மக்கள் மத்தியில் நாம்

வேலணை திருவள்ளுவர் சனசமூக நிலையத்திற்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியினால் தளபாடங்கள் வழங்கிவைப்பு!

Wednesday, December 14th, 2016
ஈழமக்கள் ஜனநாயக கட்சியினால்  வேலணை திருவள்ளுவர் சனசமூக நிலையத்திற்கு தளபாடங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது. ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் வேலணை பிரதேச நிர்வாகத்தினரிடம் குறித்த சனசமூக... [ மேலும் படிக்க ]

சுயதொழில் செய்வதற்கான உதவிகளை பெற்றுத்தாருங்கள் – ஈழமக்கள் ஜனநாயக கட்சியிடம் மீசாலை தெற்கு  மதுவன் சனசமூக நிலைய மக்கள் கோரிக்கை!

Tuesday, December 13th, 2016
மிகவும் வறிய நிலையில் வாழும் தமது பகுதி பெண்களது வாழ்வியலை மேம்படுத்த வாழ்வாதார உதவிகளை பெற்றுத்தருமாறு ஈழமக்கள் ஜனநாயக கட்சியிடம் மீசாலை தெற்கு  மதுவன் சனசமூக நிலைய பகுதி மக்கள்... [ மேலும் படிக்க ]

வேலணை பிரதேசத்தின் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக ஈழமக்கள் ஜனநாயக கட்சி ஆராய்வு!

Tuesday, December 13th, 2016
வேலணை பிரதேசத்தில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியால் முன்னெடுக்கப்படவுள்ள எதிர்கால செயற்றிட்டங்கள் தொடர்பாக கட்சியின் பரதேச பொதுச்சபை உறுப்பினர்கள் கூடி ஆராய்ந்தனர். கட்சியின் வேலணை... [ மேலும் படிக்க ]

அமரர் மைக்கல் லூட் பத்மதர்ஷனுக்கு இறுதி அஞ்சலி!

Tuesday, December 13th, 2016
அமரர் மைக்கல் லூட் பத்மதர்ஷனுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஜேர்மன் பிராந்திய அமைப்பாளர் மாட்டின் ஜெயா அஞ்சலி செலுத்தியுள்ளார். மட்டக்களப்பு, அதிகார் வீதியைச் சேர்ந்த அமரர்... [ மேலும் படிக்க ]

பூநகரி முட்கொம்பன் பகுதி கல்வி வளர்ச்சிக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சி தொடர்ந்தும் பங்களிப்பை வழங்கும் – கட்சியின் வடக்கு மாகாணசபை உறுப்பினர் தவநாதன் உறுதியளிப்பு!

Monday, December 12th, 2016
தமது பகுதி வறிய மாணவர்களது கற்றல் செயற்பாடுகளை மேம்படுத்துவதற்கு ஏதுவாக மாலைநேர வகுப்புகளை நடத்துவதற்கான நிரந்தர கட்டடம் அமைப்பதற்கான நிதி உதவிகளை பெற்றுத்தருமாறு ஈழமக்கள் ஜனநாயக... [ மேலும் படிக்க ]

வடக்கு மாகாணசபையின் ஆழுமையற்ற செயற்பாடுகளே தமிழ் மாணவா்களது கல்வி வீழ்ச்சிக்கு காரணம் –  ஈ.பி.டி.பியின் வலி கிழக்கு நிர்வாக செயலாளர் ஐங்கரன்!

Monday, December 12th, 2016
வடக்கு மாகாணசபையின் வினைத்திறனற்ற செயற்பாடுகள் காரணமாகவே எமது மாணவர்களது கல்வித்தரம் விழ்ச்சிகண்டுவருகின்றது என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின்  வலிகாமம் கிழக்கு பிரதேச நிர்வாக... [ மேலும் படிக்க ]

வளமான எதிர்காலத்தை உருவாக்க  பேதங்களை மறந்து ஒன்றுபடுவோம் – ஈ.பி.டி.பி யின் யாழ். மாவட்ட நிர்வாக செயலாளர் வி.கே. ஜெகன்!

Monday, December 12th, 2016
எமது எதிர்கால சந்ததியினருக்கு வளமான வாழ்வியலை உருவாக்கிக் கொடுப்பதற்கு நாம் அனைவரும் பேதங்களை மறந்து ஒன்றுபட்டு உழைக்க தயாராகவேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் யாழ்... [ மேலும் படிக்க ]

பாலர் பாடசாலையை புனரமைத்து தாருங்கள் – ஈ.பி.டி.பி. கட்சியிடம் அரியாலை வடமேற்கு பகுதி மக்கள் கோரிக்கை!

Sunday, December 11th, 2016
தமது பகுதியிலுள்ள பாலர் பாடசாலை மற்றும் பொது அமைப்புகள் ஆகியவற்றின் புனரமைப்புகளுக்கு நிதி உதவி பெற்றுத்தருமாறு ஈழமக்கள் ஜனநாயக கட்சியிடம் அரியாலை வடமேற்கு பகுதி மக்கள் கோரிக்கை... [ மேலும் படிக்க ]

தோழர் குகன் அவர்களின் மாமியார் ஞானாம்பிகை சுப்பிரமணியத்திற்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சி அஞ்சலி!

Sunday, December 11th, 2016
தோழர் குகன் அவர்களது மாமியர் காலஞ்சென்ற திருமதி ஞானாம்பிகை சுப்பிரமணியத்தின் துயரில் ஈழமக்கள் ஜனநாயக கட்சி பங்கெடுப்பதுடன் தனது ஆழ்ந்த அனுதாபங்களையும்... [ மேலும் படிக்க ]

டக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்!

Saturday, December 10th, 2016
ஒரு இனத்தின் வரலாறு மறைக்கப்படுமானால் அந்தச் சமூகம் கழுத்து நெரித்துக் கொல்லப்படுவதற்கு சமமாகவே நோக்கவேண்டும். எமது இனத்தின் வரலாறும் தமிழ் பாடப் புத்தகத்திலிருந்து மறைக்கப்பட்டு... [ மேலும் படிக்க ]