மக்கள் மத்தியில் நாம்

ஏமாற்று தலைமைகளை நிராகரித்து சரியான தலைமைகளை தெரிவுசெய்யுங்கள் – தோழர் கி .பி.

Monday, January 22nd, 2018
ஏமாற்று தலைமைகளை நிராகரித்து சரியான தலைமைகளை தெரிவு செய்வதனூடாகவே  மக்கள் முழுமையான சேவைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தேசிய அமைப்பாளர் பசுபதி... [ மேலும் படிக்க ]

நாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வுகாண ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியை வெற்றிபெறச் செய்வோம் – வவுனியா வேட்பாளர் சத்தியசீலன்

Monday, January 22nd, 2018
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட எமது உறவுகள் இன்றும் தமது நாளாந்த வாழ்வுக்காக ஏங்கிக்கொண்டிருக்கின்றார்கள். இவர்களது வாழ்வை உறுதிசெய்யக்கூடியதான தகுதியை  கொண்டிருப்பவராக நாங்கள்... [ மேலும் படிக்க ]

கொள்கை தளராது தமிழ் மக்களின் விடிவுக்காக உழைத்துவரும் ஒரே தலைவர் டக்ளஸ் தேவானந்தா மட்டுமே – வவுனியாவில்  தோழர் திலீபன்!

Sunday, January 21st, 2018
தான் வகுத்துக்கொண்ட கொள்கையில் இறுதிவரை தளராது தமிழ் மக்களின் விடிவுக்காக நேரகாலம் பாராது உழைத்துக்கொண்டிருக்கும் டக்ளஸ் தேவானந்தாவின் கரங்களை மக்கள் ஒவ்வொருவரும் பலப்படுத்தும்... [ மேலும் படிக்க ]

யுத்தத்தால் அழிவடைந்து கிடந்த யாழ் மாவட்டத்தை தூக்கி நிறுத்தியவர்  டக்ளஸ் தேவானந்தா – தோழர் கி.பி!

Saturday, January 20th, 2018
கிடைக்கப்பெற்ற அரசியல் அதிகாரங்களைக்கொண்டு எமது மக்களுக்கு எதனையும் செய்யாதவர்கள் எதிர்காலங்களிலும் கிடைக்கப்பெறுகின்ற அரசியல் பலத்தைக் கொண்டு ஒருபோதும் எதனையும்... [ மேலும் படிக்க ]

மக்களுக்கான பணிகளைச் செய்பவராக டக்ளஸ் தேவானந்தாவை மட்டுமே நாம் காணுகின்றோம்!

Saturday, January 20th, 2018
நாம் வாக்களிக்கவுள்ள ஒவ்வொரு வாக்குகளும் எமது எதிர்கால சந்ததியின் வாழ்வுக்கு அத்திவாரமாக அமையும் என்பது நிச்சயமானது என தம்பனச்சோலை முத்துமாரி அம்மன் கோயில் பூசகர் ஈசன் சர்மா... [ மேலும் படிக்க ]

சரியான அரசியல் தலைமையாக டக்ளஸ் தேவானந்தாவை மட்டுமே எம்மால் கணிப்பிட முடிந்துள்ளது – கட்சியின் பூந்தோட்டம் பகுதி  வேட்பாளர் பாலபிரசன்னா!

Saturday, January 20th, 2018
எமது எதிர்காலத்தை தீர்மானிப்பதில் அரசியலில் முக்கியத்துவம் என்பது இன்றியமையாதது என்றுள்ள நிலையில் அந்த அரசியல் தலைமைத்துவத்தை திறம்பட அர்ப்பணிப்போடு முன்னெடுத்துவரும் தலைமையாக... [ மேலும் படிக்க ]

நகரசபையை எமது மக்களின் பேராதரவுடன் வென்றெடுப்போம் – ஈ.பி.டி.பியின் பருத்தித்துறை நகரசபை வேட்பாளர் சித்திரவடிவேலாயுதம்!

Wednesday, January 17th, 2018
பருத்தித்துறை நகரசபையை எமது மக்களின் பேராதரவுடன் வென்றெடுத்து நிச்சயம் நாம் பாரிய மாற்றத்தைக் கொண்டுவருவோம் என பருத்தித்துறை நகரசபை வேட்பாளர் சித்திரவடிவேலாயுதம்... [ மேலும் படிக்க ]

இறக்குமதி வேட்பாளர்களைக் கொண்டு கூட்டமைப்பு இனியும் தமிழ் மக்களை ஏமாற்ற முடியாது – கட்சியின் கிளிநொச்சி மாவட்ட வேட்பாளர் சிவநேசன்!

Wednesday, January 17th, 2018
இறக்குமதி வேட்பாளர்களைக் கொண்டு எம்மிடம் வாக்குக்கேட்டு வெற்றியைத் தமதாக்கிக் கொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பினரால் இதுவரையில் எமக்கு எதுவிதமான அனுகூலங்களும் கிடைக்கவில்லை என்று... [ மேலும் படிக்க ]

பிரபல சட்டத்தரணி செலஸ்ரின் ஸ்ரனிஸ்லஸ் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியுடன் இணைவு!

Tuesday, January 16th, 2018
டக்ளஸ் தேவானந்தாவின்; தலைமையையும்; கொள்கையையும் ஏற்றுக் கொண்டு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியுடன் யாழ் மாவட்டத்தின் பிரபல சட்டத்தரணியும் ஐக்கிய தமிழ் சட்ட நடவடிக்கை பேரவையின்... [ மேலும் படிக்க ]

தேர்தல் வெற்றியை இலக்குவைத்து நாம் ஒருபோதும் செயற்பட்டது கிடையாது – தோழர் ஜீவன்!

Monday, January 15th, 2018
தேர்தல் காலங்களில் தேர்தல் வெற்றியை இலக்குவைத்து நாம் ஒருபோதும் செயற்பட்டது கிடையாது.  ஆனால் மாற்றுத் தமிழ்க் கட்சிகள் தமது தேர்தல் வெற்றியை இலக்காகக் கொண்டு செயற்பட்டு... [ மேலும் படிக்க ]