மக்கள் மத்தியில் நாம்

ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் முயற்சியால் நல்லூரின் பல கிராமங்களுக்கு மின் விளக்கு பொருத்தும் நடவடிக்கை ஆரம்பம்!

Wednesday, November 30th, 2016
கந்தர்மடம் தென்கிழக்கு பகுதியில் பாழடைந்த நிலையிலுள்ள வடிகால்வாயை புனரமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஈழமக்கள் ஜனநாயக கட்சியின்  நல்லூர் தொகுதி நிர்வாக செயலாளர் அம்பலம்... [ மேலும் படிக்க ]

கந்தர்மடம் பகுதி மக்களது பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு வேண்டும் – ஈ.பி.டி.பியின் நல்லூர் பிரதேச நிர்வாக செயலர் இரவிந்திரதாசன் வலியுறுத்து!

Wednesday, November 30th, 2016
கந்தர்மடம் பகுதியில் வாழும் வறிய மக்களது அடிப்படை பிரச்சினைகள் தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் நல்லூர் பிரதேச நிர்வாக செயலாளர் அம்பலம்... [ மேலும் படிக்க ]

அமரர் யேசுதாசன் அமினதாப்பின் பூதவுடலுக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சி இறுதி அஞ்சலி!

Wednesday, November 30th, 2016
நேற்று முன்தினம் நாவற்குழி புகையிரத பாலத்தின் கீழ் நீராடிக்கொண்டிருந்த போது நீரில் மூழ்கி உயிரிழந்த யேசுதாசன் அமினதாபின் பூதவுடலுக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சி இறுதி அஞ்சலி... [ மேலும் படிக்க ]

அமரர் சிறிலுக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சி இறுதி அஞ்சலி!

Wednesday, November 30th, 2016
அமரர் செபஸ்ரியன் சிறிலின் பூதவுடலுக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சி இறுதி அஞ்சலி செலுத்தியதுடன் அன்னாரது பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு ஆறுதலையும் அனுதாபத்தையும்... [ மேலும் படிக்க ]

தில்லைக்காளி அம்மன் கோவில் வீதியை  புனரமைத்துத் தருமாறு கோண்டாவில் வடகிழக்கு பகுதி மக்கள் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியிடம் கோரிக்கை!

Tuesday, November 29th, 2016
நீண்டகாலமாக  திருத்தப்படாது குன்றும் குழியுமாக காட்சியளிக்கும் தில்லைக்காளி அம்மன் கோவில் வீதியை  புனரமைத்துத் தருமாறு கோண்டாவில் வடகிழக்கு பகுதி மக்கள் ஈழ மக்கள் ஜனநாயகக்... [ மேலும் படிக்க ]

கட்டிட புனரமைப்பு பணிகளை பூர்த்தி செய்வதற்கானநிதியுதவியினை பெற்றுத் தாருங்கள் – ஈ.பி.டி.பி கட்சியிடம் தலையாழி சனசமூக நிலைய நிர்வாகம் கோரிக்கை!

Monday, November 28th, 2016
கொக்குவில் தலையாழி இந்திரா சனசமூக நிலையத்தின் கட்டிட புனரமைப்பு பணிகளை பூர்த்தி செய்வதற்கான  நிதியுதவியினை பெற்றுத்தருமாறு ஈழமக்கள் ஜனநாயக கட்சியிடம் தலையாழி சனசமூக நிலைய... [ மேலும் படிக்க ]

ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் உதவியுடன் சுன்னாகத்தில் “கோர்” அமைப்புக்கு நிரந்தர கட்டிடம்!

Monday, November 28th, 2016
ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தவின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் சுன்னாகம் கிராமிய வலுப்படுத்தலுக்கான அமைபுகளின் இணையத்தின் (கோர்) நிரந்தர கட்டித்திற்கான... [ மேலும் படிக்க ]

எமது எதிர்கால சந்ததியினர் சமூகத்தை தன்னம்பிக்கையுடன் அணுகவேண்டும் – ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஜேர்மன் அமைப்பாளர் மாட்டின் ஜெயா!

Monday, November 28th, 2016
எமது இளைய சந்ததியினர் உணர்வுபூர்வமாகவும் அறிவுபூர்வமாகவும் தன்னம்பிகையுடனும் எமது சமுதாயத்தை அணுக வேண்டுமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஜேர்மன் அமைப்பாளரும் வெண்மயில் அமைப்பின்... [ மேலும் படிக்க ]

ஈழமக்கள் ஜனநாயக கட்சியினால் நல்லூர் பிரதேசத்தில் சுய தொழிலுக்கான வாழ்வாதார உதவிகள் வழங்கிவைப்பு!

Sunday, November 27th, 2016
நல்லூர் பிரதேசத்திற்குட்பட்ட பகுதியில் வாழும் தெரிவுசெய்யப்பட்ட வறிய மக்களுக்கு சுயதொழிலுக்கான வாழ்வாதார உதவித் திட்டத்தின்கீழ் வளர்ப்பு மாடுகள் ஈழமக்கள் ஜனநாயக கட்சியினால்... [ மேலும் படிக்க ]

போலித் தேசியவாதிகளால் தமிழினம் வாழ்வியலில் மீட்சிபெற முடியா திருக்கின்றது – ஈ.பி.டி.பியின் காரைநகர் பிரதேச நிர்வாக செயலாளர் கண்ணன்!

Sunday, November 27th, 2016
கடுமையான யுத்த காலத்தில் அபிவிருத்தியையும் வாழ்வாதார உதவிகளையும் வேண்டிநின்ற இந்த காரைநகர் பிரதேசத்தில் வாழும் மக்களுக்கு எமது செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா செய்துகொடுத்த... [ மேலும் படிக்க ]