மக்கள் மத்தியில் நாம்

மூவின மக்களும் வாழும் மாகாணம் என்பதால் தமிழ் மக்கள் புறக்கணிக்கப்படும் நிலை காணப்படுகின்றது –  ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட மேலதிக நிரவாக செயலாளர் ஶ்ரீரங்கேஸ்வரன்!

Thursday, December 29th, 2016
எமது கட்சிக்கு கிழக்கு மாகாணத்தில் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் இல்லாத சூழலிலும் வடக்கைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களைத் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு... [ மேலும் படிக்க ]

அரசியல் உரிமைத் தீர்வைப் பெற்றுக் கொடுப்பதற்காக நாம் தொடர்ந்தும் செயற்படுவோம் – சிவகுரு பாலகிருஷ்ணன் தெரிவிப்பு.

Thursday, December 29th, 2016
ஆயுதப் போராட்ட காலத்திலிருந்து தமிழர் உரிமைப் போராட்டத்தில் நாம் பங்காளிகளாக இருந்து வருவதால் எமது மக்களை நட்டாற்றில் விட்டுச் செல்ல விரும்பவில்லையென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின்... [ மேலும் படிக்க ]

கிழக்கு மாகாண மக்களது நலன்களை விட்டுக்கொடுக்காது அக்கறையுடனேயே நாம் செயற்பட்டுவருகின்றோம் – ஈ.பி.டி.பியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம்!

Thursday, December 29th, 2016
மட்டக்களப்பு மாவட்ட மக்களின் பிரச்சினைகள் தொடர்பிலும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி அக்கறையுடனேயே செயற்பட்டு வருகின்றதென ஈழமக்கள் கட்சியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம்... [ மேலும் படிக்க ]

மட்டக்களப்பில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் முக்கியஸ்தர்கள் விசேட சந்திப்பு!

Thursday, December 29th, 2016
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முக்கியஸ்தர்களுக்கும் மட்டக்களப்பு மாவட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கு இடையிலான சந்திப்பொன்று நேற்று இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பு, திருமலை வீதியில்... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சி மாவட்ட பாடசாலை மாணவர்களுக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் வடக்கு மாகாணசபை உறுப்பினர் தவநாதனால் பத்து இலட்சம் ரூபா பெறுமதியான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு!

Tuesday, December 27th, 2016
ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் கிளிநொச்சி மாவட்ட நிர்வாக செயலாளரும் வடக்கு மாகாணசபை உறுப்பினருமான வைத்தியநாதன் தவநாதனின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் நிதி ஒதக்கீடு செய்யப்பட்டு... [ மேலும் படிக்க ]

அமரர் தங்கவேலாயுதம் பரமேஸ்வரிக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலி!

Thursday, December 22nd, 2016
  வடமராட்சி கிழக்கைச் சேர்ந்த அமரர் தங்கவேலாயுதம் பரமேஸ்வரிக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அஞ்சலி மரியாதை செலுத்தியுள்ளார். வடமராட்சி கிழக்கு,... [ மேலும் படிக்க ]

தமிழ் மக்களின் கல்வியின் காவலர் டக்ளஸ் தேவானந்தா அவர்களே – ஈ.பி.டி.பியின் ஜேர்மன் பிராந்திய அமைப்பாளர் மாட்டின் ஜெயா!

Wednesday, December 21st, 2016
யுத்தத்தால் அழிவுற்றுக்கிடந்த எமது தேசத்தின் கல்வி வளத்தை மீட்டெடுத்து எதிர்கால சந்ததியினரை ஒரு நிறைவான ஆற்றலுள்ள கல்வியியலாளர்களாக உருவாக்குவதற்கு அயராது உழைத்த பெருமை எமது... [ மேலும் படிக்க ]

அமரர் மிக்கோர்சிங்கம் பற்றிகின் பூதவுடலுக்கு டக்ளஸ் தேவானந்தா  இறுதி அஞ்சலி!

Saturday, December 17th, 2016
அமரர் மிக்கோர்சிங்கம் பற்றிகின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தனது இறுதி அஞ்சலி மரியாயை செலுத்தியுள்ளார். சுவாமியார் வீதி,... [ மேலும் படிக்க ]

எமது அடிப்படை பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வுகளை பெற்றுத்தாருங்கள் – ஈழமக்கள் ஜனநாயக கட்சியிடம் அரியாலை தென்கிழக்கு இளைஞர்கள் கோரிக்கை!

Thursday, December 15th, 2016
அரியாலை தென்கிழக்கு, மணியம்தோட்டம் பகுதி மக்கள் எதிர்கொண்டுவரும் அடிப்படை பிரச்சினைகளுக்கான நிரந்தர தீர்வுகளை பெற்றுத்தருமாறு ஈழமக்கள் ஜனநாயக கட்சியிடம் குறித்த பகுதி இளைஞர்கள்... [ மேலும் படிக்க ]

வாழ்வாதார உதவிகள் கூட தற்போது கிடைப்பதில்லை – ஈழமக்கள் ஜனநாயக கட்சியிடம் அரியாலை மத்தி மக்கள் சுட்டிக்காட்டு!

Wednesday, December 14th, 2016
நீண்டகாலமாக பல அசௌகரியங்களை எதிரிகொண்டு வரும் எமது பகுதியைச் சேர்ந்த வறிய மக்களுக்கு தேவையான அடிப்படைத் தேவைகளை பெற்றுத்தருவதற்கு நடவடிக்கை மேற்கொண்டு தருமாறு ஈழமக்கள் ஜனநாயக... [ மேலும் படிக்க ]