சிறப்புச் செய்திகள்

‘ஈ.பி.டி.பி.யின் புதுக்குடியிருப்பு இளைஞர் அணி’ உருவாக்கம் – நிர்வாகக் கட்டமைப்பும் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவினால் நியமிப்பு!

Saturday, September 17th, 2022
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் நடைமுறைச் சாத்தியமான அரசியல் அணுகுமுறைகள் மீது நம்பிக்கை கொண்ட முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பிரதேச இளைஞர்கள், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை... [ மேலும் படிக்க ]

பெங்களூர் சிறப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது உறவுகளை மீட்டுத் தருமாறு அமைச்சர் டக்ளஸிடம் கோரிக்கை!

Saturday, September 17th, 2022
சட்டவிரோதமாக படகுகளின் மூலம் வெளிநாட்டிற்குப் போக முயற்சித்த நிலையில், இந்தியக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு பெங்களூர் சிறப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின்... [ மேலும் படிக்க ]

தடைசெய்யப்பட்ட தொழில் முறைகள் தொடர்பாக இடத்திற்கு இடம் வித்தியாசமான அபிப்பிராயங்கள் – தீர்க்கமாக ஆராய்ந்து புதிய ஒழுங்கு விதிகள் வெளியிடப்படும் என அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Friday, September 16th, 2022
வெளிச்சம் பாய்ச்சுதல், சுருக்கு வலை, டைனமைற் பயன்படுத்துவது போன்ற தொழில் முறைகள் பூரணமாக கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தடைசெய்யப்பட்ட... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சி முருகானந்தாக் கல்லூரியின் கல்விச் செயற்பாடுகளை முன்னேற்றுவதற்கு அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை – பாடசாலை சமூகத்தினருடனும் சந்தித்து கலந்துரையாடல்!

Friday, September 16th, 2022
கிளிநொச்சி முருகானந்தாக் கல்லூரியின் கல்விச் செயற்பாடுகளை முன்னேற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டு தமது பிள்ளைகளின் கல்வியை பாதுகாக்குமாறு பெற்றோர்கள் பழைய மணவர்கள் பொது... [ மேலும் படிக்க ]

அதிகாரிகளுக்கு பிரச்சினைகள் இருப்பின் என்னுடன் தொடர்பு கொள்ள வேண்டுமே தவிர, ஆரம்பிக்கப்பட்ட வேலைத் திட்டங்களுக்கு இடையூறுகளை ஏற்படுத்தக் கூடாது – அமைச்சர் டக்ளஸ் அறிவுறுத்து!

Thursday, September 15th, 2022
கடந்த காலங்களில் எமது மக்கள் பயிர்ச் செய்கையில் ஈடுபட்ட காணிகளை திடீரென வன வளப் பாதுகாப்பு, வன ஜீவராசிகள் போன்ற திணைக்களங்கள் தம்மால் பாதுகாக்கப்பட வேண்டிய பிரதேசங்களாக அறிவித்து... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சி மாவட்டத்தின் உணவுப் பாதுகாப்பையும் உற்பத்தியையும் வலுப்படுத்தும் வகையில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்து!

Thursday, September 15th, 2022
கிளிநொச்சி மாவட்டத்தில் இந்த வருடத்தின் முதல் காலாண்டில் மேற்கொள்ளப்பட்ட வேலைத் திட்டங்களின் செயற்றிட்ட மீளாய்வுக் கூட்டம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் கிளிநொச்சி மாவட்ட... [ மேலும் படிக்க ]

பூநகரி பிரதேச கடல்பாசி வளர்ப்பை ஊக்குவிப்பதற்கான இரண்டாம் கட்ட கொடுப்பனவு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் வழங்கிவைப்பு!

Wednesday, September 14th, 2022
பூநகரி பிரதேசத்தினை சேர்ந்த சுமார் 26 பேருக்கு கடல்பாசி வளர்ப்பை ஊக்குவிப்பதற்கான  இரண்டாம் கட்ட கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் பூநகரி பிரதேச... [ மேலும் படிக்க ]

கோணேசர் ஆலய வளாக பிரச்சினை – அமைச்சர் டக்ளஸின் முயற்சிக்கு அனைவரது ஆதரவும் தேவை – இந்து மத பீடம் கோரிக்கை!

Wednesday, September 14th, 2022
கோணேஸ்வர  ஆலய வளாக பிரச்சினையை தீர்க்க   அனைவரும் பக்க கலமாக இருந்து நாட்டின் மதங்களுக்கு இடையில் நல்லிணக்கம் ஏற்படுத்தும் வண்ணம் சுமுகமான நடவடிக்கைகளுக்கு எல்லா... [ மேலும் படிக்க ]

நன்னீர் மீன் கருவாட்டு உற்பத்தியை வாழ்வாதார தொழிலாக மேற்கொண்டுள்ள பெண்களின் முயற்சியை ஊக்குவிக்க கருவாடு பதனிடும் இயந்திரம் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் வழங்கிவைப்பு!

Wednesday, September 14th, 2022
கிளிநொச்சியில் நன்னீர் மீன் கருவாட்டு உற்பத்தியை வாழ்வாதார தொழிலாக மேற்கொண்டு வரும் பெண்களின் முயற்சியை ஊக்குவிக்கும் முகமாக கருவாடு பதனிடும் இயந்திரத்தை கடற்றொழில் அமைச்சர்... [ மேலும் படிக்க ]

பளையில் எல்.எல்.ஆர்.சி. காணிகளை இராணுவத்திற்கு வழங்க முயற்சி மேற்கொள்ளப்படுவதான செய்திகளில் உண்மையில்லை – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Tuesday, September 13th, 2022
பளை பிரதேசத்தில் உள்ள எல்.எல்.ஆர்.சி. காணிகளை இராணுவத்திற்கு வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதான செய்திகளில் உண்மையில்லை என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மக்கள்... [ மேலும் படிக்க ]