மக்கள் மத்தியில் நாம்

பலாலி அன்ரனிபுரம்  மக்களுக்கு ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியினரால் உலர் உணவுப் பொருட்கள் வழங்கிவைப்பு!

Tuesday, February 7th, 2017
வலிகாமம் வடக்கு பலாலி அன்ரனிபுரம் பகுதியில் மீள் குடியேற்றப்பட்ட மக்களுக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியினால் அத்தியாவசிய உலர் உணவுப் பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது. குறித்த... [ மேலும் படிக்க ]

தனித்து விடப்பட்ட தீவக மக்களின் காப்பரணாக வந்தவர் யார்? – ஈ.பி.டி.பியின் சர்வதேச முக்கியஸ்தர் விந்தன் கேள்வி!

Monday, February 6th, 2017
90 களின் ஆரம்பத்தில் கேந்திர முக்கியத்துவம் இல்லாத பகுதியென தனித்து விடப்பட்டிருந்த தீவக மக்களின் நம்பிக்கை ஒளியாகவும் காப்பரணாகவும் வந்து நின்று அடிப்படைத் தேவைகள் தொடக்கம்... [ மேலும் படிக்க ]

பருத்தித்துறை கெருடாவில் இந்து மயானம் சிரமதானம்!

Monday, February 6th, 2017
பருத்தித்துறை பிரதேச கெருடாவில் முதலாம் வட்டார மக்களின் பயன்பாட்டிலுள்ள காட்டுப்புலம் இந்து மயானம் ஈழ மக்கள் ஐனநாயக்கட்சியின் ஏற்பாட்டில் சிரமதானம் செய்யப்பட்டுள்ளது. நீண்ட... [ மேலும் படிக்க ]

மண்டைதீவு பகுதி மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக ஈழமக்கள் ஜனநாயக கட்சி ஆராய்வு!

Monday, February 6th, 2017
மண்டைதீவு பிரதேசத்தில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியால் முன்னெடுக்கப்படவுள்ள எதிர்கால செயற்றிட்டங்கள் தொடர்பாக ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் முக்கியஸ்தர்கள்கள் சென்று குறித்த பகுதி... [ மேலும் படிக்க ]

ஒரு தேசிய இனத்தின் மீட்சிக்கு கலை இலக்கியப் படைப்புக்களும் பங்காற்றவேண்டும் -ஈ.பி.டி.பியின் சர்வதேச முக்கியஸ்தர் விந்தன்!

Sunday, February 5th, 2017
ஒரு கலைஞனுக்கு சமூகத்தில் வழங்கப்படும் கௌரவமே ஒரு இன சமூகத்தின் வரலாறுகள் துல்லியமாக செதுக்கப்படுவதற்கு உந்துசக்தியாகின்றது. அந்தவகையில் எமது தேசத்து கலைஞர்களை ஒன்றிணைத்து... [ மேலும் படிக்க ]

பிரதேசங்களினது அபிவிருத்திக்காக உழைக்க இளைஞர்கள் அணிதிரள வேண்டும் – ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் வி.கே.ஜெகன்

Saturday, February 4th, 2017
தற்போதைய அரசியல் சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு மக்களும் தமது வகிபங்கை அவர்கள் வாழும் பகுதிகளின் நலன்களை முன்னிறுத்தி மேற்கொள்வது அவசியமாகும். அதற்கு ஒவ்வொரு பிரதேசத்திலும் உள்ள பொது... [ மேலும் படிக்க ]

தமிழ் மக்கள் மத்தியில் நிகழும் அரசியல் மாற்றமே தமிழ் மக்களது அரசியல் தலைவிதியை மாற்றியெழுதும் – ஈ.பி.டி.பியின் சர்வதேச முக்கியஸ்தர் விந்தன்!

Saturday, February 4th, 2017
மத்தியில் ஆட்சி மாற்றமடைந்தாலும் அந்த ஆட்சியோடு அரசியல் பலத்தேடு கூட்டுச் சேர்ந்திருப்பவர்கள் தமிழ் மக்களின் நீண்டகால அரசியல் பிரச்சினைக்கு தீர்வு காணாது தூங்கிக்... [ மேலும் படிக்க ]

சுயதொழில் வாய்ப்புகளூடாகவும் வளமான வாழ்வியலை உருவாக்கிக் கொள்ளமுடியும் – ஈ.பி.டி.பியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம்!

Saturday, February 4th, 2017
எமது இளைஞர்கள் அரச வேலைவாய்ப்புகளை மட்டும் எதிர்பார்த்து காத்திராது சுயதொழில் வாய்ப்புகளில் அக்கறை செலுத்துவதனூடாகவும் தமது வாழ்வாதார நிலைமைகளை வெற்றிகாண முடியும் என்ற... [ மேலும் படிக்க ]

அரியாலை முள்ளி பகுதி மக்களது வாழ்வாதார நிலைமைகள் தொடர்பில் ஆராய்வு!

Saturday, February 4th, 2017
அரியாலை முள்ளிப்பகுதி மக்கள் ஈழமக்கள் ஜனநாயக கட்சியிடம் விடுத்திருந்த கோரிக்கைக்கு அமைவாக கட்சியின் நல்லூர் பிரதேச நிர்வாகச் செயலாளர் அம்பலம் இரவீந்திரதாசன் குறித்த பகுதி மக்களது... [ மேலும் படிக்க ]

மாகாண மந்திரி டெனீஸ்வரனை வாகனத்தில் கட்டி ஈ.பி.டி.பியிடம் இழுத்துச் சென்ற இ.போ.ச ஊழியர்கள்!

Friday, February 3rd, 2017
தமது போராட்டத்தையும் கோரிக்கையையும் இழிவுபடுத்திய வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சரை டெனீஸ்வரனது உருவப்பொம்மையை எரித்து வடக்கு மாகாண  இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் தமது... [ மேலும் படிக்க ]