சிறப்புச் செய்திகள்

வேலணையின் அபிவிருத்தி பணிகளுக்கு தேவையான ஊரி அகழ நடவடிக்கை!

Wednesday, March 8th, 2023
யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவராக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பொறுப்பேற்றதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட முன்னாய்த்த கூட்டத்தில் வழங்கப்பட்ட அறிவுறுத்தலுக்கு அமைய வேலணை... [ மேலும் படிக்க ]

யாழ்.ஒருங்கிணைப்புக் கூட்டத்தின் பிரதிபலிப்பு – எழுதாரகை பாதுகாப்பான இடத்திற்கு நகர்த்தப்பட்டது!

Wednesday, March 8th, 2023
அண்மையில் இடம்பெற்ற யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் முன்னாய்த்த கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு அமைய எழுதாரகை பயணிகள் கப்பல் பாதுகாப்பான இடத்திற்கு எடுத்துச்... [ மேலும் படிக்க ]

கடற்றொழிலாளர் விவகாரத்தில் வடக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றிணைவு மகிழ்ச்சியளிக்கின்றது. – அமைச்சர் டக்ளஸ் பெருமிதம்!

Monday, March 6th, 2023
~~ இந்தியக் கடற்றொழிலாளர்களின் அத்துமீறல்களுக்கு எதிராக வடக்கு மாகாணத்தினை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

ஈழப் போராட்டத்தின் ஆரம்ப நாள்களில், உறுதுணையாய் நின்று வலுவூட்டி வளர்த்த அக்கா தோழரை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சந்தித்து நலம் விசாரிப்பு!

Sunday, March 5th, 2023
தமிழ் மக்கள் சார்பில் முன்னெடுக்கப்பட்ட ஈழப் போராட்டத்தின் போராட்டத்தின் ஆரம்ப நாட்களில், அதற்கு உறுதுணையாய் நின்று வலுவூட்டி வளர்த்த அக்கா தோழரை, இன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

பாலைதீவுக்கு அமைச்சர் டக்ளஸ் கண்காணிப்பு விஜயம் – பாலைதீவு அந்தோனியார் ஆலயத்தின் புனரமைப்பு மற்றும் திருவிழா கால செலவீனங்களுக்கும் ஏற்பாடு!

Sunday, March 5th, 2023
பூநகரி, பாலைதீவிற்கான கண்காணிப்பு விஜயம் ஒன்று இன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் மேற்கொள்ளப்பட்டது. பள்ளிக்குடா பிரதேசத்தினை சேர்ந்த பாலைதீவு பகுதியில் நீர்வேளாண்மை... [ மேலும் படிக்க ]

இழுவை வலை தொழிலை எக்காரணம் கொண்டும் அனுமதிக்க முடியாது. – அமைச்சர் டக்ளஸ் உறுதிபடத் தெரிவிப்பு!

Saturday, March 4th, 2023
அத்துமீறிய எல்லை தாண்டிய சட்ட விரோத தொழில் முறைகளை பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பாக இந்தியக் கடற்றொழிலாளர்களுக்கு தெளிவுபடுத்திய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,... [ மேலும் படிக்க ]

தமிழ்நாடு மாநிலத்தின் கடற்றொழிலாளர்களுக்கான தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு பொன்னாடை போர்த்தி கௌரவிப்பு!

Friday, March 3rd, 2023
இந்தியாவின் ஆளும் கட்சியான பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநிலத்தின் கடற்றொழிலாளர்களுக்கான  தலைவரான MC முனுசாமி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு பொன்னாடை போர்த்தி... [ மேலும் படிக்க ]

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க – இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி விரைவில் சந்திப்பு – கடற்றொழிலாளர்களின் விவகாரத்திற்கு ஆரோக்கியமான முடிவு கிடைக்கும் என அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Friday, March 3rd, 2023
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கிடையில் விரைவில் இடம்பெறவுள்ள சந்திப்பின் போது, இந்திய கடற்றொழிலாளர்களின்  விவகாரத்திற்கு... [ மேலும் படிக்க ]

கடலட்டை பண்ணைகள் மூலம் 7 ஆயிரத்து 700 மில்லியன் ரூபா வருமானம் – அமைச்சர் டக்ளஸ் சுட்டிக்காட்டு!

Friday, March 3rd, 2023
யாழ்ப்பாணம், கிளி நொச்சி, மன்னார் மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள கடலட்டை பண்ணைகள் மூலம் 7 ஆயிரத்து 700 மில்லியன் ரூபா வருமானம் கிடைத்துள்ளது. விரைவில் பனை தென்னை அபிவிருத்தி சபை... [ மேலும் படிக்க ]

சட்டவிரோதச் செயற்பாடுகளுக்கு எதிராக தயவு தாட்சண்யமற்ற நடவடிக்கை – அமைச்சர் டக்ளஸ் பொலிஸாருக்கு வேண்டுகோள்!

Friday, March 3rd, 2023
யாழ்ப்பாண மாவட்டத்தினை அச்சுறுத்தும் வகையில் அதிகரித்துள்ள போதைப் பாவனை உட்பட்ட சட்ட விரோதச்  செயற்பாடுகளை கட்டுப்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]