சிறப்புச் செய்திகள்

அமைச்சர் டக்ளஸின் முயற்சிக்கு இந்திய வெளியுறவு அமைச்சர் ‘பச்சை கொடி’!

Saturday, May 28th, 2022
இலங்கையின் வடக்கு மாகாணத்திற்கு தேவையான  அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சிறுபோக செய்கைக்கு தேவையான உர வகைகள் போன்றவற்றை காங்கேசன் துறை துறைமுகத்தின் ஊடாக எடுத்து வருவது... [ மேலும் படிக்க ]

மண்ணெண்ணை விநியோகத்தில் கடற்றொழிலாளர்களுக்கு முன்னுரிமை – மீறுகின்றவர்களின் அனுமதி இரத்து – அமைச்சர் டக்ளஸ் அறிவுறுத்தல்!

Friday, May 27th, 2022
கடற்றொழிலாளர்களுக்கு முன்னுரிமை அளிக்காத எரிபொருள் நிரப்பும் நிலையங்களின் அனுமதி இரத்து செய்யப்பட வேண்டும் என்று சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

அசமந்தப் போக்கினால் சந்தர்ப்பங்கள் தவறவிடப்படுகின்றன – கிளிநொச்சியில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆதங்கம்!

Friday, May 27th, 2022
கிடைக்கின்ற வாய்ப்புக்களை பயன்படுத்தி, இருப்பதை பாதுகாத்துக் கொண்டு, மேலும் முன்னோக்கி நகர வேண்டும் என்பதே தன்னுடைய நிலைப்பாடு என்று தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கட்சி... [ மேலும் படிக்க ]

வடக்கில் மண்ணெண்ணை பிரச்சினைக்கு முதற் கட்டத் தீர்வு – அமைச்சர் டக்ளஸ் தலைமையில் திட்ட வரைபு!

Thursday, May 26th, 2022
கடற்றொழில் நடவடிக்கைகளுக்கு தேவையான மண்ணெண்ணையை கடற்றொழிலாளர்கள் மத்தியில் பங்கிடுவதற்கான பொறிமுறை தொடர்பான கலந்துரையாடல் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்று... [ மேலும் படிக்க ]

ஈ.பி.டி.பி. ஐ விமர்சிக்கும் அருகதை யாருக்கும் கிடையாது – அமைச்சர் டக்ளஸ்!

Thursday, May 26th, 2022
ஆட்சியை தீர்மானிக்கும் அதிகாரங்களை மக்கள் எமக்கு வழங்கியிருந்தால், கணிசமான பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டிருக்கும் என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தமிழ்... [ மேலும் படிக்க ]

தனங்கிளப்பில்இறால் வளர்ப்பை ஆரம்பிப்பதற்கான முன்னாய்த்த கூட்டம் அமைச்சர் டக்ளஸ் தலைமையில்!

Wednesday, May 25th, 2022
சாவகச்சேரி, தனங்கிளப்பு பகுதியில் இறால் வளர்ப்பை மேற்கொண்டு நீர் வேளாண்மையை மேற்கொள்வதற்கு தொழில் முயற்சியாளர்கள் முன்வந்துள்ளனர். இந்நிலையில், குறித்த வேலைத் திட்டத்தினை... [ மேலும் படிக்க ]

மக்களுக்கு நன்மைகள் கிடைப்பதை தடை செய்யும் வகையில் அதிகாரிகளின் செயற்பாடுகள் அமைந்து விடக்கூடாது – அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்து!

Wednesday, May 25th, 2022
பொதுமக்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான நன்மைகள் கிடைப்பதை தடை செய்யும் வகையில் அதிகாரிகளின் செயற்பாடுகள் அமைந்து விடக்கூடாது என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வேண்டுகோள்... [ மேலும் படிக்க ]

அபிவிருத்தியை இலக்காக கொண்ட வேலைத் திட்டங்களின் போது அடையாளப்படுத்தப்பட்ட விவகாரங்களுக்கு அமைச்சர் டக்ளஸ் தலைமையில் தீர்வு காணும் கலந்துரையாடல்!

Wednesday, May 25th, 2022
கிளிநொச்சி மாவட்டத்தில் மாவட்டத்தில் மேற்கொள்ளப்படுகின்ற அபிவிருத்தியை இலக்காக கொண்ட வேலைத் திட்டங்களின் போது அடையாளப்படுத்தப்பட்ட விவகாரங்களுக்கு தீர்வு காணும் நோக்கிலான... [ மேலும் படிக்க ]

நம்பிக்கையையும் மனவுறுதியையும் அதிகரிக்கும் விளையாட்டுப் போட்டிகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு தொடரும் – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Wednesday, May 25th, 2022
வாழ்கையில் தம்மால் எதனையும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையையும் மனவுறுதியையும் அதிகரிக்கும் வகையில் இவ்வாறான விளையாட்டுப் போட்டிகளை வரவேற்பதாக தெரிவித்த அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

அறம் சார்ந்து அரசியல் சமூக நீதிக்காக உழைத்த அமரர் தெணியானுக்கு அமைச்சர் டக்ளஸ் அஞ்சலி மரியாதை!

Tuesday, May 24th, 2022
ஈழத்தின் இலக்கிய பேராளுமைகளில் ஒருவரான தெணியான் அவர்களின் இழப்புச் செய்தியறிந்து துயரடைகின்றேன் என ஈழ மக்கள் ஜனநாயாக கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ்... [ மேலும் படிக்க ]