மக்கள் மத்தியில் நாம்

கோண்டாவில் அமரகவி மாதர் சங்கதிதிற்கு சுயதொழில் உதவிக்காக ஈழமக்கள் ஜனநாயக கட்சியினால் நிதியுதவி வழங்கிவைப்பு!

Friday, December 9th, 2016
ஈழமக்கள் ஜனநாயக கட்சியினரால் கோண்டாவில் மேற்கு அமரகவி மாதர் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு சுயதொழில் வாய்ப்புக்கான உதவித்திட்ட நிதியுதவி இன்றையதினம் வழங்கிவைக்கப்பட்டது. குறித்த... [ மேலும் படிக்க ]

வடலியடைப்பு கலைவாணி முன்பள்ளிக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியினரால் கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு!

Thursday, December 8th, 2016
ஈழமக்கள் ஜனநாயக கட்சியினால் வடலியடைப்பு கலைவாணி முன்பள்ளி மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது. ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் மானிப்பாய் பிரதேச நிர்வாக செயலாளர்... [ மேலும் படிக்க ]

மறைந்த தமிழக முதல்வருக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் தலைமை அலுவலகத்தில் துக்கம் அனுஷ்டிப்பு!

Tuesday, December 6th, 2016
ஈழத் தமிழர்களுக்கு ஓர் ஒளிமயதமான எதிர்காலம் இலங்கையில் அமையவேண்டும் என ஓங்கிக்குரல் கொடுத்த மறைந்த தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா ஜெயராம் அவர்களுக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சி தனது... [ மேலும் படிக்க ]

நாடா புயலால் பாதிக்கப்பட்டுள்ள திருநெல்வேலி பறவைக்ககுளம் பகுதி மக்களது நிலைமைகள் தொடர்பில் ஈழமக்கள் ஜனநாயக கட்சி ஆராய்வு!

Monday, December 5th, 2016
நாடா புயலால் பாதிக்கப்பட்டுள்ள திருநெல்வேலி பறவைக்ககுளம் பகுதி மக்களது  நிலைமைகள் தொடர்பாக ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் நல்லூர் பிரதேச நிர்வாக செயலாளர் அம்பலம் இரவிந்திரதான் நேரில்... [ மேலும் படிக்க ]

தொண்டமானாறு கலைவாணி சனசமூக நிலையத்திற்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியால் தளபாடங்கள் வழங்கிவைப்பு!

Monday, December 5th, 2016
தொண்டமானாறு, அரசடி, கலைவாணி சனசமூக நிலையத்திற்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியால்  தளபாடங்கள் வழங்கப்பட்டன. ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களது... [ மேலும் படிக்க ]

ஈழமக்கள் ஜனநாயக கட்சி செய்த பெரும்பணிகளுக்கு யாழ்.குடாநாடே சாட்சி சொல்லும் – கட்சியின் நல்லூர் நிர்வாக செயலாளர் இரவிந்திரதாசன்!

Sunday, December 4th, 2016
ஈழமக்கள் ஜனநாயக கட்சியாகிய நாம் மக்களுக்காக மேற்கொள்ளும் ஒவ்வொரு செயற்பாடுகளும் தூரநோக்கடைய யதார்த்தபூர்வமான செயற்பாடுகளாகவே அமைந்துள்ளது. இத்தகைய எமது மக்களுக்கான பணிகளில்... [ மேலும் படிக்க ]

முன்பள்ளி ஆசிரியர்களது வாழ்வியல் மேம்படுத்தப்பட வேண்டும் – ஈ.பி.டி.பியின் காரைநகர் பிரதேச நிர்வாக செயலாளர் கண்ணன்!

Friday, December 2nd, 2016
எமது தேசத்தின் எதிர்கால சிறுவர்களது வாழ்வியல் சிறப்புற அமைவதற்கு ஏணிப்படிகளாக இருந்து அர்ப்பணம் செய்யதுவரும் முன்பள்ளி ஆசிரியர்களது வாழ்வாதார நிலைகள் உயர்வடைவதற்கு உரிய... [ மேலும் படிக்க ]

அமரர் இராஜேஸ்வரியின் பூதவுடலுக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சி அஞ்சலி!

Friday, December 2nd, 2016
காலஞ்சென்ற அமரர் தாமோதிரம்பிள்ளை இராஜேஸ்வரியின் பூதவுடலுக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் திருகோணமலை மாவட்டப் பிரதிநிதி புஸ்பராசா இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளார். இல.340 அன்புவழிபுரம்... [ மேலும் படிக்க ]

நாடா புயலால் பாதிக்கப்பட்ட கந்தர்மடம் பகுதி மக்களது நிலைமைகள் தொடர்பில் ஈழமக்கள் ஜனநாயக கட்சி ஆராய்வு!

Friday, December 2nd, 2016
"நாடா" புயலால் பாதிக்கப்பட்ட கந்தர்மடம் தென்கிழக்கு மற்றும் உதயபுரம் ஆகிய பகுதி மக்களது நிலைமைகள் தொடர்பாக ஈழமக்கள் ஜனநாயக கட்சியின்  நல்லூர் தொகுதி நிர்வாக செயலாளர் அம்பலம்... [ மேலும் படிக்க ]

திருமலையில் தமிழர் விகிதாசாரத்தைப் பாதுகாத்தது ஈ.பி.டி.பின் அரசியல் சாணக்கியமாகும் – ஊடகப் பேச்சாளர் ஸ்டாலின் உரை.

Thursday, December 1st, 2016
திருகோணமலையில் தமிழர் விகிதாசாரத்தைப் பாதுகாத்ததில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பங்களிப்பை யாரும் மறுக்க முடியாது. ஆனந்தபுரி, நித்தியபுரி,தேவா நகர், அலஸ்தோட்டம்,வரோதயநகர்,லிங்க... [ மேலும் படிக்க ]