மக்கள் மத்தியில் நாம்

பாடகர் எஸ்.ஜி.  சாந்தனுக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சி அஞ்சலி மரியாதை!

Wednesday, March 1st, 2017
கடந்த ஞாயிரன்று காலமான ஈழத்தின் தலைசிறந்த பாடகர் எஸ்.ஜி. சாந்தனுக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சி அஞ்சலி மரியாதை செலுத்தியுள்ளது. இன்றையதினம் கட்சியின் யாழ்ப்பாணத்திலுள்ள தலைமை... [ மேலும் படிக்க ]

தவறுகளை சுட்டிக்காட்டுங்கள் திருந்துவோம் – ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஸ்ணன்!

Tuesday, February 28th, 2017
நாம் தவறுகள் விட்டிருந்தால் அதை நீங்கள் நேசமுடன் சுட்டிக்காட்டினால் நாம் எம்மை திருத்திக்கொள்வோம் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் சிவகுரு... [ மேலும் படிக்க ]

மக்களின் விடிவுக்காகவே நாம் கட்சியைப் பலப்படுத்தி வருகிறோம் – ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் வி.கே.ஜெகன்!

Tuesday, February 28th, 2017
தமிழ் பேசும் மக்களின் நிரந்தர விடியலுக்காகவே நாம் பிரதேசங்கள் தோறும் எமது கட்சிக் கட்டமைப்புக்களை உருவாக்கி கட்சியை பலப்படுத்தி வருகின்றோம் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் யாழ்... [ மேலும் படிக்க ]

இந்திய அரசு குறித்து த.தே.கூட்டமைப்பின் உண்மை நிலைப்பாடு என்ன? – ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட மேலதிக நிர்வாக செயலாளர் ஶ்ரீரங்கேஸ்வரன் கேள்வி!

Tuesday, February 28th, 2017
இந்திய அரசு குறித்து காலத்திற்கு காலம் மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்துவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தமது உண்மை நிலைப்பாடு எது என்பதை மக்களுக்கு தெளிவுபடுத்தவேண்டும் என்று... [ மேலும் படிக்க ]

குமுதினி படகில் படுகொலை செய்யப்பட்டவர்களது நினைவு தூபிக்கு  ஈ.பி.டி.பியின் உயர் மட்ட முக்கியஸ்தர்கள் மலர் தூவி அஞ்சலி!

Tuesday, February 28th, 2017
நெடுந்தீவில் அமைந்துள்ள குமுதினிப் படகில் படுகொலை செய்யப்பட்டவர்களது நினைவுத் தூபிக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் முக்கியஸ்தர்கள் மலர்தூவி  அஞ்சலி செலுத்தியுள்ளனர். நெடுந்தீவு... [ மேலும் படிக்க ]

வீதி புனரமைத்து தருமாறு ஈழமக்கள் ஜனநாயக கட்சியிடம் அரியாலை முள்ளிப் பகுதி மக்கள் கோரிக்கை!

Tuesday, February 28th, 2017
மணியந்தோட்டம் 1ஆம் குறுக்குத்தெருப் பகுதியின் வீதியை புனரமைத்து தருமாறு அரியாலை முள்ளி பகுதி மக்கள் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். ஈழ மக்கள் ஜனநாயகக்... [ மேலும் படிக்க ]

நெடுந்தீவு பகுதி மக்களது பிரச்சினைகள் தொடர்பாக ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் முக்கியஸ்தர்கள் நேரில்  சென்று களஆய்வு!

Tuesday, February 28th, 2017
நெடுந்தீவு பகுதி மக்கள் தற்போது எதிர்கொண்டுவரும் பிரச்சினை குறித்து ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின்  முக்கியஸ்தர்கள் நேரில் சென்று ஆராய்ந்தறிந்துள்ளனர். குறித்த பகுதிக்கு விஜயம் ஒன்றை... [ மேலும் படிக்க ]

அரசடி வீதிக்கு ஒளிகொடுத்த ஈ.பி.டி.பி!

Wednesday, February 22nd, 2017
நல்லூர் அரசடி வீதி மற்றும் பிராமண கட்டு ஒழுங்கை ஆகிய வீதிகளுக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் முயற்சியால் மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. குறித்த பகுதி மக்கள் ஈழமக்கள் ஜனநாயக... [ மேலும் படிக்க ]

மட்டக்களப்பில் வேலையற்ற பட்டதாரிகள் நியமனம் தரக்கோரிப் போராட்டம்!

Wednesday, February 22nd, 2017
மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் ஆரம்பிக்கப்பட்ட சத்தியாக்கிரகப் போராட்டம் தொடர்பில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

கேப்பாப்பிலவு மக்களுக்கு பதில் கூறவேண்டியவர்கள் யார்? – ஈ.பி.டி.பியின் சர்வதேச முக்கியஸ்தர் விந்தன் கேள்வி

Tuesday, February 21st, 2017
தமது நிலங்களை மீட்பதற்காக உணவு ஒறுப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் கேப்பாப்பிலவு மக்களுக்கு பதில் கூறவேண்டியவர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பா அல்லது அரசாங்கமா என்று  ஈழமக்கள்... [ மேலும் படிக்க ]