வடமாராட்சி வடக்கின் 13 கடற்றொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகள் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இடையில் விசேட சந்திப்பு!
Sunday, February 13th, 2022
வடமாராட்சி வடக்கு பிரதேசத்தினை சேர்ந்த சுமார் 13 கடற்றொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் இடையிலான சந்திப்பு இன்று பருத்தித்துறை பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
இதன்போது, தடைசெய்யப்பட்ட அனைத்து தொழில் முறைகளும் முற்றாக நிறுத்தப்பட வேண்டும் என்பதுடன் இந்திய இழுவை படகுகளின் பிரைச்சினைக்கு தீர்வு நிரந்தரமான தீர்வு காணப்பட வேண்டும் என்றும், வடமராட்சி மூர்க்கத்தில் இருந்து தொண்டமானாறு வரையான பிரதேசத்தினை ஆழப்படுத்தி அணைக்கட்டு அமைத்து தருமாறு கடற்றொழில் அமைச்சரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது
000
Related posts:
தொழிலாளர்கள் சட்டங்கள் உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்படுகின்றனவா? - நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா ...
தமிழ் மக்கள் தமது உரிமைகளையே கேட்கின்றனர்: சிங்கள மக்களின் உரிமைகளையல்ல - சுதந்திரக் கட்சியின் செயலா...
பட்டம் பெற்றும் நியமனங்களில் உள்வாங்கப்படவில்லை - யாழ் பல்கலை கலைத்துறை பட்டதாரிகள் அமைச்சர் டக்ளஸிட...
|
|
|
எமது வாழ்வே கேள்விக்குறியான போது அதனைப் பாதுகாத்து நம்பிக்கையூட்டியவர் டக்ளஸ் தேவானந்தா அவர்களே - எ...
கடற்றொழில் - நீர் வேளாண்மை விருத்திக்கு இருதரப்பு ஒப்பந்தம் - வியட்நாம் தூதுவருடன் கடற்றொழில் அமைச்ச...
உருவாகியிருக்கும் அமைதியான சூழலை பாதுகாத்து வலுப்படுத்த முனைபவர்களின் கரங்களை மக்கள் வலுப்படுத்த வேண...


