மக்கள் மத்தியில் நாம்

நாம் செய்யும் பணிகள் ஒவ்வொன்றும் மக்கள் மயப்படுத்தப்படவேண்டும் – ஈ.பி.டி.பி.யின் யாழ்.மாவட்ட நிர்வாக செயலாளர் வி.கே.ஜெகன்!

Sunday, November 6th, 2016
கடந்த காலங்களில் நாம் செய்த சேவைகள் மக்கள் மயப்படுத்தப்பட்ட அரசியலாக்கப்படாமையே எமது பெரும்பணிகள் ஒவ்வொன்றும் மறைக்கப்பட்டுவருவதற்கான காரணங்களாக அமைந்தள்ளது. இந்த நிலைமையை... [ மேலும் படிக்க ]

நிரந்தர வீடுகளை அமைப்பதற்கு உதவிகளை பெற்றுத்தருமாறு ஈழமக்கள் ஜனநாயக கட்சியிடம் கொக்குவில் கல்திட்டி பகுதி மக்கள் கோரிக்கை!

Thursday, November 3rd, 2016
நீண்டகாலமாக தமக்கு நிரந்தர வீடுகள் அமைப்பதற்கான உதவித் திட்டங்கள் கிடைக்கப் பெறாமையினால் தாம் அதிகளவான அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வாழ்ந்து வருவதால் தமக்கான நிரந்தர... [ மேலும் படிக்க ]

வாய்க்காலை புனரமைத்து தருமாறு நல்லூர் தெற்கு பகுதி மக்கள் ஈழமக்கள் ஜனநாயக கட்சியிடம் கோரிக்கை!

Monday, October 31st, 2016
மழைகாலம் நெருங்கியுள்ளதால் தமது பகுதியில் தேங்கி நிற்கும் மழைநீரை வெளியேற்றுவதற்கான மழை நீர் வடிகாலை புனரமைத்து தருமாறு ஈழமக்கள் ஜனநாயக கட்சியிடம் நல்லூர் தெற்கு பகுதி மக்கள்... [ மேலும் படிக்க ]

நிரந்தர வீடுகளை பெற்றுக்கொள்ள உதவுமாறு ஈழமக்கள் ஜனநாயக கட்சியிடம் அரியாலை பூம்புகார் பகுதி மக்கள் கோரிக்கை!

Thursday, October 20th, 2016
மழைகாலம் நெருங்கியுள்ளதால் தமது பகுதி குடியிருப்புகளுக்குள் மழைநீர் புகும் அபாயம் அதிகளவில் உள்ளதால் தாம் தற்போது வாழும் குடிசைகளை நிரந்தரமான வீடுகளாக அமைப்பதற்கு... [ மேலும் படிக்க ]

வளலாய் வடக்கு மடுமாதா முன்பள்ளிக்கு ஈ.பி.டி.பியின் இலண்டன் கிளை உறுப்பினர் நிதி உதவி!

Tuesday, October 18th, 2016
வளலாய் வடக்கு மடுமாதா முன்பள்ளியின் கட்டடப் புனரமைப்பிற்காக ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் இலண்டன் கிளை உறுப்பினரான இராஜதுரை இராஜமோகன் (மோகன்) நிதி உதவி வழங்கியுள்ளார். நிரந்தரக்... [ மேலும் படிக்க ]

தமிழ் மக்களைக் கைவிட்டு கொழும்பைப் பாதுகாப்பதில் மல்லுக்கட்டி நிற்கும் கூட்டமைப்பு! – ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன்!

Sunday, October 16th, 2016
வலிகாமம் வடக்கு பிரதேசத்தில் பல பகுதிகள் விடுவிக்கப்படாமல் உள்ள நிலையில் மக்களின் நலன்களுக்காக குரல் கொடுக்க வாக்களிக்குமாறு கோரிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தற்போது... [ மேலும் படிக்க ]