சிறப்புச் செய்திகள்

பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு இன்று அகவை 76 – ஆசி வேண்டி சிறப்பு பூசை வழிபாடுகளில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Thursday, November 18th, 2021
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று 76 ஆவது பிறந்த நாளை கொண்டாடுகின்ற நிலையில், பம்பலப்பிட்டி கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற சிறப்பு பூஜை வழிபாடுகளில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

காலச் சூழ்நிலையிலிருந்து நாடு மீட்சிபெறும் வகையில் 2022 ஆம் ஆண்டுக்கான பாதீடு அமைந்துள்ளது – அமைச்சர் டக்ளஸ் பாராட்டு!

Wednesday, November 17th, 2021
தற்போதைய காலச் சூழ்நிலையைத் தாண்டிய முன்னேற்றத்தையும், இக் காலச் சூழ்நிலையிலிருந்து மீட்சி பெறக்கூடிய வகையிலும் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் நிதி அமைச்சர் பசில் ரோஹன... [ மேலும் படிக்க ]

இந்தியாவில் தங்கியிருப்போருக்கு மீள்குடியேற்ற ஏற்பாடு – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Wednesday, November 17th, 2021
வடக்கு கிழக்கு பிரதேசங்களில் யுத்தத்திற்கு முன்னர் விவசாயம் மேற்கொள்ளப்பட்ட அனைத்து காணிகளிலும் வேளாண்மை செயற்பாடுகள் மேற்கொள்ளப்படும் எனவும் யுத்தம் காரணமாக புலம்பெயர்ந்து... [ மேலும் படிக்க ]

கையேந்தும் நிலையிலேயே தொடர்ந்தும் இருக்காமல், பொருளாதார ரீதியில் சுயமாக எழுந்து நிற்கக் கூடிய மக்களாக மாற வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்து!

Wednesday, November 17th, 2021
சமுர்த்தி திட்டத்தை பெறும் மக்கள் கையேந்தும் நிலையிலேயே தொடர்ந்தும் இருக்காமல், அதை பயன்படுத்தி பொருளாதார ரீதியில் சுயமாக எழுந்து நிற்கக் கூடிய மக்களாக மாற வேண்டும் என அமைச்சர்... [ மேலும் படிக்க ]

2022 பாதீட்டினூடாக எமது பகுதிகளில் பல்வகை வாழ்வாதார வசதிகளும், தொழில் வாய்ப்புகளும் பெருகுவதற்கான சந்தர்ப்பம்; உருவாக்கப்பட்டுள்ளது – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Wednesday, November 17th, 2021
2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தினூடாக திட்டமிடப்பட்டுள்ள அபிவிருத்திகளின் மூலம் எமது பகுதிகளில் பல்வகை வாழ்வாதார வசதிகளும், தொழில் வாய்ப்புகளும் பெருகுவதற்கான... [ மேலும் படிக்க ]

வடக்கில் தொழிற்சாலைகளை மீள ஆரம்பிப்பதற்கும் பற்றிக் கைத்தொழிலை மேலும் ஊக்குவிப்பதற்கும் துறை சார் அமைச்சர்கள் முன்வர வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் கோரிக்கை!

Wednesday, November 17th, 2021
எமது பகுதிகளிலே நீண்டகால இடப்பெயர்வுகள் காரணமாக பயன்பாட்டு நிலங்கள் மற்றும் குடியிருப்பு காணிகள் என்பன காடுமண்டிக் காணப்படுகின்றன. அத்தகைய நிலங்கள் வன இலாக்கா அல்லது... [ மேலும் படிக்க ]

வடக்கு கிழக்கில் காணப்படும் காணி பிரச்சினைக்கு பாதீட்டின் மூலம் விரைவில் தீர்வு கிடைக்கும் – நம்பிக்கை தெரிவித்துள்ளார் அமைச்சர் டக்ளஸ்!

Wednesday, November 17th, 2021
காணி அமைச்சுக்கென ஒதுக்கப்பட்டுள்ள நிதி மானியத்தில், இயற்கை அனர்த்தங்கள் காரணமாக காணி இழப்புகள் ஏற்படுகின்றவர்களுக்கு மாற்றுக் காணிகளை வழங்குவதென்பது நல்லதொரு திட்டமாக... [ மேலும் படிக்க ]

புதிய ஆண்டில் நீர் வேளாண்மை தொடர்பில் அதிகளவிலான செயற் திட்டங்கள் – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Wednesday, November 17th, 2021
மூவாயிரம் மில்லியன் ரூபா கடற்றொழிலுக்கென வரவு – செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், இதன் மூலம் அடுத்த வருடத்தில் இரண்டு இலட்சம் ஹெக்டயர் நீர் நிலைகளில் நன்னீர்... [ மேலும் படிக்க ]

சேதன பசளைகள பயன்பாட்டில் சில இடையூகள் இருந்தாலும் சில காலத்தில் அதுவே சிறந்ததாக அமையும் – அமைச்சர் டக்ளஸ் சுட்டிக்காட்டு!

Wednesday, November 17th, 2021
ஆரம்பத்தில் சில இடையூகள் இருந்தாலும், சில காலத்தில் சேதன பசளைகள் முழுமையான பயன்பாட்டுக்கு வருகின்றபோது, ஓர் ஆரோக்கியமான மக்கள் சமுதாயத்தை உருவாக்குவதற்கு இது ஒரு சிறந்த நோக்கச்... [ மேலும் படிக்க ]

அமைச்சர் தேவாவுக்கு இன்று அகவை அறுபத்து நான்கு!

Wednesday, November 10th, 2021
வரலாறு  தலைவர்களை உருவாக்குகின்றது! தலைவர்கள்   வரலாற்றை படைக்கின்றார்கள்!! ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள், வந்த மழையில் வடிந்தோடிய... [ மேலும் படிக்க ]