சிறப்புச் செய்திகள்

நாடு முழுவதும் ஒரே நேரத்தில் அபிவிருத்திப் பணிகள் – கிளிநொச்சியில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் அங்குரார்ப்பணம்!

Thursday, February 3rd, 2022
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சுபீட்சத்தின் நோக்கு எண்ணக்கருவிற்கமை, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் வழிகாட்டலில், நீதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷவின் திட்டமிடலில் இன்று நாடளாவிய... [ மேலும் படிக்க ]

பயிர்களின் விளைச்சலை மட்டுமல்ல கற்கும் கல்வியின் விளைச்சலையும் சிறப்பாக அறுவடை செய்ய வேண்டும் – மாணவர்களுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிவுரை!

Wednesday, February 2nd, 2022
மாணவர்கள் கல்விச் செயற்பாடுகளில் முழுமையான கவனத்தை செலுத்தி, எதிர்காலத்தில் தமிழர் தேசத்தை வழிநடத்தும் அறிவுஜீவிகளாக திகழ வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

செங்குந்தா இந்துக் கல்லூரி மைதான பெயர் பலகையை திரை நீக்கம் – பாரம்பரிய மரபுரிமை பொங்கல் விழாவினையும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆரம்பித்து வைத்தார்!

Wednesday, February 2nd, 2022
யாழ். செங்குந்தா இந்துக் கல்லூரி மைதானத்தின் பெயர் பலகை திரை நீக்கம் செய்யும் நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்து கொண்டு பெயர் பலகையை திரை நீக்கம் செய்து வைத்தார். குறித்த... [ மேலும் படிக்க ]

இந்தியக் கடற்றொழிலாளர்களின் அட்டூழியங்களுக்கு அமைச்சரவை பத்திரம் – போராட்டத்தில் ஈடுபட்ட கடற்றொழிலாளர்களிடம் அமைச்சர் உறுதி!

Tuesday, February 1st, 2022
அத்துமீறி எல்லை தாண்டி வந்து சட்ட விரோத தொழில் முறைகளைப் பயன்படுத்துகின்ற  இந்தியக் கடற்றொழிலாளர்களினால் ஏற்படுத்தப்பட்ட பாதிப்புக்களுக்கும் உயிரிழந்த இரண்டு... [ மேலும் படிக்க ]

நடுக்கடலில் இலங்கை – இந்திய கடற்றொழிலாளர்களிடையே பதற்றம் – வடமராட்சி பிரதேசமெற்கும் மீனவர்கள் போராட்டம் – சம்பவ இடத்திற்கு அமைச்சர் டக்ளஸ் விஜயம்!

Tuesday, February 1st, 2022
பருத்தித்துறை முனை கடற்கரை பகுதியில் அத்துமீறி நுழைந்து சட்ட விரோத தொழில் முறையைப் பயன்படுத்தி மீன் பிடித்துக் கொண்டிருந்த இந்திய இழுவைவலைப் படகுகளை பிடிப்பதற்கு பிரதேசக்... [ மேலும் படிக்க ]

வத்திராயன் கடல் பிரதேசத்தில் காணாமல்போன கடற்றொழிலாளர் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் அவதானம் – குடும்பத்தினருக்கும் ஆறுதல்!

Monday, January 31st, 2022
வத்திராயன் கடல் பிரதேசத்தில் இருந்து கடற்றொழிலுக்குச் சென்ற இரண்டு கடற்றொழிலாளர்கள் காணாமல் போயுள்ள நிலையில், குறித்த இடத்திற்கு சென்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சம்பவம் தொடர்பாக... [ மேலும் படிக்க ]

நாச்சிக்குடா கடற்றொழிலாளர் எதிர்கொள்ளம் பிரச்சினைகள் குறித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆராய்வு!

Sunday, January 30th, 2022
  நாச்சிக்குடா, யாகப்பர் கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தின் அழைப்பினை ஏற்று குறித்த கிராமத்திற்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பிரதேச கடற்றொழிலாளர்கள்... [ மேலும் படிக்க ]

நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார சவால்களை முறியடித்து வளமான பொருளாதா எதிர்காலத்தினை அரசாங்கம் உருவாக்கும் – அமைச்சர் டக்ளஸ் நம்பிக்கை!

Sunday, January 30th, 2022
நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார சவால்களை முறியடித்து வளமான பொருளாதா எதிர்காலத்தினை தற்போதைய அரசாங்கம் உருவாக்கும் என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மக்கள் மத்தியில்... [ மேலும் படிக்க ]

அரசாங்கம் பாரபட்சம் காட்டுவதில்லை – பிரச்சினைகளை நம்பிக்கையுடன் கொண்டுசென்று தீர்வுகளை பெற்றுக்கொள்ளுங்கள் – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Saturday, January 29th, 2022
எமது மக்கள் எதிர்கொள்ளும் நீதித்துறைசார் பிரச்சினைகளுக்கு இலகுவாக தீர்வினை வழங்கும் நோக்கோடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நீதிக்கான அணுகல் நடமாடும் சேவையை எமது மக்கள் சரியாக... [ மேலும் படிக்க ]

நீதிக்கான அணுகல் எனும் தொனிப் பொருளிலான நடமாடும் சேவை யாழ் மத்திய கல்லூரியில் அங்குரார்ப்பனம்!

Saturday, January 29th, 2022
நீதி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட நீதிக்கான அணுகல் எனும் தொனிப் பொருளிலான நடமாடும் சேவையை யாழ் மத்திய கல்லூரியில் அங்குரார்ப்பனம் செய்து வைக்கும் நிகழ்வில் நீதி அமைச்சர் அலி... [ மேலும் படிக்க ]