சிறப்புச் செய்திகள்

வாய்ப்புகள் எப்போதும் கிடைக்குமென எதிர்பார்க்க முடியாது – கிடைக்கும் சூழலை எமக்கானதாக பயன்படுத்திகொள்ள வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்து!

Wednesday, February 16th, 2022
எல்லா நேரங்களும் வாய்ப்புக்கள் எங்களுக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்க முடியாது . வருகின்ற சூழலை எங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ள அமைச்சர்... [ மேலும் படிக்க ]

பனை தென்னைவள உற்பத்திகளை பதனிட்டு போத்தலில் அடைத்து விற்பனை செய்வதற்கான அனுமதியை பெற்றுக் கொடுக்க அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை!

Tuesday, February 15th, 2022
கிளிநொச்சியில் உற்பத்தி செய்யப்படுகின்ற பனை தென்னைவள உற்பத்திகளை பதனிட்டு போத்தலில் அடைத்து விற்பனை செய்வதற்கான அனுமதிகளைப் பெற்றுக் கொடுப்பதற்கு அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் 17 ஆம் திகதி மயிலிட்டி மீ்ன் பிடித் துறைமுகத்தின் இரண்டாம் கட்டப் புனரமைப்பு பணிகள் முன்னெடுப்பு – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிவிப்பு!!

Monday, February 14th, 2022
மயிலிட்டி மீ்ன் பிடித் துறைமுகத்தின் இரண்டாம் கட்டப் புனரமைப்பு பணிகளை மேற்கொள்வதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று... [ மேலும் படிக்க ]

வடமாராட்சி வடக்கின் 13 கடற்றொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகள் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இடையில் விசேட சந்திப்பு!

Sunday, February 13th, 2022
வடமாராட்சி வடக்கு பிரதேசத்தினை சேர்ந்த சுமார் 13 கடற்றொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் இடையிலான சந்திப்பு இன்று... [ மேலும் படிக்க ]

மக்களின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்துவதே எனது நோக்கம் – நியாயமான கோரிக்கைகளை நிறைவேறுவதற்கும் நடவடிக்கை – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Sunday, February 13th, 2022
பனை - தென்னை வளம் சார் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் வகையில், அவர்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

வத்தராயன் கடற்றொழிலாளர்கள் இருவர் உயிரிழப்பு – அனைத்து செலவுகளையும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பொறுப்பேற்பு!

Sunday, February 13th, 2022
அண்மையில் உயிரிழந்த வத்தராயன் கிராமத்தினை சேர்ந்த இரண்டு கடற்றொழிலாளர்களையும் தேடிக் கண்டுபிடிப்பதற்கான முயற்சியின் போது ஏற்பட்ட மொத்தச் செலவினையும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

கடல் அட்டை பண்ணைகளை அமைக்க தனியார் மூதலீட்டாளர்கள் முன்வரவேண்டும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அழைப்பு!

Saturday, February 12th, 2022
மன்னார், பள்ளிமுனையில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கடலட்டை குஞ்சு இனப் பெருக்க நிலையத்தினை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ்  தேவானந்தா ஆரம்பித்து வைத்தார். வடக்கு மாகாணத்தில்... [ மேலும் படிக்க ]

வடக்கில் கடலுணவு வருமானம் அதிகரிப்பு – வினைத்திறன் மிக்க நடவடிக்கைகளை மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு மன்னார் மாவட்ட கடற்றொழிலாளர்கள் நன்றியும் தெரிவிப்பு!

Saturday, February 12th, 2022
கடந்த இரண்டு வருங்களில் வடக்கு மாகாணத்தில் மீன், இறால், நண்டு., கடலட்டை வருமானம் அதிகரித்திருக்கின்றது. இதற்கான வினைத்திறன் மிக்க நடவடிக்கைகளை மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

எமது மக்களின் நலன்களையும், வளங்களையும் பாதுகாப்பதே எனது ஒரே நோக்கம் – மன்னாரில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Saturday, February 12th, 2022
மன்னார் மாவட்ட கடற்றொழிலாளர்களை வலுப்படுத்தும் நோக்குடன் கடற்றொழிலாளர் அமைப்புக்களை புனரமைத்து சீர்ப்படுத்தும் கலந்துரையாடல்  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்று... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் வவுனியா பல்கலைக்கழகம் அங்குரார்ப்பனம் – அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா மற்றும் தினேஸ் குணவர்த்தன ஆகியேரும் கலந்து சிறப்பிப்பு!

Friday, February 11th, 2022
வவுனியா பல்கலைக்கழகம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இன்றையதினம் அங்குரார்ப்பனம் செய்து வைக்கப்பட்டது. வவுனியா பல்கலைக் கழகத்தினை அங்குரார்ப்பனம் செய்து வைப்பதற்காக... [ மேலும் படிக்க ]