மக்கள் மத்தியில் நாம்

பருத்தித்துறையின் அபிவிருத்தி பின்தங்கியமைக்கு காரணமானவர்கள் கூட்டமைப்பினரே –  ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் குற்றச்சாட்டு!

Monday, July 10th, 2017
பருத்தித்துறை நகரசபையை தமது ஆளுகைக்குள் வைத்திருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பினரது ஆழுமையின்மை காரணமாகத்தான் இப்பிரதேசம் இன்று  அபிவிருத்தியில் பின்தங்கியுள்ளது - என ஈழமக்கள்... [ மேலும் படிக்க ]

மக்களின் தேவைப்பாடுகளுக்கு தீர்வுகள் காணப்படவேண்டும் – அம்பலம் இரவீந்திரதாசன்!

Thursday, July 6th, 2017
மக்களின் தேவைப்பாடுகளும், கோரிக்கைகளும் இனங்காணப்பட்டு அவற்றுக்கானதீர்வுகள் காணப்படவேண்டு மென்பதே எமது கட்சியின் நிலைப்பாடாகும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் நல்லூர்... [ மேலும் படிக்க ]

சுயதொழில் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவேண்டும் -அம்பலம் இரவீந்திரதாசன்

Tuesday, July 4th, 2017
வறுமைக்கோட்டுக்குட்பட்ட மக்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தவேண்டுமாயின்  சுயதொழில் சார்ந்த வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டியது அவசியமானதென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின்... [ மேலும் படிக்க ]

அமரர் அன்ரன் பற்றிக் றொக்ஷனின் பூதவுடலுக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலி!

Tuesday, June 13th, 2017
காலஞ்சென்ற அமரர் அன்ரன் பற்றிக் றொக்ஷனின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலி செலுத்தினார். யாழ்ப்பாணம் நாவாந்துறையில் அமைந்துள்ள... [ மேலும் படிக்க ]

அமரர் அமரர் திருமதி இராஜேஸ்வரி ஶ்ரீசந்தணராஜாவின் பூதவுடலுக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலி

Sunday, June 11th, 2017
காலஞ்சென்ற அமரர் திருமதி இராஜேஸ்வரி ஶ்ரீ சந்தணராஜாவின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மாலை அணிவித்து இறுதி அஞ்சலி... [ மேலும் படிக்க ]

பொது அமைப்புகள் ஒற்றுமையாக செயற்படும்போதுதான் அபிவிருத்தியில் முன்னேற்றம் காணமுடியும் – ஐங்கரன்!

Friday, June 9th, 2017
பிரதேச மற்றும் கிராமமட்டங்களிலுள்ள பொது அமைப்புகள் ஒற்றுமையாக செயற்படும் போதுதான் அந்தந்தபகுதிகள் அபிவிருத்தியில் முன்னேற்றம் காணமுடியும். இதைமக்கள் உயர்ந்து செயற்பட வேண்டுமென... [ மேலும் படிக்க ]

விளையாட்டுத் துறையினூடாகவே நற்குணங்களை வளர்த்தெடுக்க முடியும் – ஐங்கரன்.

Wednesday, June 7th, 2017
இன்றைய இளைய சமூகம் விளையாட்டுத் துறையில் வளர்ச்சி காணும்போதுதான் எதிர்காலத்தில் ஆரோக்கியமானசமுதாயமாகமாற்றம் காணமுடியுமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின்  வலி. கிழக்கு பிரதேச... [ மேலும் படிக்க ]

கோரிக்கைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்படும் – அம்பலம் இரவீந்திரதாசன்!

Saturday, June 3rd, 2017
இணுவில் கிழக்குகோயில் காணிகளில் குடியிருப்போர் எதிர்கொண்டுவரும் இடர்பாடுகள் தொடர்பில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் நல்லூர் தொகுதிச் செயலாளர் அம்பலம் இரவீந்திரதாசன் நேரில்... [ மேலும் படிக்க ]

அமரர் அப்பாத்துரை விநாயகமூர்த்தியின்  பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி இறுதி அஞ்சலி!

Tuesday, May 30th, 2017
காலஞ்சென்ற அமரர் அப்பாத்துரை விநாயகமூர்த்தியின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக்  கட்சி இறுதி அஞ்சலி மரியாதை செலுத்தியுள்ளது.. கொக்குவிலில் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில் மக்களின்... [ மேலும் படிக்க ]

குற்றவாளிகளை கைதுசெய்யவேண்டும் எனக் கோரி மக்கள் போராட்டம்!

Tuesday, May 30th, 2017
மூதூர் மல்லிகைத்தீவு பெரியவெளிக்கிராமத்தில் மூன்று சிறார்களை வன்புணர்வுக்கு உட்படுத்தியதாக கூறப்படும் சம்பவத்துடன் தொடர்புடைய இளைஞர்களை கைதுசெய்யக்கோரி நேற்றையதினம் மூதூர்... [ மேலும் படிக்க ]