சிறப்புச் செய்திகள்

சர்வ கட்சி அரசில் தமிழ் கட்சிகள் பங்கெடுப்பது அவசியமாகும் – அமைச்சர் டக்ளஸ் சுட்டிக்காட்டு!

Sunday, July 31st, 2022
இலங்கை மக்கள் அனைவரும் பெரும் பொருளாதார நெருக்கடிகளைச் சந்தித்துள்ள சவாலான சூழலிருந்து மீள்வதற்கு கட்சிகள் அனைத்தும் தமக்கிடையேயான அரசியல் காழ்ப்புணர்ச்சிகளை கடந்து ஓரணியாகச்... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கோரிக்கைக்கு அமைய பத்தாயிரம் மெற்றிக் தொன் மண்ணெண்ணெயை ஏற்றுமதி செய்வதற்கு இந்திய அரசு இணக்கம்!

Saturday, July 30th, 2022
கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கேட்டுக்கொண்டதற்கு அமைவாக இந்திய அரசு உடனடியாக 10000 மெற்றிக் தொன் மண்ணெண்ணெயை இலங்கைக்கு ஏற்றுமதி செய்வதற்கு இணக்கம் தெரிவித்துள்ளது.... [ மேலும் படிக்க ]

பலநாள் மீன்பிடிப் படகு உரிமையாளர்கள் மற்றும் கடலுணவு ஏற்றுமதியாளர்கள் எதிர்கொண்டிருக்கும் பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் துறைசார் தரப்பினருடன் ஆராய்வு!

Friday, July 29th, 2022
இங்கையிலுள்ள பலநாள் மீன்பிடிப் படகு உரிமையாளர்கள் மற்றும் கடலுணவு ஏற்றுமதியாளர்கள் எதிர்கொண்டிருக்கும் எரிபொருள் பிரச்சனைக்கு தீர்வைப் பெற்றுக்கொடுக்க அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

மர்ஹீம் அஸ்ரப்பின் கனவை நிறைவேற்றினார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Thursday, July 28th, 2022
ஒலுவில் மீன்பிடித் துறைமுகம் பல வருடங்களுக்கு பின்னர் கடற்றொழிலாளர் பயன்பாடிற்காக கடற்றொழில்  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் மீண்டும் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. ஒலுவில்... [ மேலும் படிக்க ]

நீர்வேளாண்மை துறையிலான அபிவிருத்திசார் திட்டங்களை விரைவுபடுத்துவது தொடர்பில் துறைசார் அதிகாரிகளுடன் அமைச்சர் டக்ளஸ் ஆராய்வு!!

Wednesday, July 27th, 2022
நக்டா நிறுவனத்தின் ஊடாக நீர்வேளாண்மை துறையிலான அபிவிருத்திசார் திட்டங்களை நாடளாவிய ரீதியில் மேற்கொண்டு வருகின்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறித்த திட்டங்களுக்கு, நாரா எனப்படும்... [ மேலும் படிக்க ]

ஓரிரு வாரங்களுக்குள் கடற்றொழிலாளர்கள் எதிர்கொண்டிருக்கும் எரிபொருள் பிரச்சினைகளுக்கு தீர்வு – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Wednesday, July 27th, 2022
தென் இலங்கையைச் சேர்ந்த சிறு மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் கடற்றொழிலாளர்களின் சங்கங்களின் தலைவர்கள் இன்று அமைச்சின் கேட்போர் கூடத்தில் அமைச்சரை சந்தித்து மண்ணெண்ணெய் இல்லாததால்... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் தலையீடு – கைவிடப்பட்டது இ.போ.ச வின் பணிப்புறக்கனிப்பு!

Monday, July 25th, 2022
கடந்த இரண்டு நாட்களாக இலங்கை போக்குவரத்து சபையின் யாழ் சாலையினரால் மேற்கொள்ளப்பட்ட பணிப்புறக்கணிப்பு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தலையிட்டினையடுத்து இன்று மாலை கைவிடப்பட்டது... [ மேலும் படிக்க ]

எரிபொருள் பிரச்சினை தொடர்பில் கடலுணவு ஏற்றுமதியாளர்களுடன் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடல்!

Monday, July 25th, 2022
கடற்றொழிலாளர்களின் தொழில் செயற்பாடுகளுக்கு பெரும் சவாலாக இருக்கின்ற எரிபொருள் தட்டுப்பாட்டு தொடர்பாக ஆராய்வதற்காக கடலுணவு ஏற்றுமதியாளர்கள்  மற்றும் சம்மந்தப்பட்ட  தரப்பிரை... [ மேலும் படிக்க ]

உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பில் அமைச்சின் துறைசார் அதிகாரிகளுடன் அமைச்சர் டக்ளஸ் விசேட கலந்துரையாடல்!

Saturday, July 23rd, 2022
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையிலான அரசாங்கத்தில் கடற்றொழில் அமைச்சராக மீண்டும் பதவியேற்றுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இன்று அமைச்சு அலுவலகத்தில் அமைச்சின் செயலாளர்... [ மேலும் படிக்க ]

புதிய அமைச்சரவை பதவிப் பிரமாணம் – மீண்டும் கடற்றொழில் அமைச்சராக டக்ளஸ் தேவானந்தா ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்பு!

Friday, July 22nd, 2022
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவருமான டக்ளஸ் தேவானந்தா மீண்டும் கடற்றொழில் அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து... [ மேலும் படிக்க ]