சிறப்புச் செய்திகள்

கிளிநொச்சி கடற்றொழிலாளர்களின் எதிர்பார்ப்புக்கள் மற்றும் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் ஆராய்வு!

Wednesday, June 29th, 2022
கிளிநொச்சி, புதுமுறிப்பு பகுதியில் சுமார் 16.2 மில்லியன் செலவில் புனரமைக்கப்பட்ட மீன் குஞ்சு இனப்பெருக்க தொட்டிகளை பாரவையிட்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறித்த... [ மேலும் படிக்க ]

பாண்டிச்சேரி – காங்கேசன்துறை படகுச் சேவை எந்த நேரத்திலும் ஆரம்பிக்கப்படலாம் – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு

Tuesday, June 28th, 2022
இந்தியாவிலிருந்து பொருட்களை கொண்டு வருவதற்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் பொருடகளை ஏற்றி வருவதற்கான படகுகள் தயார் நிலையில் இருப்பதாகவும் அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சி மாவட்டம் எதிர்கொள்ளும் பொருட்களுக்கான தட்டுப்பாடுகள் மற்றும் அத்தியாவசிய சேவைகளை ஒழுங்குபடுத்துவது தொடர்பான கலந்துரையாடல், அமைச்சர் டக்ளஸ் தலைமையில் நடைபெற்றது!

Tuesday, June 28th, 2022
கிளிநொச்சி மாவட்டத்தில் எதிர்கொள்ளப்படுகின்ற அத்தியாவசியப் பொருட்களுக்கான தட்டுப்பாடுகள் மற்றும் அத்தியாவசிய சேவைகளை ஒழுங்குபடுத்துவது தொடர்பான கலந்துரையாடல், மாவட்ட... [ மேலும் படிக்க ]

பொருளாதார நெருக்கடிகளில் இருந்து மீள்வதற்கு முன்மாதிரியாக கட்சி உறுப்பினர்கள் விளங்க வேண்டும் – வவுனியாவில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Tuesday, June 28th, 2022
விவசாயம், வீட்டுத் தோட்டம் போன்ற சுயதொழில் முயற்சியில் ஈடுபடுவதன் மூலம் நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிகளில் இருந்து மீள்வதற்கு முன்மாதிரியாக கட்சி உறுப்பினர்கள் விளங்க... [ மேலும் படிக்க ]

ஏற்றுமதி செய்யப்படும் மீன்களுக்கான விலையில் திடீர் வீழ்ச்சி – பலநாள் ஆழ்கடல் மீன்பிடிக் கலன்களின் உரிமையாளர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் அவசர சந்திப்பு!

Monday, June 27th, 2022
கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை இன்று சந்தித்த பலநாள் ஆழ்கடல் மீன்பிடிக் கலன்களின்  உரிமையாளர்கள், எரிபொருள், எரிவாயு தட்டுப்பாடு மற்றும் ஏற்றுமதி செய்யப்படும்... [ மேலும் படிக்க ]

தென்னிந்திய திரைப்பட நடிகர் பிளாக் பாண்டியின் கடிதத்திற்கு அமைச்சர் டக்ளஸ் பதில்!

Sunday, June 26th, 2022
தமிழக திரை நடிகர் சே. லிங்கேஸ்வரன் (பிளாக் பாண்டி) அவர்களுக்கு,… நேசமுடன் வணக்கம்! இடர்களை எதிர்கொள்ளும் இலங்கை வாழ் எமது மக்களுக்கு 'உதவும் மனிதம்' என்ற உணர்வெழுச்சியுடன் நீங்கள்... [ மேலும் படிக்க ]

காங்கேசன்துறை சரக்கு படகு சேவைக்கு பாதுகாப்பு அமைச்சு இன்று அனுமதி – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Friday, June 24th, 2022
தமிழ்நாட்டின் பாண்டிச்சேரி, காரைக்கால் போன்ற துறைமுகங்களுக்கும் காங்கேசன்துறை துறைமுகத்திற்கும் இடையிலான சரக்கு படகு சேவை நடத்துவதற்கு பாதுகாப்பு அமைச்சின்... [ மேலும் படிக்க ]

விவசாயிகள் மற்றும் கடற்றொழிலாளர்கள் நலன்கருதி – இந்தியாவில் இருந்து மண்ணெண்ணெய் கொண்டுவரும் நடவடிக்கை தீவிரம் – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Friday, June 24th, 2022
இந்தியாவிலிருந்து மண்ணெண்ணெயை இலங்கைக்கு எடுத்து வருவதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு  வருவதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்தொழில்... [ மேலும் படிக்க ]

ஒலுவில் துறைமுகத்திற்கு அமைச்சர் டக்ளஸ் விஜயம்- நிலைமைகள் தொடர்பில் விரிவாக ஆரய்வு!

Wednesday, June 22nd, 2022
ஒலுவில் துறைமுகத்திற்கான விஜயத்தினை மேற்கொண்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, முதலாவது கட்டமாக ஆரம்பாக்கப்பட்டுள்ள ஐஸ் உற்பத்தி, கடலுணவு பதப்படுத்தல் மற்றும்... [ மேலும் படிக்க ]

வடக்கு – கிழக்கில் கடலட்டை உற்பத்தி கிராமங்களை உருவாக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம்!

Tuesday, June 21st, 2022
வடக்கு - கிழக்கு மாகாணங்களில் ஆழமற்ற கடற்பகுதியில் கடலட்டை உற்பத்தி கிராமங்களை உருவாக்குவதற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. ஏற்றுமதியை இலக்காக கொண்டு கடற்றொழில் அமைச்சர்... [ மேலும் படிக்க ]