சிறப்புச் செய்திகள்

சூரியப்பெரு வெளிச்சமாய் உருவெடுத்தவரின் அகவை நாள் இன்று!,..

Thursday, November 10th, 2022
அக்கினிக்குஞ்சொன்றாய் அவதரித்து தமிழர் தேசத்தின் சூரியப்பெரு வெளிச்சமாய் உருவெடுத்தவரின் அகவை நாள் இன்று!,....  கார்த்திகை பத்து!,..... களமாடி நின்று,. தமிழர் நிலமேறி வென்று,.. தாயக... [ மேலும் படிக்க ]

நீர்வேளாண்மை மூலம் நாட்டின் பொருளாதாரத்திற்கு கணிசமான பங்களிப்பு. – அமைச்சர் டக்ளஸ் பெருமிதம்!

Tuesday, November 8th, 2022
இலங்கையின் பொருளாதாரத்திற்கு இறால் வளர்ப்பு கணிசமான பங்களிப்பு செய்வதாக தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கொறோனா பரவல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் இறால்... [ மேலும் படிக்க ]

சிலாபம் மீன்பித் துறைமுகக் கூட்டுத்தாபனத்தில் மண்ணெண்ணை நிரப்பும் பம்பியை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆரம்பித்து வைத்தார்!

Monday, November 7th, 2022
சிலாபம் மீன்பித் துறைமுகக் கூட்டுத்தாபனத்தில் மண்ணெண்ணை நிரப்பும் பம்பியை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆரம்பித்து வைத்தார்.   சிலாபம் கடற்றொழிலாளர்களினால் கடற்றொழில்... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் முல்லைத்தீவு விஜயம் – கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் தொழில்சார் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடல்!

Sunday, November 6th, 2022
கரைத்துறைப்பற்று, புதுமாத்தளன் பிரதேச கடற்றொழிலாளர்களுக்கும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும்  இடையிலான கலந்துரையாடல், புதுமாத்தளன் மீனவர் சனசமூக நிலையக்... [ மேலும் படிக்க ]

தவறு செய்தால் மன்னிப்பு கேட்பேன் – விமர்சனங்கள் தொடர்பில் அலட்டிக் கொள்ள மாட்டேன் – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Sunday, November 6th, 2022
நான் தவறு செய்தால் மன்னிப்பு கேட்டு அதனை திருத்தி செயவதே எனது வழமையான செயற்பாடு என தெரிவித்த ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளாஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

கோப்பாய் ஆசிரியர் கலாசாலை விரிவுரையாளர்கள் மைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் முன்வைத்த கோரிக்கை!

Saturday, November 5th, 2022
கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் நிரந்தர நியமனம் இன்றி விரிவுரையாளர்களாக நீண்ட காலமாகப் பணியாற்றி வருகின்றவர்கள், தமக்கான நிரந்தர நியமனம் தொடர்பான கோரிக்கையை அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

தமது பூரவீக காணிகள் விடுவிக்கப்படுவதை விரைவுபடுத்துமாறு மயிலிட்டி மீள்குடியேற்றச் சங்கத்தின் பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை!

Saturday, November 5th, 2022
வலி வடக்கு, மயிலிட்டிப் பிரதேசத்தினை சேர்ந்த மயிலிட்டி மீள்குடியேற்றச் சங்கத்தின்  பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து, தமது பூரவீகக் காணிகள் விடுவிக்கப்படுவதை... [ மேலும் படிக்க ]

மனித உரிமை ஆணைக்குழுவும் அரசியல் உள்நோக்கத்துடன் செயற்படுகின்றதா – அமைச்சர் டக்ளஸ் சந்தேகம்!

Saturday, November 5th, 2022
மனித உரிமைகள் ஆணைக்குழுவின் செயற்பாடு பக்கச்சார்பாக அமைந்திருப்பதாக தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அரசியல் உள்நோக்கம் இருப்பதான சந்தேகத்தினை ஏற்படுத்துவதாகவும்... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் அதிரடி நடவடிக்கை – சமூக சீர்கேடுகளை கட்டுப்படுத்த விசேட குழு!

Friday, November 4th, 2022
கிளிநொச்சி மாவட்டத்தில் அதிகரித்துள்ள போதைப் பொருள் பாவனை, சிறுவர் துஸ்பிரயோகம் உட்பட சமூக சீர்கேடுகளை கட்டுப்படுத்துவதற்கு, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வழங்கிய ஆலோசனையின்... [ மேலும் படிக்க ]

எமக்கான உணவுத் தேவையை சுயமாக நிவர்த்தி செய்ய வீட்டுத் தோட்டங்கள் முன்னுரிமைப்படுத்தப்பட வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்து!

Friday, November 4th, 2022
உணவுப் பாதுகாப்பு என்பது சர்வதேச ரீதியில் பேசப்படுகின்ற நிலையில், எமக்கான உணவுத் தேவையை சுயமாகவே நிவர்த்தி செய்யும் வகையில் வீட்டுத் தோட்டங்கள் முன்னுரிமைப்படுத்தப்பட வேண்டும்... [ மேலும் படிக்க ]