சிறப்புச் செய்திகள்

தொழிலுக்கு செல்லும் அனைத்து படகுகளும் கடற்படையினரின் சோதனை சாவடியை தாண்டியே செல்ல வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Thursday, March 30th, 2023
யாழ். வடமராட்சியில் இருந்து தொழிலுக்கு செல்லும் அனைத்து படகுகளும் கடற்படையினரின் சோதனை சாவடியை தாண்டியே செல்ல வேண்டும் அவ்வாறு செல்வதன் மூலம் சட்டவிரோத தொழில்களில் ஈடுபடுவோர்... [ மேலும் படிக்க ]

காக்கைதீவுக்கு அமைச்சர் டக்ளஸ் கண்காணிப்பு விஜயம் – பொலிஸாரின் ரோந்துப்பணிகளை அதிகரிக்குமாறு கோரிக்கை!

Thursday, March 30th, 2023
.......... காக்கைதீவு பிரதேசத்திற்கு இன்று (30.03.2023) கண்காணிப்பு விஜயத்தினை மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, சாவற்காடு பிரதேச கடற்றொழிலாளர்களுக்கான இறங்கு துறை அமைத்தல் மற்றும் பிரதேச... [ மேலும் படிக்க ]

குற்ற செயல்களை கட்டுப்படுத்தல் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தலைமையில் யாழ்.மாவட்ட செயலகத்தில் முக்கிய கூட்டம்!

Wednesday, March 29th, 2023
யாழ்.மாவட்டத்தில் இடம்பெறும் குற்ற செயல்களை கட்டுப்படுத்தல் தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம் இன்று புதன்கிழமை மாலை யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம் பெற்றது. யாழ்ப்பாணம் மாவட்டத்தில்... [ மேலும் படிக்க ]

ஓரிரு வருடங்களில் நாடு மீண்டெழும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நம்பிக்கை!

Wednesday, March 29th, 2023
ஓரிரு வருடங்களில் பொருளாதார நெருக்கடிகளில் இருந்து நாடு மீண்டெழும் என்று நம்பிக்கை வெளியிட்டுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நாட்டை மீட்டெடுப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க... [ மேலும் படிக்க ]

அரிசி வழங்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் திட்டம் – கரைச்சி பிரதேச பயனாளிகளுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் வழங்கிவைப்பு!

Tuesday, March 28th, 2023
சமுர்த்திப் பயனாளர்கள் மற்றும் சமுர்த்தியை எதிர்பார்த்து இருப்போருக்கான அரசி வழங்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் திட்டத்திற்கு அமைய கரைச்சி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட... [ மேலும் படிக்க ]

இன – மத ரீதியான அடக்குமுறைகளுக்கு அரசாங்கம் இடமளிக்காது – நெடுங்கேணி ஆதிசிவன் ஆலயத்தை மீண்டும் அமைக்க நடவடிக்கை – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Tuesday, March 28th, 2023
இன - மத ரீதியான அடக்குமுறைகளுக்கு தற்போதைய அரசாங்கம் இடமளிக்காது என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, துஸ்டர்களினால் சின்னாபின்னமாக்கப்பட்ட நெடுங்கேணி ஆதிசிவன்... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சியின் ஆசிரியர் பற்றாக்குறைக்கு தீர்வு – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதி!

Tuesday, March 28th, 2023
கிளிநொச்சி மகா வித்தியாலத்தில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்கள் விரைவில் பூர்த்தி செய்யப்படுவதுடன் பாடசாலை மைதானத்திற்கான பாதை பிரச்சினையை சம்பந்தப்பட்டவர்களுடன் கலந்துரையாடி... [ மேலும் படிக்க ]

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் ஒத்துழைப்பை முழுமையான விடியலாக கருதி விடக்கூடாது – அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்து!

Friday, March 24th, 2023
சர்வதேச நாணய நிதியத்தின் கடன் ஒத்துழைப்பை எமக்கான முழுமையான விடியலாக கருதி விடக்கூடாதென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். அத்துடன் பொருளாதார... [ மேலும் படிக்க ]

தமிழ் பேசும் இலங்கை கடற்றொழிலாளர்களின் பாதிப்புக்களை தமிழகம் புரிந்து கொள்ளாமல் இருப்பது வேதனையளிக்கிறது – அமைச்சர் டக்ளஸ் ஆதங்கம்!

Wednesday, March 22nd, 2023
இந்தியக் கடற்றொழிலாளர்களின், அத்துமீறி எல்லை தாண்டிய சட்ட விரோத தொழில் முறையினால் இலங்கையின் வட பகுதியில் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ் பேசும் மக்களே பாதிக்கப்படுகின்றார்கள்... [ மேலும் படிக்க ]

சர்வதேச முதலீடுகளும் ஒத்துழைப்புக்களும் வரவேற்கப்படுகின்றன – எகிப்து தூதுவரிடம் அமைச்சர் டக்ளஸ் எடுத்துரைப்பு!

Wednesday, March 22nd, 2023
~~~~ இலங்கையின் கடற்றொழில் சார்ந்த அபிவிருத்தியில் எகிப்தின் அனுபவங்களையும் ஒத்துழைப்புக்களையும் பயன்படுத்திக் கொள்வது தொடர்பாக ஆராயப்பட்டுள்ளது. இலங்கை மற்றும் மாலைதீவிற்கான... [ மேலும் படிக்க ]