மக்கள் மத்தியில் நாம்

குடாநாட்டில் கொரோனா தாக்கம் பாரதூரமாக அமையலாம் – எச்சரிக்கும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் !

Sunday, March 29th, 2020
கொரோனா வைரசின் தாக்கம் பாரதூரமாக அமையலாம் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுக்கப்பட்ட போதிலும் யாரும் சமூக இடைவெளியை பேணுவதாக இல்லை. உலகின் மிகப்பெரிய வல்லரசான... [ மேலும் படிக்க ]

கொரோனா வைரஸை கட்டுப்படுத்த வேலணை பிரதேச சபையால் பல்வேறு சுகாதார முன்னேற்பாடுகள் முன்னெடுப்பு!

Wednesday, March 25th, 2020
கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த இலங்கை அரசு பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில் யாழ் மாவட்டத்தின் பல பாகங்களிலும் இன்று மக்கள் அதிகம் கூடும் இடங்கள்... [ மேலும் படிக்க ]

வறிய மக்கள் வாழும் கிராமங்களுக்கு வலிந்து செய்து சேவையாற்றுபவர் டக்ளஸ் தேவானந்தா – ஈ.பி.டி.பியின் யாழ்.மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் ஶ்ரீரங்கேஸ்வரன்!

Tuesday, March 17th, 2020
மக்களால் தெரிவுசெய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் தமது பொறுப்புக்களையும் கடமைகளையும் சரிவர நிறைவேற்றினார்களா? என சிந்திக்க வேண்டிய காலம் கனிந்து வந்துள்ளதாக ஈழ மக்கள் ஜயநாயகக்... [ மேலும் படிக்க ]

உல்லாசக் கடற்கரைக்கு வருவதை தவிருங்கள் – வேலணை பிரதேச சபை தவிசாளர் வேண்டுகோள்!

Tuesday, March 17th, 2020
கொரோனா வைரஸி நோய்த் தாக்கம் அதிகரித்துள்ளதை அடுத்து வேலணை சாட்டி உல்லாச கடற்கரைக்கு வருவோர் அதனை தற்காலிகமாக தவிர்த்துக் கொள்ளுமாறு வேலணை பிரதேச சபை தவிசாளர் நமசிவாயம்... [ மேலும் படிக்க ]

பொதுத் தேர்தலை வெற்றிகொள்வது தொடர்பில் யாழ்ப்பாணம் தொகுதி செயற்பாட்டாளர்களுடன் ஆலோசனை!

Sunday, March 15th, 2020
நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் ஈழ மக்கள் ஜனநாயக்க கட்சியின் வெற்றியை வலுப்படுத்தும் வகையில் கட்சியின் யாழ்ப்பாணம் தொகுதி செயற்பாட்டாளர்களுடன் விசேட ஆலோசனைக் கூட்டம் ஒன்று... [ மேலும் படிக்க ]

தீர்க்கதரிசனமிக்க தலைமையைக் கொண்ட பொறுப்புள்ள கட்சி என்ற வகையில் ஈ.பி.டி.பி. தனித்து போட்டியிட தீர்மானித்துள்ளது – தோழர் ஸ்டாலின்!

Sunday, March 15th, 2020
கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழ் கட்சிகள் இணைந்து தேர்தலை எதிர்கொள்வதற்கு மேற்கொள்ளப்பட்ட அனைத்து முயற்சிகளும் சுயநலச் சிந்தனையாளர்களினால் தோல்வியடையச் செய்யப்பட்ட நிலையில்... [ மேலும் படிக்க ]

அமரர் நவரத்தினம் கணேஸ்வரன் அவர்களின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி அஞ்சலி மரியாதை!

Friday, March 13th, 2020
அமரர் நவரத்தினம் கணேஸ்வரன் அவர்களின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முக்கியஸ்தர்கள் மலர்வளையம் சார்த்தி இறுதி அஞ்சலி மரியாதை செலுத்தியுள்ளனர். கல்வியங்காடு... [ மேலும் படிக்க ]

கண்ணீர் அஞ்சலி!

Friday, March 13th, 2020
இன்றையதினம் (13.03.2020) அகாலமரணடைந்த அமரர்வில்வராஜா குருபவராஜா அவர்களுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி அஞ்சலி மரியாதை செலுத்துவதுடன் அன்னாரின் இழப்பால் துயருற்றிருக்கும் குடும்பத்தினரது... [ மேலும் படிக்க ]

நிரந்தர நியமனங்களின் போது உள்வாங்கப்படாத வடக்கு மாகாண தொண்டராசிரியர்கள் ஒரு தொகுதியினர் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முக்கியஸ்தர்களுடன் சந்திப்பு!

Friday, March 13th, 2020
என்றோ ஒருநாள் நாம் பணியாற்றிவரும் தொண்டர் ஆசிரியர் பணிநிலை எமக்கு நிரந்தர குடும்ப வருமானத்துக்கான தொழில் வாய்ப்பாக அமையும் என்ற நோக்குடன் தன்னார்வத் தொண்டராக நாம்... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கருத்திட்டத்தில் மாதர் அமைப்புகளை ஊருவாக்குவிப்பது தொடர்பான வேலைத்திட்டம் அராலியில் முன்னெடுப்பு!

Friday, February 28th, 2020
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் வறிய மக்களது வாழ்வாதாரங்களை மேம்படுத்துவதற்காக பல்வேறு திட்டங்களுள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் வறிய... [ மேலும் படிக்க ]