மக்கள் மத்தியில் நாம்

பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காணும் சிறந்த தலைமைத்துவம் கொண்டவர்  டக்ளஸ் தேவானந்தா ஆவர்களே – ஈ.பி.டி.பியின் வவுனியா நிர்வாக செயலாளர் திலீபன்!

Monday, October 23rd, 2017
எமது மாவட்ட மக்களில் பலர் இன்றும் அடிப்படைத் தேவைகள் தீர்க்கப்படாத நிலையில் அவர்களது தேவைகளுக்கு சரியான முறையில் தீர்வு காண்பதற்கு டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையை எமது மக்கள்... [ மேலும் படிக்க ]

மனுஸ் தீவில் உயிரிழந்த  அமரர் ரஜீவ் ராஜேந்திரனின் பூதவுடலுக்கு டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலி மரியாதை!

Tuesday, October 17th, 2017
மனுஸ் தீவு தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் அண்மையில் உயிரிழந்த சாவகச்சேரி, அல்லாரை தெற்கு தம்பு தோட்டம் பகுதியைச் சேர்ந்த ரஜீவ் ராஜேந்திரனின் பூதவுடலுக்கு ஈழ... [ மேலும் படிக்க ]

பளை செல்வபுரம் பகுதிக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா விஜயம்!

Monday, October 16th, 2017
பளை செல்வபுரம் பகுதிக்கு நேற்றையதினம் விஜயம் மேற்கொண்டிருந்த ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின்  செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மக்களின் பிரச்சினைகள் தேவைப்பாடுகள் தொடர்பில்... [ மேலும் படிக்க ]

டக்ளஸ் தேவானந்தாவால் முன்னெடுக்கப்பட்ட மக்கள் நலன்சார்ந்த திட்டங்கள் யாவும் நிச்சயம் வரலாற்றில் பதிவிடுப்படும் –  வை.தவநாதன்

Monday, October 16th, 2017
கிளிநொச்சி மாவட்டத்தில் டக்ளஸ் தேவானந்தாவால் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி உள்ளிட்ட மக்கள் நலன்சார்ந்த திட்டங்கள் அனைத்தம் நிச்சயம் வரலாற்றில் பதியப்பட்டதாகவே இருக்கின்றது என... [ மேலும் படிக்க ]

மக்களை மந்தைகள் என்று நினைக்கிறதா கூட்டமைப்பு – ஈ.பி.டி.பியின் தேசிய அமைப்பாளர்!

Monday, October 16th, 2017
தாம் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரால் தொடர்ந்தும் ஏமாற்றப்படுகின்றோம் என நன்கு அறிந்திருந்தும் அவர்களது பொறிக்குள் தொடர்ந்தும் வீழ்ந்து தமது எதிர்காலத்தை அழித்துக்கொண்டிருப்பதாக... [ மேலும் படிக்க ]

அரசியல் உரிமை பேசி தேர்தலில் வென்றவர்கள் என்றுமே மக்களை திரும்பி பார்த்தது கிடையாது – ஈ.பி.டி.பி.யின் தேசிய அமைப்பாளர்!

Saturday, October 14th, 2017
தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் அரசியல் உரிமை பேசி தேர்தலில் வெற்றி பெற்றதன் பின்னர் மக்களை ஒருபோதும் திரும்பிப்பார்க்காமல் ஏமாற்றிவருகின்றனர் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் தேசிய... [ மேலும் படிக்க ]

மருதங்கேணி பிரதேச விளையாட்டுக் கழகங்களுக்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியால் விளையாட்டு உபகரணங்கள் வழங்கிவைப்பு!

Monday, October 9th, 2017
வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேச செயலகத்திற்குட்பட்ட தெரிவுசெய்யப்பட்ட விளையாட்டுக் கழகங்களுக்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியினால் விளையாட்டு உபகரணங்கள்... [ மேலும் படிக்க ]

அமரர்  பத்திநாதன் சைமனின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சி அஞ்சலி மரியாதை!

Sunday, October 8th, 2017
காலஞ்சென்ற அமரர் பத்திநாதன் சைமனின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முக்கியஸ்தர்கள் மலர்வளையம் சாத்தி இறுதி அஞ்சலி செலுத்தினார். முன்பதாக ஊர்காவற்றுறை கரம்பொனில் உள்ள... [ மேலும் படிக்க ]

தமிழ் அரசியல் கைதிகளை பார்வையிட்டார் ஈ.பி.டி.பியின் வடக்கு மாகாணசபை உறுப்பினர் தவநாதன்!

Saturday, October 7th, 2017
அநுராதபுரம் சிறையில் உண்ணாவிரதம் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை இன்றையதினம்(08) ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் வடக்கு மாகாணசபை உறுப்பினர் வை. தவநாதன் நேரில் சென்று பார்வையிட்டு... [ மேலும் படிக்க ]

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை விரைவு செய்யுங்கள் – வடக்கு மாகாணசபையில் ஈ.பி.டி.பி. உறுப்பினர் தவநாதன் வலியுறுத்து!

Friday, October 6th, 2017
தமிழ் அரசியல் கைதிகளின் நிலைமை தொடர்பில் கவனம் செலுத்தி அவர்களது பாதுகாப்பையும் விடுதலை தொடர்பாகவும் விரைவான நடவடிக்கை முன்னெடுக்கப்பட வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின்... [ மேலும் படிக்க ]