சிறப்புச் செய்திகள்

‘காலத்தை வென்ற மக்கள் நேய’ வரவு – செலவுத் திட்டம் கடற்றொழில் துறைக்கும் ஒரு பலமான தைரியத்தை தந்துள்ளது – அமைச்சர் டக்ளஸ் சுட்டிக்காட்டு!

Tuesday, December 7th, 2021
என்னிடம் சவால்மிக்க பாரிய பொறுப்பொன்று ஒப்படைககப்படுவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச 2019 ஆம் ஆண்டு தனது ‘சுபீட்சத்தின் நோக்கு’ கொள்கைப் பிரகடனத்தில் குறிப்பிட்டிருந்தார். அவ்வாறு... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் படகு கட்டும் தொழிற்சாலையை அமைதற்கு தனியார் முதலீட்டாளர்கள் கோரிக்கை – ஒத்துழைப்பு வழங்கத் தயார் என அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Sunday, December 5th, 2021
நீர்கொழும்பு, துங்கல்பிட்டியவில் தனியார் முதலீட்டாளர்களினால் செயற்படுத்தப்பட்டு வரும் படகு கட்டும் தொழிற்சாலைக்கு விஜயம் மேற்கொண்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம்... [ மேலும் படிக்க ]

திறமையான சுழியோடிகள் உருவாகுவதற்காக சுகந் இன்ரனாஷினல் நிறுவனத்திற்கும் அமைச்சர் டக்ளஸ் பாராட்டு!

Sunday, December 5th, 2021
நாட்டில் திறமையான சுழியோடிகள் உருவாகுவதற்கு ஏதுவாக பயிற்சிகள் மற்றும் உபகரணங்கள் கிடைக்கும் வகையிலான சுழியோடிகளுக்கான நிலையத்தினை ஆரம்பித்திருக்கும் சுகந் இன்ரனாஷினல்... [ மேலும் படிக்க ]

வடகடல் நிறுவனத்தின் செயற்பாடுகளின் முன்னேற்றம் குறித்து அமைச்சர் டக்ளஸ் ஆராய்வு!

Friday, December 3rd, 2021
வடகடல் நிறுவனத்தின் செயற்பாடுகளின் முன்னேற்றம் மற்றும் எதிர்காலத் திட்டம் ஆகியவை தொடர்பாக இன்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் விரிவாக ஆராயப்பட்டது. கடற்றொழில்... [ மேலும் படிக்க ]

இன மத ரீதியில் பாதிப்புக்களை ஏற்படுத்தும் தீர்மானங்களை அனுமதிக்க முடியாது – அமைச்சர் டக்ளஸ்!

Thursday, December 2nd, 2021
இனமத ரீதியில் யாரையும் புண்படுத்தும் வகையில் எந்தவிதமான தீர்மானங்களும் அமையக் கூடாது என்று வலியுறுத்தியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பல்லின மக்கள் வாழுகின்ற இந்த நாட்டில்... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சி காணிகளை மக்களிடம் கையளிக்குமாறு ஜனாதிபதி பணிப்பு – அமைச்சர் டக்ளஸின் முயற்சிக்குப் பலன்!

Wednesday, December 1st, 2021
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள  பொருத்தமான காணிகள் அனைத்திலும் பிரதேச மக்கள் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சம்மந்தப்பட்ட... [ மேலும் படிக்க ]

நாவலர் கலாசார மண்டபம் தொடர்பான இணைந்த செயற்பாடு வரவேற்கத்தக்கது. – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு !

Wednesday, December 1st, 2021
நாவலர் கலாசார மண்டபம் தொடர்பாக எதிர்காலத்தில் இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தினதும் யாழ். மாநகர சபையினதும் இணைந்த செயற்பாட்டுக்கான முன்மொழிபு வரவேற்கத்தக்கது என அமைச்சர்... [ மேலும் படிக்க ]

இந்து ஆலயங்களின் அபிவிருத்தி தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் விசேட கலந்துரையாடல்!

Wednesday, December 1st, 2021
இந்து கலாசார திணைக்களத்தின் ஊடாக செயற்பாடுகள் மற்றும் இந்து ஆலயங்களின் அபிவிருத்தி மற்றும் பரிபாலான செயற்பாடுகளை செழுமைப்படுத்துவதற்கான வழிமுறைகள் மற்றும் நாவலர் கலாச்சார... [ மேலும் படிக்க ]

வடக்கின் கல்விசார் உட்கட்டமைப்பில் அமைச்சர் டக்ளஸின் பங்களிப்பு அலாதியானது – அமைச்சர் தினேஸ் பெருமிதம்!

Monday, November 29th, 2021
வடக்கு மாகாணத்தில் கல்விச் செயற்பாடுகள் தொடர்பாக டக்ளஸ் தேவானந்தாவிற்கும் கல்வி அமைச்சர் தினேஸ் குணவர்த்தனவிற்கும் இடையில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில், குறித்த பிரதேசத்தில்... [ மேலும் படிக்க ]

வாழ்வாதாரத்தினை வலுப்படுத்தும் வகையில் ஊர்காவற்துறை, வேலணை மக்களுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் காசோலைகள் வழங்கி வைப்பு!

Sunday, November 28th, 2021
மக்களின் வாழ்வாதாரத்தினை வலுப்படுத்தும் நோக்கில் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற வாழ்வாதாரத் திட்டங்களின் அடிப்படையில் நக்டா எனப்படும் தேசிய நீரியல்வள அபிவிருத்தி... [ மேலும் படிக்க ]