மக்கள் மத்தியில் நாம்

வட்டக்கச்சியில் பயனாளிகளுக்கு வீடுகளைக் கையளித்தார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் இணைப்பாளர் தவநாதன்!

Wednesday, January 6th, 2021
வடக்கச்சிப் பகுதியில் தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் ஊடாக வழங்கப்பட்ட இரண்டு வீடுகளை, கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத் தலைவர் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின்... [ மேலும் படிக்க ]

தோழர் பாவான் அவர்களின் தந்தையாரின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி இறுதி அஞ்சலி மரியாதை!

Sunday, January 3rd, 2021
தோழர் பவான் அவர்களின் தந்தையர் சின்னத்தம்பி சோதிலிங்கம் அவர்களின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முக்கியஸ்தர்கள் இறுதி அஞ்சலி மரியாதை செலுத்தியுள்ளார். அன்னார் வயது... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் யாழ் மாவட்ட பொறு நிர்வாக செயலாளர் தலைமையில் ஆராய்வு!

Saturday, January 2nd, 2021
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் முன்மொழிவுகளூடாக யாழ் மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களை மக்களிடன் பகிர்ந்தளிப்பது தொடர்பில் கட்சியின் யாழ் மாவட்ட... [ மேலும் படிக்க ]

அனைவருக்கும் EPDPNEWS.COM இணையத்தளத்தின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

Friday, January 1st, 2021
புதிதாக இன்று மலர்ந்திருக்கும் புத்தாண்டு அனைத்து மக்களுக்கும் மகிழ்ச்சி, சுபீட்சம், முன்னேற்றம், உடல் ஆரோக்கியம் நிறைந்த பசுமையான ஆண்டாக அமைய சேண்டும் என EPDPNEWS.COM இணையம் இனிய... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சி கண்டாவளை பகுதியில் வீடுகளைக் கையளித்தார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் இணைப்பாளர் தவநாதன்!

Thursday, December 31st, 2020
கிளிநொச்சி மாவட்டம் கண்டாவளை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தேசிய வீடமைப்பு அதிகாசரபையினால் கட்டப்பட்ட வீடுகளை மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் இணைத்தலைவர் அமைச்சர்... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சி கால்நடை வளர்ப்போருக்கு மேய்ச்சல்தரைக்கு ஏற்பாடு – அமைச்சர் டக்ளஸின் இணைப்பாளர் தவநாதனின் உறுதிமொழி நிறைவேற்றம்!

Wednesday, December 30th, 2020
கிளிநொச்சி மாவட்டத்தில் கால்நடை வளர்ப்போரின் மேய்ச்சல்தரைப் பிரச்சினைக்கு மாவட்டச் செயலாளர் ரூபாவதி கேதீஸ்வரன் தலைமையில் நடைபெற்ற மாவட்ட விவசாயக்குழுக் கூட்டத்தில் இன்றையதினம்... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சி கால்நடை வளர்ப்போர் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் இணைப்பாளர் தவநாதன் நடவடிக்கை!

Wednesday, December 30th, 2020
கிளிநொச்சி மாவட்டத்தில் கால்நடை வளர்ப்போர் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் இணைப்பாளரும், முன்னாள்... [ மேலும் படிக்க ]

ஈ.பி.டி.பியின் ஆதரவுடன் நல்லூர் பிரதேச சபையையும் கைப்பற்றியது தமிழ் தேசிய மக்கள் முன்னணி – புதிய தவிசாளராக மயூரன் தெரிவு!

Wednesday, December 30th, 2020
நல்லூர் பிரதேச சபையின் புதிய தவிசாளராக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை சேர்ந்த பத்மநாதன் மயூரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். நல்லூர் பிரதேச சபையின் புதிய தவிசாளரை தெரிவு... [ மேலும் படிக்க ]

கிளாலியில் புதிதாக கட்டப்பட்ட வீட்டை பயனாளியிடம் கையளித்தார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் இணைப்பாளர் தவநாதன்!

Tuesday, December 29th, 2020
கிளிநொச்சி மாவட்டம் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கிளாலி பகுதியில் தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் மூலம் பொதுமக்களுக்கு கட்டிக்கொடுக்கப்பட்ட புதிய வீடொன்றை,... [ மேலும் படிக்க ]

முழுங்காவில் கதிராவில் குளத்தால் ஏற்படவிருந்த பாரிய அழிவை தடுத்த அமைச்சர் டக்ளஸின் இணைப்பாளர் தவநாதன் நடவடிக்கை!

Sunday, December 27th, 2020
முழங்காவில் பகுதியில் அமைந்துள்ள கதிராவில் குளம் நேற்றுக் காலையில் உடைப்பெடுக்கும் நிலை ஏற்பட்டிருப்பதாக கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளர் வை.தவநாதனுக்கு... [ மேலும் படிக்க ]