மக்கள் மத்தியில் நாம்

தோழர் விக்னராஜா வேதநாயகத்தின் புகழுடலுக்கு டக்ளஸ் தேவானந்தா கட்சிக்கொடி போர்த்தி இறுதி அஞ்சலி மரியாதை!

Thursday, November 23rd, 2017
அமரர் தோழர் விக்கினராஜா வேதநாயகத்தின் புகழுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மலர்வளையம்  சாத்தியதுடன் கட்சிக்கொடி போர்த்தி மலர்மாலை அணிவித்து... [ மேலும் படிக்க ]

அமரர் வேலன் அருளானந்தத்தின் புகழுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சி  இறுதி அஞ்சலி மரியாதை!

Thursday, November 23rd, 2017
அமரர் வேலன் அருளானந்தத்தின் புகழுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முக்கியஸ்தர்கள் மலர்வளையம் சார்த்தி மலர் மாலை அணிவித்து  இறுதி அஞ்சலி செலுத்தினார். பருத்தித்துறை நவிண்டில்... [ மேலும் படிக்க ]

தோழர் விக்னராஜா வேதநாயகம் அவர்களுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் இதய அஞ்சலிகள்!…

Thursday, November 23rd, 2017
எமது திருகோணமலை மாவட்டத்தின் நிர்வாகச் செயலாளரும் வைத்திய கலாநிதியுமான தோழர் விக்னராஜா வேதநாயகம் அவர்கள் நேற்று மரணமானார். யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும் திருகோணமலை... [ மேலும் படிக்க ]

மக்களின் வறுமையை விலைபேசும் கூட்டம் நாமல்ல – ஈ.பி.டி.பியின் யாழ். மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் தோழர் ஜீவன்!

Tuesday, November 21st, 2017
எமது கட்சிக்கு கிடைக்கும் பலம்பொருந்திய அரசியல் வெற்றி என்பது தமிழ் மக்கள் தமது விடியலை பெற்றுக் கொள்வதற்கான திறவுகோலாகவே அமையப்பெறும் என்பதில் மாற்றுக் கருத்திருக்காது என ஈழ... [ மேலும் படிக்க ]

அரசியல் அதிகாரம் எமது கைகளில் இருந்திருந்தால் மக்கள் இன்று வீதிக்கிறங்கவேண்டிய நிலை உருவாகியிருக்காது –  தோழர் ரங்கன்!

Tuesday, November 21st, 2017
தமிழ் மக்கள் போலித் தேசியவாத பேச்சுக்களுக்கு எடுபட்டு அதற்குள் வீழ்ந்து கிடைப்பதால்தான் இன்றும் ஏதிலிகளாக எமது பிரதேசமெங்கும் வாழும் நிலை உருவாகியுள்ளது. ஆனால் தமிழ் மக்கள் தமது... [ மேலும் படிக்க ]

டக்ளஸ் தேவானந்தாவுக்கு நாம் என்றும் நன்றியுடையவர்களாகவே இருக்கின்றோம்  – வேலணை – சாட்டிப் பகுதி முஸ்லிம் மக்கள் தெரிவிப்பு!

Monday, November 20th, 2017
வேலணை - சாட்டிப் பகுதியில் வாழும் முஸ்லிம் மக்கள் தமது நிரந்தர வாழிடங்களுக்காக குடியிருப்பு நிலங்களைப் பெற்றுக்கொள்வதற்கான உதவிகளை மேற்கொண்டுதருமாறு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியினரிடம்... [ மேலும் படிக்க ]

அமரர் நல்லதம்பி மரியசீலனின் புகழுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சி  இறுதி அஞ்சலி!

Monday, November 20th, 2017
அமரர் நல்லதம்பி மரியசிலனின் புகழுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முக்கியஸ்தர்கள்  இறுதி அஞ்சலி செலுத்தினார். வேலணை - மண்கும்பான் பகுதியில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்திற்கு... [ மேலும் படிக்க ]

யதார்த்த நிலைக்குட்பட்ட செயற்பாடுகளே மக்களுக்கு நன்மைகளை பெற்றுத்தரும் ஆற்றல் கொண்டது – தோழர் ஜீவன்!

Saturday, November 18th, 2017
யதார்த்த நிலைக்குட்பட்ட செயற்பாடுகளே மக்களுக்கு நன்மைகளை பெற்றுத்தரும் ஆற்றல் கொண்டது என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஸ்ணன்... [ மேலும் படிக்க ]

கோண்டாவில் நல்லசமரியன் ஆலயத்துக்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியினால் தளபாடங்கள் வழங்கிவைப்பு!

Friday, November 17th, 2017
கோண்டாவில் நல்ல சமரியன் ஆலயத்துக்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியினால் தளபாடங்கள் வழங்கிவைக்கப்பட்டன. குறித்த ஆலய நிர்வாகத்தினர் கட்சியின் நல்லூர் பிரதேச நிர்வாக செயலாளர் அம்பலம்... [ மேலும் படிக்க ]

கொக்குவில் லெவன்ஸ்ரார்  விளையாட்டுக் கழகத்துக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியால் விளையாட்டு உபகரணங்கள் வழங்கிவைப்பு!

Tuesday, November 14th, 2017
கொக்குவில் மேற்கு லெவன்ஸ்ரார்  விளையாட்டுக் கழகத்துக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியினால் விளையாட்டு உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது. கட்சியின் நல்லூர் பிரதேச நிர்வாக செயலாளர்... [ மேலும் படிக்க ]