மக்கள் மத்தியில் நாம்

காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவினர்களின் போராட்டத்தில் ஈ.பி.டி.பி பங்கெடுப்பு!

Monday, March 20th, 2017
இறுதி யுத்தத்தின்போதும் அதற்கு முன்னரும், யுத்தத்தின் பின்னரும் கடத்தப்பட்டும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகள் குறித்து தீர்க்கமான பதிலை வழங்குமாறு வலியுறுத்தி காணாமல்... [ மேலும் படிக்க ]

நல்லூரில் ஈ.பி.டி.பி. திடசங்கற்பம்!

Monday, March 20th, 2017
உரிமைப் போராட்டத்தினூடாக கடந்த காலத்தில் பெற்றுக்கொண்ட வரலாற்றுப் படிப்பினைகளையும் அதனூடாக பெற்ற அனுபவங்களையும் பாடமாகக்கொண்டு, மக்கள்  சக்தியை ஒன்று திரட்டி வருங்காலத்தில்... [ மேலும் படிக்க ]

திருமலையில் டெங்கு நோயை கட்டுப்படுத்தும் சிரமதானப் பணிகளில் மக்களுடன் ஈ.பி.டி.பி.!

Sunday, March 19th, 2017
திருகோணமலை மீள்குடியேற்றக் கிராமான வரோதயநகர் புதுக்குடியிருப்பு கிராமத்தில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியினரால் டெங்கு நோயை கட்டுப்படுத்தும் முகமாக சிரமதானப் பணிகள்... [ மேலும் படிக்க ]

மாசற்ற அரசியல் மூலமே இனப்பிரச்சினைக்கு தீர்வுகாணமுடியும் -ஈ.பி.டி.பியின் சர்வதேச முக்கியஸ்தர் விந்தன்!

Sunday, March 19th, 2017
மாசற்ற அரசியல் மூலமே நீண்டகால இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண முடியும் என்றும் அதற்கான வல்லமை படைத்தவர்களின் கரங்களை பலப்படுத்தவேண்டும் என்றும் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் சர்வதேச... [ மேலும் படிக்க ]

வீடுகளை புனரமைக்க உதவிகளை பெற்றுத்தாருங்கள் – ஈ.பி.டி.பியிடம் வண். கிழக்கு பகுதி மக்கள் கோரிக்கை!

Saturday, March 18th, 2017
கடந்தகால அழிவு யுத்தம் காரணமாக பல்வேறு வகையில் பாதிக்கப்பட்டுள்ள தமக்கு வாழ்வாதார உதவிகள் மற்றும் வீடுகளை புனரமைப்பதற்கான உதவிகளைப் பெற்றுத்தருமாறு வண்ணைகிழக்க பகுதி மக்கள்... [ மேலும் படிக்க ]

இருளில் கிடந்த வீதிகளுக்கு ஒளிகொடுத்த ஈ.பி.டி.பி!

Saturday, March 18th, 2017
கலட்டிச் சந்தி, இராமநாதன் வீதி, சபாபதி வீதி  மற்றும் மதவடி ஒழுங்கை ஆகிய வீதிகளுக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் முயற்சியால் மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. குறித்த பகுதி மக்கள்... [ மேலும் படிக்க ]

பெண்களின் வாழ்வாதாரம் மேலும் உயர வேண்டும் – பெண்களது நிகழ்வில் யாழ். மாநகர முன்னாள் பிரதி முதல்வர் றீகன்!

Sunday, March 12th, 2017
நாம் மக்களின் உரிமைக்காக மட்டுமன்றி பெண்களின் வாழ்வாதாரம் உயர வேண்டும் என்பதற்காகவுமே தொடர்ந்தும் உழைத்து வருகின்றோமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ்ப்பாண நகரப் பகுதி... [ மேலும் படிக்க ]

அமரர் குமாரசாமியின் பூதவுடலுக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அஞ்சலி மரியாதை!

Sunday, March 12th, 2017
அமரர் சுப்பிரமணியம் குமாரசாமியின் பூதவுடலுக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மலர்வளையம் சாத்தி அஞ்சலி மரியாதை செலுத்தியுள்ளார். இரசாசாவின் தோட்டம்... [ மேலும் படிக்க ]

இருதய நோயால் பாதிக்கப்பட்ட சிறுமியின் மருத்துவ செலவுக்கு ஈ.பி.டி.பி. நிதி உதவி!

Friday, March 10th, 2017
இருதய நோயால் பாதிக்கப்பட்ட நான்கு வயது சிறுமிக்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியினால் இருதய சத்திரசிகிச்சைக்காக நிதியுதவி வழங்கிவைக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி பிள்ளையார் கோவில்... [ மேலும் படிக்க ]

தமிழ் மகளிர் ஜனநாயக அணியின் ஏற்பாட்டில் சர்வதேச மகளிர் தினம் அனுஸ்டிப்பு!

Wednesday, March 8th, 2017
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு "தமிழ் ஜனநாயக மகளிர் ஜனநாயக அணி" யினரது ஏற்பாட்டில் மகளிர் தினம் யாழ்.நாவலர் கலாசார மண்டபத்தில் நடைபெற்றது யாழ். மாநகர சபையின் முன்னாள் முதல்வர்... [ மேலும் படிக்க ]