சிறப்புச் செய்திகள்

கடற்றொழிலாளர்களின் எரிபொருள் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – 21 ஆம் திருத்தச் சட்டத்தினால் 13 ஆம் திருத்தச் சட்டத்திற்கு பாதிப்பு இல்லை – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Tuesday, May 24th, 2022
கடற்றொழிலாளர்களின் எரிபொருள் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா 21 ஆம் திருத்தச் சட்டத்தினால் 13 ஆம் திருத்தச்... [ மேலும் படிக்க ]

வன்னி மாவட்டத்தில் ஈ.பி.டி.பி.யின் செயற்பாடுகளை விஸ்தரிக்கும் நோக்கில் அமைச்சர் டக்ளஸ் தலைமையில் வவுனியாவில் விசேட கூட்டம்!

Tuesday, May 24th, 2022
வன்னி தேர்தல்  மாவட்டத்தில் ஈ.பி.டி.பி.கட்சியின்  செயற்பாடுகளை விஸ்தரிக்கும் நோக்கில் கட்சிக் கட்டமைப்புக்களை ஒழுங்கமைப்பதற்கான விசேட கூட்டம் வவுனியாவில் இன்று... [ மேலும் படிக்க ]

டக்ளஸ் தேவானந்தா மீண்டும் கடற்றொழில் அமைச்சராக நியமனம்.

Monday, May 23rd, 2022
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் தலைமையிலான புதிய கட்சி சாரா அரசாங்கத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மீண்டும்... [ மேலும் படிக்க ]

தமிழ் மக்களின் அபிலாசைகளை வென்றெடுக்க மீண்டுமொரு சந்தர்ப்பம் – ஈ.பி.டி.பி. தெரிவிப்பு!

Friday, May 20th, 2022
பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வு காணும் முயற்சிகளுக்கு கட்சி சாராத அரசாங்கம், சிறந்த பொறிமுறையாக அமையும் என்று தெரிவித்தள்ள ஈ.பி.டி.பி. கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா,... [ மேலும் படிக்க ]

ஆகுதியானவர்களை நெஞ்சில் நினைவேந்தி சமத்துவ தேசத்தை உருவாக்குவோம் – டக்ளஸ் எம்.பி. நாடாளுமன்றில் அறைகூவல் !

Thursday, May 19th, 2022
மக்களின் நீதியான உரிமைப்போராட்டத்தில் ஆகுதியான அனைத்து விடுதலை இயக்க போராளிகளுக்கும் பொது மக்களுக்கும் அஞ்சலி செலுத்துவதாக தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா,... [ மேலும் படிக்க ]

தமிழ் தரப்புக்கள் மக்களுக்கு துரோகம் செய்வதை நிறுத்த வேண்டும் – டக்ளஸ் எம்.பி. வேண்டுகோள்!

Saturday, May 14th, 2022
உருவாகியிருக்கின்ற அரசியல் சூழலைப் பயன்படுத்தி பொருளாதார நெருக்கடிகளில் இருந்து மக்களை மீட்பது மாத்திரமன்றி, தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள் மற்றும் எதிர்பார்ப்புக்களை... [ மேலும் படிக்க ]

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்திற்கு ஈ.பி.டி.பி ஆதரவு – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அறிவிப்பு!

Saturday, May 14th, 2022
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்திற்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சி பூரண ஆதரவுவழங்கியுள்ளதாக செயலாளர் நாயகமும் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

பொருளாதார நெருக்கடிகளை பிரதமர் ரணில் வெற்றிகொள்வார் – ஈ.பி.டி.பி. செயலாளர் நாயகம் டக்ளஸ் வாழ்த்து!

Thursday, May 12th, 2022
பொருளாதார நெருக்கடிகளில் இருந்து இலங்கை மக்களை மீட்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு முன்வந்திருக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ள, ... [ மேலும் படிக்க ]

போராட்டக்காரரை அரவணைத்துக் கொள்ள வேண்டும். – டக்ளஸ் தேவானந்தா அறிவுறுத்தல்!

Wednesday, May 11th, 2022
போராட்டத்தில் ஈடுபடுகின்றவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு அவர்களை அரவணைத்துக் கொள்ள வேண்டும் என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சினருக்கும் அக்கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

எத்தகைய பிரச்சினைகளையும் வன்முறைகளுக்கூடாக தீர்க்க முடியாது – ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Wednesday, May 11th, 2022
அன்பானவர்களே, உங்களின் உணர்வுகளையும் அதில் இருக்கின்ற நியாயங்களையும் நாங்கள் புரிந்து கொள்ளுகின்றோம். - அதற்கு மதிப்பளிக்கின்றோம் என தெரிவித்துள்ள ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின்... [ மேலும் படிக்க ]