காப்பெற் வீதியாக புனரமைக்கப்பட்ட வேலணை சிற்பனை வீதி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் சம்பிரதாயபூர்வமாக திறந்துவைப்பு!

Thursday, November 4th, 2021

வீதியாக புனரமைக்கப்பட்டுள்ள வேலணை சிற்பனை வீதி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் சம்பிரதாயபூர்வமாக திறந்துவைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வு இன்று காலை நடைபெற்றது
ஜனாதிபதி கோட்டபய ராஜபக்சவின் எண்ணக்கருவுக்கு அமைவாக நாடு முழுவதும் உள்ள உள்ளக வீதிகள் புனரமைக்கும் திட்டமான ஒரு இலட்சம் கிலோ மீற்ரார் வீதி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முன்மொளிவுக்கு அமைவாக குறித்த் வீதி வீதி அபிவிருத்தி அதிகார சபையினரால் அபிவிருத்தி செய்யப்பட்டது.
இந்நிலையில் குறித்த வீதி இன்றையதினம் மக்களின் பாவனைக்காக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் சம்பிரதயபூர்வமாக திறந்துவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

Related posts:

வடக்கில் காட்டு யானைகளின் தொல்லை அதிகரித்துவிட்டது- தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். டக்ளஸ் எ...
தேசிய கீதம் தமிழில் பாடப்பாடாதது மன வருத்தத்துக்குரியது என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கவலை...
தமிழ் மக்கள் நலன் கருதிய இலக்கானது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க காலத்திலேயே எட்டப்பட வேண்டும் – அமை...