ஐயர் கோயில் மாதர் சங்கத்திற்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியால் தையல் இயந்திரங்கள் வழங்கிவைப்பு!

Wednesday, November 8th, 2017

நல்லூர் பிரதேச செயலகத்திற்குட்பட்ட ஐயர் கோவில் மாதர் சங்கத்திற்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியினால் தையல் இயந்திரங்கள்  வழங்கிவைக்கப்பட்டன.

கட்சியின் நல்லூர் பிரதேச நிர்வாக செயலாளர் அம்பலம் இரவீந்திரதாசனிடம் குறித்த மாதர் சங்கத்தின் நிர்வாகத்தினர் விடுத்திருந்த கோரிக்கைக்கு அமைவாக  செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் இவ்வருடத்திற்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு குறித்த மாதர் அமைப்புக்கு இன்றையதினம் (07) தையல் இயந்திரங்கள் வழங்கிவைக்கப்பட்டன.

Related posts:

மக்களது தேவைகளை வென்றெடுத்து கொடுப்பதே எமது இலக்கு - ஈ.பி.டி.பியின் நல்லூர் பிரதேச நிர்வாக செயலாளர் ...
தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறியவற்றை நடைமுறையில் செயற்படுத்திக் காட்டுவோம் -ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட ...
மாலைதீவு கடலில் சடலமாக கரையொதுங்கிய வடமராட்சி மீனவரின் உறவினருக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி நிதியுதவ...

முன்னாள் போராளிகளின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக ஈ.பி.டி.பியின் யாழ் மாநகரசபை உறுப்பினர் றெமீடியஸ் உதவ...
மக்களின் முகபாவத்தினை வைத்தே அவர்களின் பிரச்சினைகளை அறிந்துகொள்ள முடிகிறது - ஈ.பி.டிபியின் வன்னி மாவ...
நிலங்களுக்காக மக்களை போராடுகின்ற நிலைமைக்கு தள்ளியவர்கள் கூட்டமைப்பினரே – ஈ.பி.டி.பியின் ஊடக பேச்சாள...