவிருத்தி திட்டங்கள் எந்தவிதமான பாகுபாடுகளும் இன்றி மேற்கொள்ளப்படுவதனை வெளிப்படுத்தும் வகையில் அக்கராயன் ஆற்றிற்கான நிதி ஒதுக்கீடு அமைந்துள்ளதாக அமைச்சர்... [ மேலும் படிக்க ]

முல்லை இரட்டை வாய்க்கால் களப்பு பகுதியின் நிலைமை குறித்து அமைச்சர் டக்ளஸ் ஆராய்வு!

Thursday, November 4th, 2021
முல்லைத்தீவு மாவட்டத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இரட்டை வாய்க்கால் களப்பு பகுதியை பார்வையிட்டதுடன் அங்கு தொழிலில் ஈடுபட்டுக்... [ மேலும் படிக்க ]

வலிவடக்கு காணிகள் விடுவிக்கப்படும் – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Thursday, November 4th, 2021
வலி வடக்கில் உள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பாக ஜனாதிபதியுடன் கலந்துரையாடியுள்ளதாகவும் அவற்றை விடுவிப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாகவும் ஈழ மக்கள் ஜனநாயகக்... [ மேலும் படிக்க ]

காப்பெற் வீதியாக புனரமைக்கப்பட்ட வேலணை சிற்பனை வீதி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் சம்பிரதாயபூர்வமாக திறந்துவைப்பு!

Thursday, November 4th, 2021
வீதியாக புனரமைக்கப்பட்டுள்ள வேலணை சிற்பனை வீதி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் சம்பிரதாயபூர்வமாக திறந்துவைக்கப்பட்டது. குறித்த நிகழ்வு இன்று காலை நடைபெற்றது ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

ஒளி பிறந்த தீபாவளித் திருநாளை வழி பிறக்கும் நாளாக வரவேற்போம். – அமைச்சர் டக்ளஸ் வாழ்த்து!

Wednesday, November 3rd, 2021
ஒளி பிறந்து, இருள் அகன்ற தீபாவளித்திருநாளை தேசமெங்கும் வழி பிறக்கும் நம்பிக்கை பெருநாளாக வரவேற்போம் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ்... [ மேலும் படிக்க ]