சிறப்புச் செய்திகள்

கச்சதீவு அந்தோனியார் தேவாலயத் திருவிழாவில் கலந்துகொள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தனியார் பேருந்தில் பயணம்!

Friday, March 3rd, 2023
கச்சதீவு அந்தோனியார் தேவாலயத் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தனியார்  பேருந்தில் பயணத்தினை ஆரம்பித்துள்ளார். குறித்த பெருவிழாவில் கலந்து... [ மேலும் படிக்க ]

சட்ட விரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்த தொண்டர் அணி உருவாக்கம் – ஊடக சந்திப்பில் அமைச்சர் டக்ளஸ் அறிவிப்பு!

Thursday, March 2nd, 2023
சட்ட விரோத  செயற்பாடுகள் கட்டுப்படுத்தப்படுவதை விரைவுபடுத்தும் நோக்கில் தொண்டர் அணி ஒன்றினை உருவாக்க உள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிவித்துள்ளார். கடற்றொழிலாளர்கள்... [ மேலும் படிக்க ]

போதைப்பொருளை கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை – பொலிசாருக்கு அமைச்சர் டக்ளஸ் பணிப்பு !

Thursday, March 2nd, 2023
.......... போதைப்பொருள் பாவனை பிரச்சினைக்கு உடனடி நடவடிக்கை வேண்டும்: யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் முன்னாய்த்த கூட்டத்தில் பொலிசாருக்கு அமைச்சர் டக்ளஸ் வேண்டுகோள். கூட்டத்தில்... [ மேலும் படிக்க ]

மக்களின் எதிர்பார்ப்புக்களை மையப்படுத்தியதாகவே யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் செயற்பாடுகள் அமையும் – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு

Thursday, March 2nd, 2023
கிடைக்கின்ற சந்தர்ப்பங்களையும் அதிகாரங்களையும் பயன்படுத்தி எமது மக்களின் தேவைகளையும் அபிலாசைகளையும் நிறைற்றி வைக்க வேண்டும் என்பதே தன்னுடைய தொடர்ச்சியான சிந்தனையாகவும் ... [ மேலும் படிக்க ]

மீன்பிடித் துறைமுகங்களுக்கு நவீனப்படுத்த இந்திய தனியார் முதலீட்டாளர்களுடன் அமைச்சர் டக்ளஸ் கலந்துரையாடல்!

Tuesday, February 28th, 2023
நாடளாவிய ரீதியில் காணப்படுகின்ற மீன்பிடித் துறைமுகங்களுக்கு நவீன தொழில்நுட்பங்களை உள்ளீர்த்து, விருத்தி செய்வது தொடர்பாக இந்திய தனியார் முதலீட்டாளர்களுடன்  கடற்றொழில் அமைச்சர்... [ மேலும் படிக்க ]

கடற்றொழில் துறைமுங்களின் ஒருங்கிணைப்பு மற்றும் அபிவிருத்தி தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் மற்றும் இராஜாங்க அமைச்சர் பியால் நிஸாந்த ஆராய்வு!

Monday, February 27th, 2023
வடகடல் நிறுவனத்தின் தலைமைக் காரியாலயம் மற்றும் வீரவில வலை உற்பத்தி தொழிற்சாலை ஆகியவற்றின் பணியாளர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து தமது நிறுவனத்தின் செயற்பாடுகள்... [ மேலும் படிக்க ]

கடற்றொழிலாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் தீர்மானங்கள் மேற்கொள்ளப்படாது. – அமைச்சர் டக்ளஸ் திட்டவட்டம்!

Monday, February 27th, 2023
இந்தியக் கடற்றொழிலாளர்கள் வடக்கு கடற்பரப்பில் மீன்பிடித் தொழிலை மேற்கொள்வதற்கான அனுமதிகளை வழங்குவது தொடர்பாக தீர்மானங்கள் எவையும் மேற்கொள்ளப்படவில்லை என்று தெரிவித்துள்ள... [ மேலும் படிக்க ]

மீன்பிடிப் படகுகளின் பயணப் பாதையை ஆழப்படுத்தி தருமாறு நீர்கொழும்பு பிரதேச கடற்றொழிலாளர்கள் அமைச்சர் டக்ளஸிடம் கோரிக்கை!

Saturday, February 25th, 2023
நீர்கொழும்பு பிரதேசத்திற்கான விஜயத்தினை இன்று மேற்கொண்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, 'யக்கா வங்குவ' என்றழைக்கப்படும் மீன்பிடிப் படகுகளின் பயணப் பாதையை ஆழப்படுத்தி... [ மேலும் படிக்க ]

யாழ் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவராக அமைச்சர் டக்ளஸ் நியமனம் – கிளிநொச்சியின் பதில் தலைவராகவும் செயற்படுமாறு வேண்டுகோள்!

Thursday, February 23rd, 2023
யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்தி குழு தலைவராக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமான  கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நியமிக்கப்பட்டுள்ளார். அதேவேளை வவுனியா மாவட்ட... [ மேலும் படிக்க ]

நவீன தொழில் நுட்பங்களை இலங்கை கடற்றொழிலாளர்களுக்கு பெற்றுக் கொடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுமாயின் தேவையான ஒத்துழைப்பு வழங்கப்படும் – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Wednesday, February 22nd, 2023
கடற்றொழில் அமைச்சின் செயற்பாடுகளை விஸ்தரிப்பதற்கு தேவையான நவீன தொழில் நுட்பங்களையும் அனுபவங்களையும் இலங்கை கடற்றொழிலாளர்களுக்கு பெற்றுக் கொடுக்க முயற்சிகள்... [ மேலும் படிக்க ]