சிறப்புச் செய்திகள்

பேசாலை காற்றாடி மின் ஆலை – மீன் இனப்பெருக்கம் பாதிப்பு என குற்றச்சாட்டு – விஞ்ஞான ரீதியாக ஆய்யுமாறு துறைசார் தரப்பினருக்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் பணிப்பு!

Wednesday, March 16th, 2022
மன்னார், பேசாலை பிரதேசத்தில் மீள்புதுப்பிக்கத்தக்க வகையில் காற்றாலை மின்  ஆலைகளை உருவாக்குவதற்கான சாதகங்கள் தொடர்பாக ஆராய்வதற்கான கள விஜயத்தினை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

வடக்கு தமிழ் மக்களை இந்தியா மறந்து விடவில்லை என்பதன் எடுத்துக்காட்டே இந்த மனிதாபிமான உதவிகள் – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Wednesday, March 16th, 2022
வடக்கு மாகாண தமிழ் மக்களை இந்தியா மறந்து விடவில்லை என்பதை வெளிப்படுத்தும் வகையில் முதல்கட்ட மனிதாபிமான உதவிகளை வழங்குவதாக தெரிவித்த இலங்கைக்கான இந்தியத் துணைத் தூதுவர் ராகேஸ்... [ மேலும் படிக்க ]

கிராஞ்சி பகுதி கடற்றொழில் சார் மக்களுக்கு நிலைபேறான வாழ்வாதாரத்தை உருவாக்க அமைச்சர் டக்ளஸ் தீவிர நடடிக்கை!

Tuesday, March 15th, 2022
கிளிநொச்சி, கிராஞ்சி கிராமத்தில் வாழ்ந்துவருகின்ற கடற்றொழில் சார் மக்களுக்கு நிலைபேறான வாழ்வாதாரத்தினை உருவாக்கும் வகையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை... [ மேலும் படிக்க ]

மீன்பிடிப் படகுகளில் மீள் புதிப்பிக்கத்தக்க கலப்பு மின் பிறப்பாக்கி – இந்தியத் தனியார் முதலீட்டாளர்கள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து கலந்துராயாடல்!

Monday, March 14th, 2022
மீன்பிடிப் படகுகளில் மீள் புதிப்பிக்கத்தக்க கலப்பு மின் பிறப்பாக்கிப் பொறிமுறையினை பொருத்துவது தொடர்பாக இந்தியத் தனியார் முதலீட்டாளர்கள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை... [ மேலும் படிக்க ]

இலங்கை கடற்றொழிலாளர்களுக்கு இந்தியாவின் ஒத்துழைப்பு தொடரும் – அமைச்சர் டக்ளஸ் நம்பிக்கை!

Sunday, March 13th, 2022
இலங்கை கடற்றொழிலாளர்கள் எதிர்கொண்டுள்ள  பாதிப்புக்களில் இருந்து மீள்வதற்கு இந்தியாவின் ஒத்துழைப்புக்களும் உதவிகளும் தொடர்ச்சியாக கிடைக்கும் என்று அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

கச்சதீவில் இலங்கை – இந்தியக் கடற்றொழிலாளர்கள் நல்லெண்ணச் சந்திப்பு – அமைச்சர் டக்ளஸின் முயற்சியில் உணர்வுகள் பகிரப்பட்டன.

Friday, March 11th, 2022
………. கச்சதீவு அந்தோணியார் ஆலய உற்சவத்தில் கலந்து கொள்வதற்காக வருகை தந்திருக்கும் இலங்கை மற்றும் இந்தியக் கடற்றொழிலாளர்கள் பிரதிநிதிகளுக்கு இடையில் நல்லெண்ணச் சந்திப்பு... [ மேலும் படிக்க ]

மட்டுப்படுத்தப்பட்ட இலங்கை – இந்திய பக்தர்களுடன் கச்சத்தீவு திருவிழா ஆரம்பம் –இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் முகமாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் பங்கேற்பு!

Friday, March 11th, 2022
இலங்கை - இந்திய மீனவர்களின் சகோதரத்துவத்தின் அடையாளமாக திகழும் கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழாவிழா இன்று ஆரம்பமாகியுள்ளது. இன்றிலிருந்து இரண்டு... [ மேலும் படிக்க ]

வடகடல் நிறுவன நிர்வாகத்தில் மாற்றம் – இரண்டு வாரங்களுக்குள் பிரச்சினைகளுக்கு தீர்வு – ஊழியர்களிடம் அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Friday, March 11th, 2022
யாழ்ப்பாணம் - குருநகர் வடகடல் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு இரு வாரங்களில் தீர்வை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாக கடற்றொழில் அமைச்சர்... [ மேலும் படிக்க ]

நன்னீர் நிலைகளில் மீன் வளர்ப்பை ஊக்குவிப்பு – புதுமுறிப்பு பகுதியில் புனரமைக்கப்படும் தொட்டிகளை பார்வையிட்டார் அமைச்சர் டக்ளஸ்!

Thursday, March 10th, 2022
நன்னீர் நிலைகளில் மீன் வளர்ப்பை மேற்கொள்வதற்கான மீன் குஞ்சுகளை உருவாக்கும் நோக்குடன் புதுமுறிப்பு பகுதியில் புனரமைக்கப்பட்டு வருகின்ற தொட்டிகளை பார்வையிட்ட அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சி மாவட்ட உள்ளூர் உற்பத்தி நிலையங்களுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கண்காணிப்பு விஜயம்!

Thursday, March 10th, 2022
பரந்தனில் அமைந்துள்ள கரைச்சி பல நோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் பாண் உற்பத்தி நிலையத்திற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று கண்காணிப்பு விஜயத்தினை மேற்கொண்டார். இதன்போது, பாண்... [ மேலும் படிக்க ]