சிறப்புச் செய்திகள்

பேலியாகொட மத்திய மீன் சந்தையில் நிலவும் குறைபாடுகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் ஆராய்வு!

Wednesday, December 21st, 2022
பேலியாகொட மத்திய மீன் சந்தையில் நிலவும் குறைபாடுகள் தொடர்பாக ஆராய்வதற்கான கண்காணிப்பு விஜயத்தினை மேற்கொண்டுள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, சந்தைக்கான வாகனத்... [ மேலும் படிக்க ]

கடற்றொழில் சார் மக்களின் வாழ்கை தரத்தை உயர்த்த வேண்டும் என்பதும் தற்போதைய அரசாங்கத்தின் நோக்கம் – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Saturday, December 17th, 2022
காலி மீன்பிடித் துறைமுகத்தில் அமைந்துள்ள ஜஸ் தொழிற்சாலையின் செயற்பாடுகளை சிறப்பான முறையில் முன்னெடுப்பதற்கான கலந்துரையாடல் காலி மீன் பிடித் துறை முகத்தில் அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்கான சரியான அணுகுமுறை என்ன? – தலைவர்களுக்கு தெளிவுபடுத்தினார் அமைச்சர் டக்ளஸ்!

Wednesday, December 14th, 2022
~~~~~ தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றுவதற்குஅரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தினை முழுமையாக அமுல்படுத்துவதே சரியான அணுகுமுறையாக இருக்கும் என்று தெரிவித்துள்ள,... [ மேலும் படிக்க ]

வடக்கின் பொருளாதாரத்திற்கான சர்வதேச வாயில் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. – அமைச்சர் டக்ளஸ் மகிழ்ச்சி!

Monday, December 12th, 2022
தொடர்ச்சியான பல்வேறு முயற்சிகளின் பலனாக மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள பலாலிக்கான விமான சேவையை மக்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

மில்டன் மோட்டர்ஸ் முச்சக்கர வண்டி தொழிற்சாலைக்கு அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா மற்றும் ரமேஸ் பத்திரன விஜயம் – நிலைமைகள் தெர்ர்பிலும் ஆராய்வு!

Monday, December 12th, 2022
பண்டாரகம பகுதியில் தனியார் முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ள மில்டன் மோட்டர்ஸ் எனப்படும் மின்கலத்தில் இயங்கும் முச்சக்கர வண்டி தொழிற்சாலையை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

கடற்றொழிலாளர்களின் தொழில்சார் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண வர்த்தமானி வெளியீடு – சட்ட திருத்தங்கள் தொடர்பில் துறைசார் அதிகாரிகளுடன் அமைச்சர் டக்ளஸ் ஆராய்வு!

Thursday, December 8th, 2022
கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியல் நிஸாந்த, அமைச்சர் டக்ளஸ் தவானந்தாவை சந்தித்து அமைச்சின் செயற்பாடுகள் தொடர்பான ஆலோசனைகளைப் பெற்றுக்கொண்டார். குறித்த சந்திப்பு இன்று... [ மேலும் படிக்க ]

இராஜதந்திர மட்ட பேச்சுக்கள் இன்னும் கைவிடப்படவில்லை – இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினை தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Wednesday, December 7th, 2022
மீனவர்களின் அனைத்து பிரச்சினைகளையும் தீர்த்து வைப்பதற்கான முழு அதிகாரத்தையும் ஜனாதிபதி எனக்கு வழங்கியுள்ளார் அத்துடன் கடற்றொழில் அமைச்சரென்ற வகையில் மீனவர்களின் அனைத்துப்... [ மேலும் படிக்க ]

அதிகாரப் பகிர்வை இனவாதிகளே வலியுறுத்தும் சூழல் உருவாக்கப்பட வேண்டும். – அமைச்சர் டக்ளஸ் வேண்டுகோள்!

Tuesday, December 6th, 2022
அதிகாரப் பகிர்வினை மேற்கொள்ளுமாறு இனவாதிகளும் சொல்வதற்குரிய சூழலை ஏற்படுத்த வேண்டுமே தவிர,  இனவாத சக்திகளுக்கு மெல்வதற்கு அவலை கொடுக்க கூடாது என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

மின்கலங்களில் இயங்கும் இயந்திரங்கள் – பரீட்சார்த்த நடவடிகையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Sunday, December 4th, 2022
..... மீன்பிடிப் படகுகளுக்கு பயன்படுத்தக்கூடிய  மின்கலங்களில் இயங்கும் இயந்திரங்கள் இன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பரீட்சித்துப் பார்க்கப்பட்டன. எரிபொருள் தட்டுப்பாடு  மற்றும்... [ மேலும் படிக்க ]

வடமராட்சி கிழக்கில் ஒளி பாச்சி சிறிய கண் வலைகளைப் பயன்படுத்தி மீன் பிடிக்க தடை!

Friday, December 2nd, 2022
வடமராட்சி கிழக்கு மருதங்கேணி கட்டைக்காடு  கடற்பரப்பில் சிறிய கண் வலைகளைப் பயன்படுத்தி மின் ஒளி பாச்சி மீன் பிடிக்கும் செயற்பாடுகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.... [ மேலும் படிக்க ]