சிறப்புச் செய்திகள்

கடற்றொழிலாளரின் குடும்பத்திற்கு 10 இலட்சம் ரூபாய் நஸ்டஈடு – முல்லையில் அமைச்சர் டக்ளஸ் வழங்கி வைப்பு!

Thursday, December 23rd, 2021
சமுர்த்தி திட்டங்களை உச்சபட்சம் பயன்படுத்தி நீர்வேளாண்மையில் ஈடுபடுவதன் மூலம் கடற்றொழில் சார் மக்களுக்கு நிலையான பொருளாதாரத்தினை ஏற்படுத்த வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

முல்லை. நாயாறு களப்பு பிரதேச மக்களின் கோரிக்கைக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உடனடி நடவடிக்கை!

Thursday, December 23rd, 2021
முல்லைத்தீவு மாவட்டத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, புதுமாத்தளன் பகுதியில் மாத்தளன் வீதியை ஊடுருவிச் செல்லுகின்ற சாலை களப்பினை... [ மேலும் படிக்க ]

பாசையூர் இறங்குதுறைக்கு அமைச்சர் டக்ளஸ் விஜயம் – கடலட்டைப் பண்ணைகளை பார்வையிட்டதுடன், பிரதேச மக்களுடனும் கலந்துரையாடல்!

Wednesday, December 22nd, 2021
பாசையூர் இறங்குதுறைக்கு விஜயம் மேற்கொண்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறித்த பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள கடலட்டைப் பண்ணைகளை பார்வையிட்டதுடன், பிரதேச மக்களுடனும்... [ மேலும் படிக்க ]

சமூர்த்தி திட்டங்கள் நலிவுற்ற மக்களின் வளமான எதிர்காலத்திற்கானது. – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Wednesday, December 22nd, 2021
நலிவுற்ற மக்களின் வாழ்வாதாரத்தினை கட்டியெழுப்புவதற்காக நாடளாவிய ரீதியில் அமுல்ப்படுத்தப்படுகின்ற சமுர்த்தி திட்டத்தினை எமது மக்கள் சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்... [ மேலும் படிக்க ]

புதிய ஆண்டில் நல்ல தீர்வு கிடைக்கும் – நம்பிக்கையுடன் பணிகளை தொடருங்கள் – நியமனம் கிடைக்காத டெங்கு ஒழிப்பு பணியாளர்களிடம் அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Wednesday, December 22nd, 2021
சுகாதார அமைச்சினால் 2017 ஆண்டு டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டத்திற்காக ஒப்பந்த அடிப்படையில் உள்வாங்கப்பட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பணியாளர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து... [ மேலும் படிக்க ]

எல்லை தாண்டி வரும் படகுகள் அரசுடமையாக்கப்படும் – அமைச்சர் டக்ளஸ் அறிவிப்பு!

Tuesday, December 21st, 2021
எல்லை தாண்டி இலங்கை கடற்பரப்பினுள் நுழைகின்ற இந்திய மீன்பிடிப் படகுகள் கைது செய்யப்பட்டு சட்ட ரீதியாக அரசுடமையாக்கப்படும் என்று தெரிவித்துள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

மொத்த விற்பனை அதிகரிப்பு – பேலியகொட மத்திய மீன் சந்தையில் 40 வியாபார நிலையங்களை உள்ளடக்கிய தொகுதியை ஆரம்பித்துவைத்தார் அமைச்சர் டக்ளஸ்!

Monday, December 20th, 2021
பேலியகொட மத்திய மீன் சந்தையில் புதிதாக மொத்த விற்பனை தொகுதி ஒன்றை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று ஆரம்பித்து வைத்தார்.  முன்பதாக பேலியகொட மீன் சந்தையில் மொத்த விற்பனை... [ மேலும் படிக்க ]

வடக்கு கடற்றொழிலாளர்களை மீண்டும் மீண்டும் துன்பப்படுத்தும் செயற்பாடுகளை நிறுத்த வேண்டும் – தமிழக உறவுகளுக்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் பகிரங்க வேண்டுகோள்.

Sunday, December 19th, 2021
கடந்த கால அழிவு யுத்தத்தினால் அனைத்தையும் இழந்த வடக்கு கடற்றொழிலாளர்களை மீண்டும் மீண்டும் துன்பப்படுத்தும் செயற்பாடுகளை கடற்றொழிலில் ஈடுபடுகின்ற தமிழக உறவுகள் நிறுத்த வேண்டும்... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை – ஸ்கந்தபுரம் கரும்புத்தோட்டக் காணியில் தற்காலிக நெற்செய்கை சிறந்த விளைச்சலால் மகிழ்ச்சியில் மக்கள்!

Sunday, December 19th, 2021
கிளிநொச்சி ஸ்கந்தபுரம் பிரதேச கரும்புத்தோட்டக் காணியில் தற்காலிகமாக மேற்கொள்ளப்பட்ட காலபோக நெற்செய்கை சிறப்பான பலனைத் தந்துள்ளது. இதனால், காணிகளைப் பெற்றுக்கொண்ட மக்கள் மிகுந்த... [ மேலும் படிக்க ]

வாழ்விடங்களில் தொடர்ந்தும் வாழ்வதற்கு உதவுமாறு பண்டாரிக்குளம் மக்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை!

Sunday, December 19th, 2021
வவுனியா, பண்டாரிக்குளம் பிரதேசத்தில் கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக வாழ்ந்து வருகின்ற மக்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர். குறித்த... [ மேலும் படிக்க ]