மக்கள் மத்தியில் நாம்

அமரர் கனகரத்தினத்தின் புகழுடலுக்கு கட்சிக்கொடி போர்த்தி ஈழ மக்கள் ஜனநாயக கட்சி  இறுதி அஞ்சலி!

Tuesday, November 14th, 2017
அமரர் மாணிக்கம் கனகரத்தினத்தின் புகழுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம் மலர்வளையம்  சாத்தி கட்சிக்கொடி போர்த்தி மலர்மாலை அணிவித்து  இறுதி... [ மேலும் படிக்க ]

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் மூத்த உறுப்பினர் கனகரத்தினம் மாஸ்ரர் காலமானார்!

Saturday, November 11th, 2017
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் மூத்த உறுப்பினரும் யாழ் மாநகர சபையின் முன்னாள் உறுப்பினருமான மாணிக்கம் கனகரத்தினம் காலமானார். கடந்த சில நாட்களாக யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை... [ மேலும் படிக்க ]

நிரந்தர தீர்வை  எட்டவேண்டுமாயின் ஈ.பி.டி.பியின் அரசியல்பலம்  உறுதிப்பட வேண்டும் –  கட்சியின் யாழ் மாவட்ட மேலதிக நிர்வாக செயலாளர் ஜீவன்!

Saturday, November 11th, 2017
தமிழ் மமக்கள் அரசியல் ரீதியாகவும் சரி அபிவிருத்தி ரீதியாகவும் சரி நிரந்தரமான ஒர தீர்வை எட்டவேண்டுமாயின் எமது தலைவர் டக்ளஸ் தேவானந்தாவின் அரசியல் பலம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என... [ மேலும் படிக்க ]

ஈ.பி.டி.பி அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டிருந்தால் அரசியல் கைதிகளின் பிரச்சினைக்கு இலகுவில் தீர்வு கிடைத்திருக்கும்!

Thursday, November 9th, 2017
கடந்த அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டமையால் 12 ஆயிரம் முன்னாள் போராளிகளை எங்களால் விடுவிக்க முடிந்தது. அதேபோன்று தற்போதைய அரசாங்கத்துடன் நாங்கள் இணைந்து செயற்பட்டிருந்தால்... [ மேலும் படிக்க ]

மழையால் தத்தளிக்கும் மக்கள் விடயத்தில் கூட அக்கறையின்றி இருக்கிறது கூட்டமைப்பு – E.P.D.P யின் .யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஸ்ணன் !

Thursday, November 9th, 2017
மத்திய அரசுடன் உறவை கொண்டிருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் 16 உறுப்பினர்களால் அடை மழையால் பாதிக்கப்பட்டு தத்தளிக்கும் மக்களுக்கான அத்தியாவசிய தேவைகளைக் கூட மேற்கொள்ள... [ மேலும் படிக்க ]

உள்ளூராட்சி தேர்தலை அரசு அறிவித்திருப்பதுபோல் குறித்த காலத்தில் நடத்த வேண்டும் –  ஊடக சந்திப்பில் ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட மேலதிக நிர்வாக செயலாளர் ஶ்ரீரங்கேஸ்வரன்

Thursday, November 9th, 2017
எதிர்வரும் வருடம் ஜனவரி மாதம் உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடத்தப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. இது அறிவிக்கப்பட்டது போல குறித்த காலப்பகுதியில் நடத்தப்படவேண்டும் என ஈழ மக்கள்... [ மேலும் படிக்க ]

ஐயர் கோயில் மாதர் சங்கத்திற்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியால் தையல் இயந்திரங்கள் வழங்கிவைப்பு!

Wednesday, November 8th, 2017
நல்லூர் பிரதேச செயலகத்திற்குட்பட்ட ஐயர் கோவில் மாதர் சங்கத்திற்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியினால் தையல் இயந்திரங்கள்  வழங்கிவைக்கப்பட்டன. கட்சியின் நல்லூர் பிரதேச நிர்வாக செயலாளர்... [ மேலும் படிக்க ]

டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையே தமிழ் மக்களுக்கான நிரந்தர தீர்வைப் பெற்றுத்தரும் – E.P.D.P. யின்  முல்லை மாவட்ட நிர்வாக செயலாளர் கிருபன்!

Sunday, November 5th, 2017
மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகளைக் காண்பதற்கு டக்ளஸ் தேவானந்தாவின் தலைமை எப்போதும் எமக்கு உறுதுணையாகவே இருக்கின்றது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின்... [ மேலும் படிக்க ]

தொடர் மழை – யாழ் மாநகர பகுதி மக்களின் நிலைமைகளை பார்வையிட முன்னாள் உதவி மேயர் றீகன்!

Saturday, November 4th, 2017
நாட்டின் பல பாகங்களிலும் வளிமண்டல தாழமுக்கம் காரணமாக கனமழை பொழிந்து வருகிறது. இதனால் மக்கள் பெரும் பாதிப்புக்களுக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் யாழ். மாநகருக்குட்பட்ட  j/81, j/84, j/85, j/88,... [ மேலும் படிக்க ]

தேசியவாதத்தைப் பேசி வாக்குகளை அபகரித்தவர்களால் மக்களுக்கு எதுவித நன்மைகளும் கிடைக்கப்பெறவில்லை – ஈ.பி.டி.பியின் தேசிய அமைப்பாளர்!

Monday, October 23rd, 2017
கடந்த காலங்களில் தேசியவாதத்தைப் பேசி மக்களின் வாக்குகளை அபகரித்தவர்களால் மக்களுக்கு எதுவித நன்மைகளும் கிடைக்கப்பெறவில்லை. அதுபோலவே தீவிரவாதத்தைப் பேசிக்கொண்டிருப்பவர்களாலும்... [ மேலும் படிக்க ]