சிறப்புச் செய்திகள்

வாழைச்சேனை மீன்பிடிப் படகுகளின் உரிமையாளர் சங்கப் பிரதிதிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் கலந்துரையாடல்!

Friday, September 23rd, 2022
வாழைச்சேனை மீன்பிடிப் படகுகளின் உரிமையாளர் சங்கப் பிரதிதிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்துக் கலந்துரையாடினர். மாளிகாவத்தையில் அமைந்துள்ள கடற்றொழில் அமைச்சில், ... [ மேலும் படிக்க ]

வனவளப் திணைக்களங்களின் தீர்மானங்களில் மாற்றம் – அமைச்சர் டக்ளஸின் முயற்சிக்குப் பலன் – மன்னார் சுவாமித் தோட்ட காணிகளை விடுவிக்கவும் சம்மதம்.

Thursday, September 22nd, 2022
~~~ அடர்ந்த காடுகளுக்கு பாதிப்பு ஏற்பாடாத வகையில், வனவளப் பாதுகாப்பு மற்றும் வனஜீவராசிகள் திணைக்களங்களினால் அடையாளப்படுத்தப்பட்ட காணிகளில் விவசாயம் மற்றும் நீர்வேளாண்மை... [ மேலும் படிக்க ]

வனப் பாதுகாப்பு மற்றும் வன ஜீவராசிகள் திணைக்கள விவகாரம் – அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா மற்றும் மஹிந்த அமரவீர தலைமையில் உயர்மட்ட கலந்துரையாடல்!

Thursday, September 22nd, 2022
வனப் பாதுகாப்பு மற்றும் வன ஜீவராசிகள் திணைக்களங்களினால் வடக்கு கிழக்கு பிரதேசத்தில் பாதுகாக்கப்பட வேண்டிய இடங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களுள், விவசாயம் மற்றும்... [ மேலும் படிக்க ]

அனைத்து பிரச்சினைகளையும் பேசும் தளமாக தேசிய சபை அமையும். – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Wednesday, September 21st, 2022
பிரச்சினைகளுக்கு மேல் பிரச்சினைகளோடு இருக்கும் எமது மக்களுக்கு மேலதிக பிரச்சினையாக  பொருளாதார பிரச்சினைகள்  உருவாகியுள்ள நிலையில், தற்போதைய அரசாங்கத்தின் தேசிய சபை... [ மேலும் படிக்க ]

அந்தோனிபுரம் கடற்றொழில் கிராமத்திற்கு அமைச்சர் டக்ளஸ் விஜயம் – மாதர் சங்கத்தினருக்கான கருவாடு பதனிடும் இயந்திரத்திரமும் வழங்கி வைப்பு!

Monday, September 19th, 2022
அந்தோனிபுரம் கடற்றொழில் கிராமத்திற்கு விஜயம் மேற்கொண்ட கடற்றொழில்  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறித்த கிராமத்தை  சேர்ந்த மாதர் சங்கத்தினருக்கான கருவாடு பதனிடும் இயந்திரத்தினை... [ மேலும் படிக்க ]

தள்ளாடியில் நீர்வாழ் உயிரின வளர்ப்பு பண்ணையை அமைப்பதற்கு தனியார் தொழில் முயற்சியாளர் விருப்பம் – ஏதுநிலைகள் தொடர்பில் அதிகாரிகளுடன் அமைச்சர் டக்ளஸ் கலந்துரையாடல்!

Monday, September 19th, 2022
பள்ளிமுனையில் கடந்த 2004 ஆம் ஆண்டிலிருந்த செயற்பட்டு வந்த தனியார் நண்டுப் பண்ணை, திடீரென ஏற்பட்ட நோய் காரணமாக சுமார் ஒரு வருடமாக செயற்பாடுகளை நிறுத்தியுள்ளது. இந்நிலையில், குறித்த... [ மேலும் படிக்க ]

உணவு பாதுகாப்பு மற்றும் உற்பத்தி நடவடிக்கைகளுக்கே முன்னுரிமை – மன்னாரில் அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Monday, September 19th, 2022
மன்னார், சௌத்பார் கிராம மக்களுக்கும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று நடைபெற்றது. மன்னார் மாவட்டத்தில் கடற்றொழில் மற்றும் நீர்வேளாண்மை... [ மேலும் படிக்க ]

மன்னார், சுவாமி தோட்டம் பகுதியில் தேவாலயத்திற்கு சொந்தமான காணி விவகாரம் – தீர்வு காண அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!

Monday, September 19th, 2022
மன்னார், சுவாமி தோட்டம் பகுதியில் தேவாலயத்திற்கு சொந்தமான காணிகள் தேசிய பூங்கா அமைப்பதற்கு வனஜீவராசிகள் திணைக்களத்தினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ள நிலையில், குறித்த காணிகளை... [ மேலும் படிக்க ]

மன்னார் – முசலிப் பிரதேசத்தில் நீர்வேளாண்மை சார்ந்த உற்பத்தியை மேற்கொள் பயனளர்களுக்கு இரண்டாம் கட்ட ஊக்குவிப்புத் தொகை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் வழங்கிவைப்பு!

Sunday, September 18th, 2022
மன்னார், முசலிப் பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட பயனாளர்களுக்கு கடல்பாசி மற்றும் கொடுவா மீன் உற்பத்தியை மேற்கொள்வதற்கான இரண்டாம் கட்ட ஊக்குவிப்புத் தொகை வழங்கும் நிகழ்வு... [ மேலும் படிக்க ]

கொக்குப்படையான் கடற்றொழில் இறங்குதுறை தொழில்சார் பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேரில் ஆராய்வு!

Sunday, September 18th, 2022
கொக்குப்படையான் கடற்றொழில் இறங்குதுறையில் காணப்படும் தொழில்சார் பிரச்சினைகள் மற்றும் எதிர்பார்ப்புக்கள் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு கொண்டு... [ மேலும் படிக்க ]