மக்கள் மத்தியில் நாம்

திருமலையில் பழங்குடி மக்கள் போராட்டம்!

Monday, May 29th, 2017
தமது பூர்விக வாழிடங்களிலிருந்து இராணுவமுகாம்கள் அகற்றப்படவேண்டும் உள்ளிட்ட ஒன்பது கோரிக்கையினை முன்வைத்து திருகோணமலையில் பழங்குடி மக்கள் போராட்டம் ஒன்றை... [ மேலும் படிக்க ]

ஈ.பி.டி.பியின் யதார்த்த அரசியல்அணுகு முறையேஎமது மக்களின் எதிர்காலத்தை பலமானதாக கட்டியெழுப்பும் – உன்னிச்சை மக்களிடத்தில் தோழர் ஸ்டாலின்

Monday, May 29th, 2017
போலித் தமிழ்த் தேசியம் பேசி தமிழ் மக்களை உணர்ச்சியூட்டி கிழக்கு மாகாணத்தில் காலங்காலமாக வாக்குகளை அபகரித்துவரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினரால் கிழக்கில் வாழும்... [ மேலும் படிக்க ]

விவசாயப் புரட்சியின்மூலம் நாம் சாதிக்க முடியும் – ஈ.பி.டி.பியின் ஜேர்மன் பிராந்திய அமைப்பாளர் மாட்டின் ஜெயா!

Monday, May 29th, 2017
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினருக்கும் மட்டக்களப்பு கற்சேனை, பன்சேனை, பாவற்கொடிச்சேனை, 8ஆம் கட்டை உன்னிசை, முனைக்காடு, கரவெட்டியாறு, உன்னிசை ஆகிய கிராமங்களின் கிராமிய அபிவிருத்திச் சபை... [ மேலும் படிக்க ]

அமரர் திருமதி கமலாவதி சிவபாலனின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலி

Sunday, May 28th, 2017
காலஞ்சென்ற அமரர் திருமதி கமலாவதி சிவபாலனின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலி செலுத்தினார். கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில்... [ மேலும் படிக்க ]

கிழக்கு மண்ணிலும் முழுமூச்சுடன் எமது பணிகளை முன்னெடுத்து வருகின்றோம் – ஈ.பி.டி.பியின் ஊடகச் செயலாளர் ஸ்ராலின்!

Sunday, May 28th, 2017
மக்கள் யுத்தத்தின் பின் சிறப்பானதொரு வாழ்வை நோக்கிப் பயணிக்க வேண்டும் என்பதே ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினராகிய எமது விருப்பமாகும். வடபகுதியில் எம்மால் முன்னெடுக்கப்பட்ட மக்கள்... [ மேலும் படிக்க ]

மட்டு.சந்திவெளி பகுதி மக்களுடன் ஈழமக்கள் ஜனநாயக கட்சி பிரதிநிதிகள் சந்திப்பு!

Saturday, May 27th, 2017
மட்டக்களப்பு, சந்திவெளி பகுதி மக்களை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பிரதிநிதிகள் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர். சந்திவெளி கண்ணகை அம்மன் ஆலய முன்றலில் இன்று மாலை குறித்த... [ மேலும் படிக்க ]

கோப்பாய் மத்தி இராசன் சனசமூக நிலைய முன்பள்ளி சிறார்களுக்கான குடிநீர்ப் பிரச்சினைக்கு உரியதீர்வு – ஈ.பி.டி.பியின் சேவைக்கு மக்கள் நன்றி தெரிவிப்பு!

Saturday, May 27th, 2017
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவிடம் விடுத்தகோரிக்கைக்கு அமைவாக கோப்பாய் மத்தி இராசன் சனசமூகநிலைய முன்பள்ளி சிறார்களுக்கான குடிநீர்ப்... [ மேலும் படிக்க ]

அரசியல் மற்றும் இன வேறுபாடுகளுக்கு இளைஞர்கள் இடமளிக்கக் கூடாது – பத்திரிகையாளர் சந்திப்பில் தோழர் ஸ்டாலின் வலியுறுத்து!

Wednesday, May 24th, 2017
மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் எதிர்கால வெற்றிக்காகவும், பாதுகாப்பான வாழ்க்கைக்காகவும் அனைத்து அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் அனைத்துக் கட்சிகளின் இளைஞர் அமைப்புக்களும் இணைந்து... [ மேலும் படிக்க ]

திருகோணமலை இறக்ககண்டி வாழையூற்று மக்களுடன் ஈ.பி.டிபியினர் சந்திப்பு

Sunday, May 21st, 2017
வாழையூற்று மகளிர் சங்கத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட இறக்கண்டி வாளையூற்று பகுதி மக்களுடனான சந்திப்பொன்று ஒன்று மகளிர் சங்கத்தலைவி சுதாகரன் கேதீஸ்வரி தலைமையில் நடைபெற்றது. குறித்த... [ மேலும் படிக்க ]

அமரர் இராஜரத்தினத்தின் பூதவுடலுக்கு செயலாளர் நாயகம் இறுதி அஞ்சலி

Wednesday, May 17th, 2017
காலஞ்சென்ற அமரர் இராஜரத்தினத்தின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலி செலுத்தினார். யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள அன்னாரது... [ மேலும் படிக்க ]