மக்கள் மத்தியில் நாம்

முன்பள்ளிச் சிறார்களின் கல்வித் தரத்தை மீண்டும் உயர்வடையச் செய்வோம் – வேலணை பிரதேச தவிசாளர் கருணாகரகுருமூர்த்தி!

Sunday, April 8th, 2018
ஆற்றலற்றவர்களின் கைகளில் வடக்கு மாகாணசபை இருப்பதனால் வடக்கின் கல்வித்தரம் சில ஆண்டுகளாக வீழ்ச்சி கண்டு வரும் நிலையில், நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலூடாக தீவகம் தெற்கு... [ மேலும் படிக்க ]

சாட்டி பிரதேசத்தின் குடிநீர் தொடர்பில் புதிய திட்டம் உருவாக்கப்படும் – வேலணை பிரதேசசபை தவிசாளர் கருணாகர குருமூர்த்தி!

Thursday, April 5th, 2018
வேலணை பிரதேசத்துக்கு உட்பட்ட சாட்டி பகுதியிலிருந்து புங்குடுதீவு ஊர்காவற்றுறை பிரதேசங்களுக்காக வழமையாக நீர் பெறுகின்ற கிணற்றிலிருந்து தண்ணீர் பெறுவதற்கு குறித்த பகுதியை சேர்ந்த... [ மேலும் படிக்க ]

ஊர்காவற்றுறை பிரதேச சிறுகைத்தொழில் தொடர்பில் துறைசார் அமைப்புகளுடன் தவிசாளர் ஜெயகாந்தன் ஆலோசனை!

Thursday, April 5th, 2018
தீவகம் வடக்கு ஊர்காவற்றுறைப்  பிரதேச மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் முகமாக சிறு கைத்தொழில் துறைகளை உருவாக்கும் நோக்குடன் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினரால் பிரதேசத்தின்... [ மேலும் படிக்க ]

வேலணை பிரதேச சபையின் ஆட்சி அதிகாரத்தை வெற்றி கொண்டது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி!

Thursday, March 29th, 2018
தீவகம் தெற்கு  வேலணைப் பிரதேச சபைக்கான தவிசாளர் தெரிவில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி வெற்றி பெற்று  ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் எந்தவொரு... [ மேலும் படிக்க ]

ஊர்காவற்றுறை பிரதேச சபையை பெறுப்பேற்றது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி!

Tuesday, March 20th, 2018
ஊர்காவற்றுறைப் பிரதேச சபையின் புதிய ஆட்சிக்காலம் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் சார்பில் மருதயினார் ஜெயகாந்தன் தலைமையில் இன்றையதினம் ஆரம்பமாகியது. ஆட்சியமைக்க தேவையான ஆசனங்களை... [ மேலும் படிக்க ]

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களது சத்தியப்பிரமாண வைபவ காணொளித் தொகுப்பு…!

Tuesday, March 20th, 2018
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களது சத்தியப்பிரமாண வைபவ காணொளித்... [ மேலும் படிக்க ]

அமரர் தம்பிநாதனின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அஞ்சலி மரியாதை !

Saturday, March 17th, 2018
காலஞ்சென்ற அமரர் அரியகுட்டி தம்பிநாதனின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மலர்வளையம் சார்த்தி அஞ்சலிமரியாதை... [ மேலும் படிக்க ]

கால் நடைகளுக்கான தீவன உற்பத்திக்கான உபகரணங்கள் ஈ.பி.டி.பி.யின் வடக்கு மகாணசபை உறுப்பினர் தவநாதன் அவர்களால் வழங்கிவைப்பு!

Thursday, March 15th, 2018
கால் நடைகளுக்கான தீவன உற்பத்திக்கென கிளிநொச்சி மலையாளபுரத்தில் இயங்கிவரும் வீஷ்மர் நிதியத்திற்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் மாகாணசபை உறுப்பினர் வை. தவநாதன் இரண்டு இலட்சம் ரூபா... [ மேலும் படிக்க ]

தோழர் உதயணன் அவர்களது அன்பு மனைவி ஹில்டா கௌரி அவர்களுக்கு அஞ்சலி மரியாதை!

Sunday, March 11th, 2018
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினஜேர்மன் பிராந்திய ஆலோசகர் தோழர் உதயணன் அவர்களது அன்பு மனைவி ஹில்டா கௌரி உதயணன் அவர்கள்  தனது 66வது வயதில் காலமானார். அன்னாருடைய இழப்பு காரணமாக... [ மேலும் படிக்க ]

மக்கள் வழங்கிய ஆணைக்கு மதிப்பளித்து  சேவையாற்றவேண்டும் –  ஈ.பி.டி.பியின் ஊடகச் செயலாளர் தோழர் ஸ்ராலின்!

Wednesday, February 28th, 2018
நடந்துமுடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மக்கள் வழங்கிய ஆணையை மதித்து ஆட்சியமைக்கக்கூடிய வாய்ப்புக்களை பெற்ற தரப்பினர் அந்தந்தப் பிரதேசங்களில் ஆட்சி அமைக்க முன்வரவேண்டும். அதற்கு... [ மேலும் படிக்க ]